மத சுதந்திரம், மத மாற்றம், மதசார்பின்மை என்ற பித்தலாட்டங்கள்

21secularism-definition-in-india

India’s Secularism is utterly nonsense

Article 25 {Freedom of conscience and free profession, practice and propagation of religion}

  1. Subject to public order, morality and health and to the other provisions of this Part, all persons are equally entitled to freedom of conscience and the right freely to profess, practice and propagate religion.

2.Nothing in this article shall affect the operation of any existing law or prevent              the  State from making any law –

a) regulating or restricting any economic, financial, political or other secular                   activity  which may be associated with religious practice;

b) Providing for social welfare and reform or the throwing open of Hindu religious         institutions of a public character to all classes and sections of Hindus.

[Explanation I: The wearing and carrying of kirpans shall be deemed to be included in the profession of the Sikh religion.]

[Explanation II: In sub-Clause (b) of clause (2), the reference to Hindus shall be construed as including a reference to persons professing the Sikh, Jaina or Buddhist religion, and the reference to Hindu religious institutions shall be construed accordingly.]

ஆர்டிகல் 25 – (மனசாட்சியுடன் பயம் இன்றி ஒருவரது மதத்தைப் பின்பற்றவும், பழகிக்கொள்ளவும், போதிக்கவும் அளிக்கப்படும் சுதந்திரம்)

  1. பொது ஒழுக்கத்திற்கு உட்பட்டு, பண்பாடு, சுகாதாரகேடு இல்லாமல் இந்தச் சட்டத்தில் சொல்லியபடி எல்லா குடிமக்களும் பாகுபாடு இல்லாமல், மனசாட்சியுடன் வெளிப்படையாக ஒருவரது மதத்தைப் பின்பற்றவும், பழகிக்கொள்ளவும், போதிக்கவும் சுதந்திரம் உண்டு..
  2. நடைமுறையில் உள்ள சட்டங்களுக்கு இதனால் பாதிப்பும் அல்லது மாநிலங்கள் இதையொட்டி சட்டங்கள் போடுவதற்குத் தடை இருக்கக்கூடாது

a) மத சம்பந்தமான பொருளாதாரம், பணப்புழக்கம், அரசியல் சார்பு,                          மதச்சார்பற்ற செய்கை போன்றவற்றை ஒழுங்குபடுத்துதல் அல்லது                    கட்டுப்படுத்துதல்.

b) சமூக முன்னேற்றம், சீர்திருத்தம் அளித்தல் அல்லது ஹிந்து                                 மதத்திலுள்ள எல்லா வகுப்புகள் மற்றும் பிரிவுகளுக்குமான                                     பொதுவான ஹிந்து மத ஸ்தாபனங்களை திறந்துவிடல்.

வுிளக்கம் (I) சீக்கியர்கள் கட்டாயம் என்று கருதும் புனித குத்துவாளை அணியவும், எடுத்தச் செல்லவும் உரிமை உண்டு என்பதையும் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

விளக்கம் (II) பிரிவு (2) இல் உள்ள (b) பிரிவில் சொன்ன ஹிந்து என்று குறித்ததையும் ,, ஹிந்து மத ஸ்தாபனங்கள் என்பதையும் சீக்கிய, சைன, புத்த மதத்தைப் பின்பற்றுபவர்களையும் சேர்த்து ஹிந்து என்று புரிந்து கொள்ள வேண்டும்.

Article 26 (Freedom to manage religious affairs) – Subject to public order, morality and health, every religious denomination or any section thereof shall have the right –

to establish and maintain institutions for religious and charitable purposes;

to manage its own affairs in matters of religion;

to own and acquire movable and immovable property; and

to administer such property in accordance with law.

ஆர்டிகில் – 26 (மத விஷயங்களைச் சுதந்திரமாக நிர்வகிக்க)

பொதுஜன ஒழுக்கத்திற்கு உட்பட்டு பண்பாடு, சுகாதார கேடு இல்லாமல் நடக்கும் எல்லா மதங்களின் பிரிவுகளுக்கும், உட் பிரிவுகளுக்குமான உரிமை

a) மத ஸ்தாபனங்களை நிறுவிப் பராமரித்து தொண்டு புரிய

b) மத விஷயங்களில் அதன் சொந்த விவகாரங்களை நிர்வகிக்க

c) சொந்தமாக அசையும் சொத்து அசையா சொத்து வாங்குவதற்கு மற்றும்

d) சொத்தை சட்டப்படி நிர்வகிக்க

Article 27: ( Freedom as to Payment of Taxes for Promotion of Any Particular Religion ) No person shall be compelled to pay any taxes, the proceeds of which are specifically appropriated in payment of expenses for the promotion or maintenance of any particular religion or religious denomination.

ஆர்டிகிள் – 27 ( எந்த ஒரு மதத்தின் முன்னேற்றத்திற்கு வரி செலுத்துவதிலிருந்து சுதந்திரம் ) எந்த ஒரு மதஸ்தாபனமோ அல்லது அதன் கிளை ஸ்தாபனமோ தங்கள் முன்னேற்றம் அல்லது பராமரிப்புக்கு செலவுசெய்யும் தொகைக்கு வரி செலுத்த கட்டாயப்படுத்தக் கூடாது

Article 28 ( Freedom as to attendance at religious instruction or religious worship in certain educational institutions)

(1) No religious instruction shall be provided in any educational institution wholly maintained out of State funds.

(2) Nothing in clause (1) shall apply to an educational institution which is administered by the State but has been established under any endowment or trust which requires that religious instruction shall be imparted in such institution.

(3) No person attending any educational institution recognized by the State or receiving aid out of State funds shall be required to take part in any religious instruction that may be imparted in such institution or to attend any religious worship that may be conducted in such institution or in any premises attached thereto unless such person or, if such person is a minor, his guardian has given his consent thereto.

ஆர்டிகில் – 28 ( சில கல்வி நிலையங்களில் அளிக்கப்படும் மத போதனை வழிபாட்டில் கலந்து கொள்ளும் சதந்திரம்)

1) முழுவதுமாக அரசு நிதியைப் பெற்று செயல்படும் எந்த ஒரு கல்வி நிலையத்திலும் மத போதனை அளிக்கக்கூடாது.

2) அரசால் நிர்வகிக்கப்படும் ஒரு கல்வி நிறுவனம் நிதி மானியம் பெற்றோ அல்லது அறக்கட்டளை உதவியுடன் நடக்கும் பட்சத்தில் அவர்கள் மத போதனை தேவை என் கருதினால் சரத்து (1) சொல்லியுள்ளது பொருந்தாது.

3) அரசுக் கல்வி நிலையங்களிலும், அரசு நிதி பெற்றுக்கொண்ட கல்வி நிலையங்களிலும் இவற்றுடன் இணைந்த எந்த வளாகத்திலும் சொல்லிக்கொடுக்கும் மத போதனை வழிபாடுகளில் கலந்துகொள்ள கட்டாயப்படுத்தக் கூடாது. அதுவும் மைனராக இருந்தால் அவரது காப்பாளரின் சம்மதமின்றி கட்டாயப்படுத்தக் கூடாது.

அடிப்படை கொள்கைகள்சட்டம் (51A)

(இதைப் பேணி காப்பது, கடைப்பிடிப்பது ஒவ்வொரு இந்திய குடிமகனது கடமையாகும்.)

  1. அரசியல் சாஸனத்தின் உன்னதகோட்பாடுகளுக்கு கட்டுப்பட்டு நமது தேசிய கொடியையும், தேசிய வாழ்த்து பாடலையும் மரியாதை செலுத்தவேண்டும்.
  2. நமது தேசத்தின் விடுதலைக்கு உந்து சக்தியாக விளங்கிய உன்னத கோட்பாடுகளை வாஞ்சையுடன் பின்பற்றவேண்டும்.
  3. நமது தேசியத்தின் இறையாண்மையையும், ஒற்றுமையையும் சீரியநிலையில் தூக்கிப்பிடித்து பாதுகாக்கவேண்டும்.
  4. எந்த நேரத்திலும் தேசத்தின் பாதுகாப்பிற்காகக் கூப்பிட்டால் தொண்டு செய்ய தயாராக இருக்கவேண்டும்.
  5. மனிதநேயம், சகோதுரத்துவம் என்ற உன்னத சக்திவாய்ந்த கொள்கைகளை மதம், மொழி, இனம் என வேற்றுமை பாராமல் நிலையுறுத்தி தேச ஒற்றுமை, முன்னேற்றம், கேள்விஞானம், விஞ்ஞான வளர்ச்சி இவற்றிற்காகப் பாடுபடுவேன். பெண்களின் மதிப்பைக் குறைத்து கூறும் வழக்கங்களை விட்டொழிப்பேன்.
  1. மிகவும் மதிப்புடையதான நமது பலதரப்பட்ட கூட்டுப் பாரம்பரியங்களையும் புராதன சின்னங்களையும் பாதுகாப்பேன்.
  2. இயற்கை வளங்களான சுற்றுப்புறச்சூழல், காடுகள், ஏரிகள், நதிகள், வனவிலங்குகள் இவற்றை பாதுகாத்து மேலும் வளம் பெற பாடுபடுவேன்.
  3. விஞ்ஞான விழிப்புணர்வு, மனிதநேயம், கேள்வி ஞானம், வளர்ச்சி இவற்றில் கவனம் செலுத்துவேன்.
  4. பொது சொத்தை காப்பதிலும், கலவரத்தில் ஈடுபடாமலும் இருப்பேன்.
  5. தனி மனிதனின் எல்லாப் பரிமாணங்களிலும், கூட்டு முயற்சிகளிலும் பங்கேற்று நாட்டின் தொடர் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் பாடுபடுவேன்.
  6. 6 வயது முதல் 14 வயதுதிற்கு உட்பட்ட குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்திற்குத் தந்தையாகவோ அல்லது பொறுப்பாளராகவோ இருப்பின் அதற்கான வழிமுறைகளைத் தவறாது மேற்கொள்வேன்.

ghbmn

மூன்று வருடம் ஓடிவிட்டது சொல்படி செய்தாரா என்றால் இல்லை என்ற பதில் தான் ?

மத சுதந்திர சட்டத்தின் ஓட்டைகள்

1) (Subject to public order, morality)  மேலே சொன்ன நமது சட்டத்தின் படி பொதுஜனங்கள் யாராக இருந்தாலும் அவர்களது பண்பாடு, ஒற்றுமை, சுகாதாரம் சீர்குலையும் பொழுது மாநில அரசாங்கம் அதைத் தடை செய்யலாம். (Practice) நடத்தை – சுதந்திரமாக பழகிக் கொள்ளலாம் (Profess) தொழில் – சுதந்திரமாக தங்கள் மத போதனைகளை பின்பற்றலாம். இதற்குத் தமிழ் வர்த்தமானன் அகராதியில் – போலியாக நட – இல்லாததை உள்ளதாய் பாசாங்கு செய் என்ற அர்த்தமும் உண்டு. (propagate) போதித்தல் என்பது தான் உண்மையான அர்த்தம்.  ஆனால் பரப்புதலில் என்று ஈடுபட்டு இனப்பெருக்கம் செய்ய ஆரம்பித்தார்களோ அன்றிலிருந்து இன்று வரை பொதுஜன ஒற்றுமையும், பண்பாடும் சீர்குலைந்து வந்திருக்கின்றது என்பது குருடனுக்கும் தெரியும். இப்பொழுது சில மாநிலங்களில் மத மாற்றுத்தடை சட்டங்கள் அமுலில் உள்ளன இருந்தும் அவர்களால் முழுவதுமாக கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே சட்டம் 25 திருத்தப்படவேண்டும்.  .

2) ( propagate ) என்பதை மதத்தைப் பரப்புதல், இனவிருத்தி செய்தல், மத மாற்றும் உரிமை  (Right to Convert) மத கடமைகளில் மதம் மாற்றுவது ஒரு முக்கிய கடமை என்றெல்லாம் வாதிட்டு நிறைய வழக்குகள் நடந்தது.  உச்ச நீதி மன்றமே ( propagate ) என்றால் ( Right to Convert ) மதம் மாற்றும் உரிமை என்று பொருள்கொள்ளக் கூடாது என்று  தீர்ப்பு சொல்லியுள்ளது.  எனவே இந்த ( propagate ) என்ற வார்த்தையைச் சட்டத்திலிருந்து கட்டாயம் நீக்கிவிடவேண்டும்.

3) மத மாற்றங்களில் 90 சதவிகிதம் செயற்கையாக பணம், பதவி, கல்வி, மருத்துவம், வெளிநாட்டுப் பயணம் எனப் பல ரூபங்களில் ஈர்க்கப்பட்டு மதம் மாற்றப்படுகிறார்களே அன்றி மனமுவந்து மதம் மாறுபவர்கள் சொற்ப எண்ணிக்கையே. இப்படி லஞ்சத்தால் சமூகபணி செய்கிறேன் என்று சமயபணி செய்வது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம். இவை காவல் துறையால் பிடிபட்டு பல நீதிமன்றங்களில் வழக்குகள் நடந்து இதனால் ஏற்பட்ட கலவரங்களால் உயிர்ச் சேதம் உண்டாகி விசாரணை கமிஷன்கள் அமைத்து (நியோகி கமிஷன் வேணுகோபால் கமிஷன்) இத்தனையும் தொடர்ந்து நடந்தாலும் இதுவரை யாரும் தண்டனை பெற்றதாகவோ அல்லது நீதி மன்றம் விசாரணை கமிஷன் சொன்ன பரிந்துரைகளை நடைமுறைப் படுத்தினதாகவோ எதுவும் இன்று வரை நடக்கவில்லை.

4) மனமுவந்து மதம் மாறியவர்கள் ஒரு நீதிபதிமுன் வாக்குமூலம் அல்லது சத்தியப் பிரமாணம் சொல்லி, சாட்சியங்களுடன் ஒரு பத்திரத்தில் (affidavit) கையொப்பம் இட்டு அதை அரசாங்க கசட்டில் வெளியிடவேண்டும் என்று சில மாநிலங்கள் கொண்டு வந்த சட்டமும் சிறுபான்மை மதத்தினர் வழக்காடியதால் நீதிமன்றமும் இதை ஏற்கவில்லை

5) இதில் கொடுமை என்ன வென்றால், கிருஸ்துவராக மதம் மாறியவர் தனது ஹிந்து பெயரை மாற்றிக்கொள்ளாமல் ஹிந்துக்களின் இடஒதிக்கீடு சலுகைகளைப் பெற்று எல்லா உயர் பதவிகளிலும் ஆக்கிரமிப்பு செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது அப்பட்டமான உண்மை.  இப்படி தில்லுமுல்லு செய்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிவரை உள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டும் இதுவரை யாரையும் சிறையில் தள்ளிய நிகழ்வு நடக்கவில்லை.  இதற்குப் பெயர்தான் மதச்சார்பின்மையா ? இதில் இன்னமும் கொடுமை என்னவென்றால் மதம்மாறிய சிலர் ஹிந்து பெயருடன் கிருஸ்துவ பெயரையும் சேர்த்து வைத்துக்கொண்டு எந்த இடத்தில் சலுகை அதிகமோ அங்கே ஒட்டிக்கொள்கிறார்கள். இதையும் இன்றுவரை தடுப்பதாக தெரியவில்லை. ஜாதி கொடுமையால் மதம் மாறியவர் ஜாதி நிழல்போல் பின்னால் வருவதை நிறுத்த அதாவது மதம் மாறியவரும், மதம் மாற்றியவரும், அரசாங்கமும் எந்த அக்கரையும் காட்டுவதில்லை. மதமாற்றத்தை அங்கீகரிக்கும் சமுதாயமும், அரசாங்கமும் ஏன் ஒருவனது ஜாதி மாறுவதையோ அல்லது ஜாதி மாற்றிக் கொள்வதையோ ஏற்க முடிவதில்லை ?

6) (Healing services) நன்றாய் இருப்பவரை அழைத்து வந்து நாடகம் நடத்தி வியாதிகளையும், இயற்கையாக ஏற்பட்ட உடற் குறைபாடுகளை நிவர்த்திக்கிறோம் என்று, ஏசு ஜபம் சொல்லி பொது மக்களை ஏமாற்றி, போதை மாத்திரைகளைக் கொடுத்து ஆடவைப்பது,  மருத்துவ பட்டம் எதுவும் வாங்காமல்  மாத்திரைகளை வினியோகிப்பதும்  தண்டனைக்குரிய ஒரு கிரிமினல் குற்றம். அதற்காக யாரையும் இதுவரை தண்டித்ததில்லை ! ஏன் ? அதுதான் மதச்சார்பின்மை !!!

7) (Religious hatred)  பெருபான்மை மதத்தினரின் அமைதி குலையும் விதத்தில் அவர்கள் வழிபாட்டுத் தலங்களில்  அருகில் அவர்கள் வழிபடும் தெய்வங்களை பற்றித் தரக்குறைவாக சொற் பொழிவாற்றுவது, தரக்குறைவாக எழுதி புத்தகங்கள், துண்டுப் பிரசுரங்கள், கையேடுகள் போன்றவற்றை வினியோகிப்பது.  இதைத் தடுப்பதும், இவர்களைத் தண்டிப்பதும் மதச்சார்பின்மைக்கு எதிரானது அல்லவா !! ?

8) (Inculturation) – கலாச்சார திருட்டு –  ரோஷம், சூடு, சொரணை, வெட்கம், என்று எல்லாவற்றையும் துடைத்துப் போட்டுவிட்டு, ஹிந்து மத கலாச்சார  பழக்கங்களை காப்பியடித்து, பாமரமக்களை ஏமாற்றி மதமாற்றம் செய்வது. . இதுவும் பெருபான்மையினரின் மனம் புண்படுவதோடு அவர்கள் பண்பாடு அரைகுறையாக மற்ற மதத்தாவர் பின்பற்றுவதால் தாழ்வுறுகிறது.

9) (Restricting Religious symbols – religious teachings in schools ) சிறுபான்மை பள்ளிகளில் ஹிந்து சிறுவர்கள் தங்கள் மதசின்னமான பொட்டு, திலகம், பூ, வளையல், ரஷ்சைகயிறு இவற்றை அணிந்து வரத் தடுக்கப்படுவதோடு அவர்கள் பெற்றோர்கள் அனுமதி இல்லாமல் மாற்று மதபாடல்களையும், போதனைகளையும், பாட, கேட்க கட்டாயப் படுத்தப் படுகிறார்கள்.   இதுவும் சட்டப்படி குற்றம். இதை தட்டிகேட்பது சிறுபான்மையினரைப் புண்படுத்துவதாகும் கண்டுகொள்ளாமல் இருப்பதுதான் மதச்சார்பின்மை !!!! பள்ளி சீருடை என்பது எல்லோருக்கும் பொது என்றாலும் இஸ்லாமியர்கள் அதை கடைப்பிடிப்பதில்லை ? ஏன் என்று கேட்க நாதி இல்லை ?

10) இந்திய வெளிநாட்டினர் சட்டம் வெளிநாட்டின் மத போதகர்கள் இங்கே வந்து உள்ளுர் மதங்களை விமரிசனம் செய்வதால் அமைதி குலைகிறது என்பதால் அவர்களுக்கு விசா அளிப்பதில்லை ஆனால் அவர்கள் சுற்றுலா விசாவை பெற்றுக்கொண்டு குறிப்பிட்ட காலங்களுக்கு மேல் இங்குத் தங்கி மத போதனைகளில் ஈடுபடுவதும் அவர்கள் பிடிபட்டு வெளியேற்றப்படுவதும் ஒரு தொடர்கதை. இவர்களுக்கு உதவ நமது அல்லிராணி சோனியாவின் தூண்டுதலால் மிசின(ந)ரி விசா என்ற ஒன்றை ஏற்படுத்தியது சட்டப்படி தவறு, மேலும் இங்கே உள்ள கிருத்துவ பிஷப்புகள் வாடிகனின் குடியுரிமை பெற்றவர்கள். இவர்கள் குற்றம் செய்தால் இந்திய சட்டம் ஒன்றும் செய்யமுடியாது.

11) இப்படிப் பட்ட மதங்களை இந்தநாட்டில் பிறந்து, இங்கேயே உப்பைத் தின்று வளர்ந்தவர்கள் ஏன்தான் பின்பற்றுகிறார்களோ தெரியவில்லை ? எந்த ஒரு இஸ்லாமிய நாடோ, கிருஸ்துவ நாடோ இந்த மதம் மாறியவர்களுக்கு அந்த நாட்டின் பிரஜா உரிமையை அளித்து, வேலையும் கொடுப்பார்கள் என்பது நிச்சயம் பூஜ்ஜியம்தான். பின்பு எதற்கு இந்த உலக இஸ்லாமிய, கிருஸ்துவ சகோதர பாசம். நாக்கை வழிக்கவா ? மடத்தனமான எண்ணம் தானே !! ஒருபொழுதும் பிறவி கிருஸ்துவனும், இஸ்லாமியனும் தங்கள் மதத்திற்கு மாறியவர்களைச் சகோதரனாக பாவிக்கமாட்டான் என்பது உண்மை.

12) ஹிந்து பண்டிகையான போகிக் கொளுத்துவது, தீபாவளி சமயத்தில் பட்டாசு வெடிப்பது முதலியவற்றைக் காற்று மாசு படுகிறது என்று கட்டுப்படுத்துவது ஆனால் ஒரு நாளைக்கு ஐந்து முறை காதுசெவிடாகும் அளவிற்கு ( சவுண்டு பொல்யூஷன்)  மசூதிகளில் அதுவும் அல்லா ஒருவர்தான் கடவுள் மற்றெல்லாம் போலி என்று உரக்கக் கூப்பாடு போடுவது என்மாதிரியான மத சுதந்திரம், மதச்சார்பின்மை என்று யாருக்கும் விளங்கவில்லை !!! ???? அடிக்கடி நடுவீதிகளில் கூட்டமாக கூடி நமாஸ் செய்வதும், அலுவலக நேரங்களில் அடிக்கடி தொழுகை என்று ஆட்கள் காணாமல் போவதும், நீதிபதிகூட பாதி விசாரணையை நிறுத்திவிட்டு தொழுகைக்கு செல்வதும் மேலே சொன்ன சுத்தமான  (அக்மார்க்) மதச்சார்பின்மை அடையாளம் ஆகும். நடு வீதியில் கேட்பாரின்றி தொழுகைச் செய்வது. ஆனால் விநாயகர் ஊர்வலங்கள் மசூதிகள் வழியாகச் செல்வது அவர்கள் தொழுகைக்கு தடை ஏற்படுத்தும் என்று அவ்வழியாக ஊர்வலம் செல்வதை தடுத்தல் மேலே சொன்ன அக்மார்க் வகையைச் சேர்ந்ததே !! ??

13) முஸ்லீம்களுக்கு மட்டுமான சலுகைகள் – அளக்க முடியாத பட்டியலில் சிலவற்றைப் பார்ப்போம் – இஸ்லாமிய வங்கிகள் – முஸ்லீம் தனி மாவட்டங்கள் – அஜ் புனித யாத்திரைக்கான மானிய தொகை – மதராசாகள் ஏற்படுத்த, நடத்தத் தனி தொகை ஒதுக்கீடு – உருது பல்கலைக்கழகங்கள் – – ஷாதி கானா – இப்தார் விருந்துகளுக்கான  செலவினங்கள் அளித்தல் – இமாம், முல்லா, முல்விகளுக்கு சம்பளம் அளித்தல் – நான்கு பெண்கள் வரை மணம் செய்துகொள்ளும் உரிமை – அப்படி  அலைந்து  மணந்த மனைவிகளை நினைத்த மாத்திரத்தில் வேண்டாம் என்றால் மூன்று முறை தலாக் என்று சொல்லி விவாக ரத்து செய்யும் உரிமை – ஷரியா நீதி மன்றங்கள் – அன்னிய நாடான பாக்கிஸ்தான், பங்ளாதேசம், பர்மா விலிருந்த சட்டத்தை மீறி வரும் இஸ்லாமிய அகதிகளுக்கு அடைக்கலம் அளித்துத் தங்கும் வசதியிலிருந்து, குடியிருப்பு உரிமை பெறாமலேயே ஓட்டு, ரேஷன் என்று சகலத்தையும் செய்து கொடுக்கும் உரிமை. மசூதிகள் கட்ட, மதராசாகள், தர்காக்கள், பெட்டிக் கடைகள் ஏற்படுத்தத் தங்குதடையின்றி பொதுசொத்தை, நடைபாதையை, பொதுபாதைகள் சங்கமிக்கும் இடங்களை ஆக்கிரமிக்கும் கேட்பார் இல்லா உரிமை – ஹிந்து பெண்களை காதல்வலையில் விழச்செய்து மணம்செய்து மதமாற்றுவது – கடத்திச் சென்று விபசாரத்தில் தள்ளுவது போன்ற குற்றச்செயல்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிடும் உரிமை – தீவிரவாத கைதிகளுக்கு சிறையில் விஷேச தனிப்பட்ட சலுகைகள் –  இதைத் தவிர The all India Muslim personal Law Board ( பல சமயங்களில் உச்ச நீதி மன்றம் இவர்களது அறிவுரைப்படிதான் முஸ்லீம் வழக்கில் தீர்ப்பு சொல்லும்  ). Muslim woman protection act 1986 .  விவாக ரத்து வழக்கில்  ஜீவனாம்சம் கணவன் கொடுக்கவில்லை என்றால் அதை வக்கப்பு வாரியம் அளிக்கும்.

14) ( Right to Education Act 2009/10) இந்தச் சட்டத்தின் படி எல்லாப் பள்ளிகளிலும் (சிறுபான்மையினர் நடித்ததும் பள்ளிகள் உட்பட)  6 முதல் 14 வயது வரை உள்ள மத வேறுபாடு இன்றி எல்லா ஏழைக் குழந்தைகளுக்கும் 25 சதவிகிதம் இடம் ஒதுக்கவேண்டும். இதற்கும் சிறுபான்மையினர்கள் நீதி மன்றம் சென்றதால் அரசு நிதி பெறாத சிறுபான்மை பள்ளிகளில் இதைக் கட்டாயப்படுத்த முடியாது என்று தீர்ப்பு அளித்தார்கள். (அரசு நிதி பெறாத சிறுபான்மை பள்ளிகள் விரல்விட்டு எண்ணும் அளவே) இப்படி இருந்தும் ஹிந்து ஏழைப் பள்ளி சிறுவர்களை அனாதை போல்பாவித்து இஸ்லாமிய, கிருஸ்துவ   ஏழைபள்ளி சிறுவர்களுக்குத் தனிச்சலுகைகள் (சீராரது பெற்றோற் பணக்காரன் என்றாலும் வெறும் வாய் வார்த்தையால் தாங்கள் ஏழை என்று சொன்னால் போதும்) –

15) இப்படி சட்டத்தை மீறிப் பல உரிமைகளைப் பெறுவதோடு இந்திய குடிமக்களுக்கான பொது கடமைகள் சட்டம் 51 ஏ இல் சொல்லியுள்ள (மாதிரிக்கு – தேசியத்தைக் காக்க வேண்டும், தேசியக் கொடி, பாடல்களுக்கு மரியாதை செய்ய வேண்டும்,  சகோதரத்துவத்தை வளர்க வேண்டும் போன்ற பலவற்றை மீறும் உரிமை)

16) இந்திய அரசியல் அமைப்பு சட்டம் சந்தேகங்களுக்கு இடமின்றி தீர்மானமாக எந்த ஒரு மத ஸ்தாபனத்திற்கும் தனிப்பட்ட முறையில் நிதி ஒதுக்கவோ, மானியம் வழங்கவோ, செலவுகள் செய்யவோ  சட்டம் போடக்கூடாது. மேலும் ஆர்டிகல் 15, 16, 26 மற்றும் 30 தின் படி எந்த ஒரு மாநில அரசோ அல்லது மத்திய அரசோ சிறுபான்மையினருக்கு மட்டும்  செலவினங்களுக்காக சட்டம் ஏற்ற முடியாது.  இருந்தாலும் தொடர்ந்து 60 வருடங்களுக்கு மேல் அடிப்படை சட்டங்களை மீறி அபரிமிதமான சலுகைகளை எல்லா ரூபங்களிலும் சிறுபான்மையினருக்கு அளித்து வருகிறார்கள். இது பெரும்பான்மை ஹிந்துக்களைப் பழிவாங்கும், ஏமாற்றும் பச்சை துரோகம். ஹிந்து பின்தங்கிய வகுப்பினரில் (OBC) 50 சதவிகித முஸ்லீம்களும் கிருஸ்துவர்களும் நேஷனல் கமிடிபார் பாக்வர்டு கிளாஸ் (NCBC) யால் சேர்க்கப்பட்டு அவர்களது சதவிகித உரிமைகளைக் கபளீகரம் செய்துள்ளார்கள்.  இதே கதைதான் மதம் மாறிய (SC/ST) களிலும் நடக்கிறது.

17) நமது அரசியல் சட்டத்தில் மத சிறுபான்மையினருக்கு பொதுவில் எந்த இடஒதிக்கீடும் கிடையாது.  ஏன் எனில் ஹிந்து மதத்தைத் தவிர மற்ற மதங்களில் ஜாதிகள் கிடையாது மற்றும் அவர்களுக்கென்று தனி கல்விக்கூடங்கள் ஏற்படுத்தி அரசு தலையீடு இன்றி நிர்வகிக்க அங்கிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சிறுபான்மையினரின் ஓட்டுகளைப் பொறுக்க மத்திய, மாநில அரசுகள் குறுக்கு வழியில் பல சட்டங்கள் ஏற்படுத்தி பெருன்பான்மையினரின் இடஒதுகீட்டை பங்கு போட்டுக் கொடுத்துள்ளார்கள். (90 சதவிகித இஸ்லாமியரும் கிருஸ்துவர்களும் இதில் அடங்கும்) நன்றாக உட்காரவைத்து மொட்டைப் போட்டுள்ளார்கள் என்பதைப் பின் தங்கிய ஹிந்துக்கள் பலர் இன்றுவரை புரிந்துகொள்ளவில்லை.

18) இந்தச் சிறுபான்மையினருக்கு அவர்கள் மொத்த படிக்கும் மாணவர்கள் தேவைகளை மீறி கணக்கில் அடங்கா பள்ளிகளையும், கல்லூரிகளையும் திறக்க இடம் அளித்து, மானியமும் வழங்குவது ஹிந்து கல்வி ஸ்தாபனங்களுக்கு ஒரு பெரும் இழப்பாகும்.  இதனால் அந்தப் பள்ளி, கல்லூரிகளில் ஹிந்து மாணவர்களும் ஹிந்து ஆசிரியர்களும், பேராசிரியர்களுமே அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.  இல்லை என்றால் அவர்கள் அந்த அந்த நிறுவனங்களை நடத்தமுடியாது.  இங்கே ஹிந்து மாணவர்களுக்கு எந்த உதவித் தொகையும் கிடையாது சொல்ல போனால் மற்ற கல்வி நிறுவனங்களைவிட அதிக தொகையே வசூலிக்கிறார்கள். ஆசிரியர்களுக்கும் அதிக சன்மானம் அளிக்கப் படுவதால் சிறந்து ஆசிரியர்கள் அங்கே சென்றுவிடுகிறார்கள். ஆனால் பதவி உயர்வு என்று வரும் போது அவர்கள் பின்னுக்கு தள்ளப்படுகிறார்கள் என்பதையும் உணரவேண்டும். இது ஹிந்துக்களாகிய நாம் செய்யும் பெரும் தவறாகும் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும்.

19) ஆர்டிகில் 25 இன்படி பொது ஒழுக்கத்திற்கு உட்பட்டு, பண்பாடு, சுகாதாரகேடு இல்லாமல் மதசம்பந்தமான பொருளாதாரம், பணப் புழக்கம், அரசியல் சார்பு, மதச்சார்பற்ற செய்கை போன்றவற்றை ஒழுங்கு படுத்த  மத்திய அரசியல் சாசன சட்டங்களை மீறாமல் மேலே சொன்னவற்றை சரிவரக் கடைப்பிடிப்பதில்லை என்பது நிறுபணமானால் மாநிலங்கள் சட்டம் இயற்றலாம் என்று சொல்லிவிட்டு ஆர்டிகில் 26 இல் மத விஷயங்களைச் சுதந்திரமாக நிர்வகிக்கும் உரிமை என்று – மதஸ்தாபனங்களை நிறுவிப் பராமரித்து, தொண்டு புரிந்து, சொந்த விவகாரங்களை நிர்வகித்து, அசையும், அசையா சொத்துக்களை வாங்க, விற்கச் சுதந்திரம் அளிக்கபபபட்டுள்ளது. இது என்மாதிரியான சுதந்திரம் என்று சட்டம் தான் சொல்ல வேண்டும் ?

20) எனவே மாநிலத்திற்கு மதஸ்தாபனங்களை முறைப்படுத்த மட்டும்தான் சட்டம் இயற்றும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது (அதற்கு உள் பிரிவுகள் படி 3 முதல் 5 வருடத்திற்குள் சரி செய்துவிட்டு விலகிக்கொள்ள வேண்டும்)  ஆனால் கோவிலையே தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவருவது ஆர்டிகில் 26 இல் சொல்லியுள்ள அத்தினை உரிமைகளையும் மறுப்பதற்குச் சமமாகும். அரசு தன்கட்டுப்பாட்டிலேயே கொண்டுவர முடியாது என்கின்றபோது, கோவில் மத சம்பந்தமான ஆகம, வைதீக விஷயங்களில் மூக்கைகூட நுழைக்கக்கூடாது என்பதுதான் சட்டம். ஆனால் தமிழகத்தின் ஹிந்து சமய அறக்கட்டளைத் துறை சட்டம் 1959 இல் உள்ள 90 சதவிகித பிரிவுகள் சட்ட விரோதமானது. ஒரு வழக்கில் உச்சநீதிமன்றமே தமிழக அறக்கட்டளை சட்டங்கள் பல அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானது என்று பரிந்துரைத்துள்ளது  இந்தியாவிலேயே அதிகமாகக் கொள்ளை போகும் துறை தமிழக அறநிலை (அலிபாபா துறையாகத்தான்) இருக்கும். கோவிலின் புனிதத்தை எல்லா ரூபங்களிலும் கெடுத்து வருவது இஸ்லாமிய படையெடுப்பாளர்கள் செய்த கொடுமையைவிட அதிகமானதாகும்

21) (The Honorable Supreme Court agreed with the Honorable Madras High Court that many of the sections of the 1951 HR & CE Act were ultra vireos the constitution.) It also clearly observed that while the legislature could seek to regulate the administration , it must always leave the administration to the denomination. The Advocate General of Madras agreed with the Court and said he could not defend those sections.

22) மதசுதந்திர சட்டத்தில் உள்ள எல்லா அம்சங்களும் சிறுபான்மை மதத்தினருக்கும் பொருந்தும். சுதந்திரம் பெற்று இன்று வரை எந்தக் காரணங்களுக்காகவும் சிறுபான்மை மத வழிபாட்டுத் தலங்கள் ஒன்றைக்கூட அரசு தலையிட்டு முறைப்படுத்த முயன்றதாகத் தெரியவில்லை.  ஏன் இந்தப் பாரபட்சம் ஹிந்துக்கள் காதில் பூவைச் சுற்றி இன்றுவரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் நிதர்சனம்.

23) The Place of worship (Special provisions) Bill 1991 இந்த சட்டத்தில் எவை எல்லாம் வழிபாட்டுத் தலங்கள் என்பது விளக்கப்பட்டுள்ளது ( கோவில், மசூதி, சர்ச், குருத்துவாரா, மடாலயம் மற்றும் அவற்றை சார்ந்த அல்லது போன்ற வழிபாட்டுத் தலங்கள்) 1947 வருடம் வரை பின்பற்றி வந்த சம்பிரதாயங்கள், வழிபாட்டு  முறைகளை, வழிபாட்டு இடங்களை வேறு மதத்திற்கு மாற்றும் உரிமை அரசிற்கு கிடையாது என்பதை உறுதிசெய்துள்ளது.  ஆனால் இந்தச் சட்டம் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களுக்குப் பொருந்தாது. நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு இது பொருந்தும். ஆனால் (ஆர்கலாஜிகல்) தொல்பொருள் இடங்கள், (இஸ்டாரிகல் மான்யூமென்ட்) சரித்திர பழமைவாய்ந்த இடங்கள் இவற்றிற்கும் பொருந்தாது.  அதிமுக்கியமான மதச்சார்பற்ற ஒன்றான ராமஜன்மபூமி வழக்கிற்கு இது செல்லுபடி ஆகாது. நீதிமன்ற தீர்புவரும் என்று பொறுமைகாத்த ஹிந்துக்களை எரிச்சல் அடையச்செய்த பல காரணங்களில் இதுவும் சேர்ந்து  பாபர் கும்முட்டம் 1992 இடித்துதள்ளும் அளவிற்குத் தூண்டிவிட்டது.

24) காலம் காலமாக மன்னர்கள் கோவில்களைக் கட்டி, தான்  கட்டினேன் என்ற ஒரு சுவடும் இல்லாமல் கணக்கற்ற நிலங்களையும், செல்வங்களையும் தானமாக அளித்தார்கள். அங்கே வழிபாட்டை தவிர கல்விக்கூடங்கள், பாடசாலைகள் நடத்தப்பட்டன. , பரதமும், கிராமிய நடனங்கள், சிற்ப்பகூடங்கள்  என்று பல கலைகள்  நடைபெற்று வந்தன. இடைவிடாமல் அன்னதானமும் நடைபெற்று வந்தது.  என்று கோவில் அறநிலைத்துறை கட்டப்பாட்டில் வந்ததோ அன்றிலிருந்து இன்று வரை வேலியே பயிரை மேயும் வேலையை செவ்வனே செய்து கொண்டிருக்கிறார்கள். இதை பொது சொத்தாகக் கருதி மாற்று மதத்தினருக்கும் செலவுகள் செய்கிறார்கள். 15 சதவிகித வருமானமே கோவிலுக்கு செலவு செய்யப்படுகிறது மற்றவை சுருட்டப்படுகிறது.  அறநிலை துறை மந்திரிக்கு கார் வாங்குவது போன்ற பல அல்பதனமான வேலைகளில் ஈடுபடுகிறார்கள்.

25) மேலும் அறநிலைதுறை கட்டுப்பாட்டில் நடக்கும்  சில அட்டூழியங்கள். ஆன்மீகத்தில் நம்பிக்கையில்லாதவர்கள், அரசியல்வாதிகள், மாற்று மதத்தினரைக் கோவில் தர்மகர்தாக்களாக நியமித்தல். சிறப்பு தரிசனம் என்று தரகர்கள் அடிக்கும் கொள்ளை.  சினிமா சூட்டிங் நடத்தப்படும் இடம் போல வேண்டாத சக்திவாய்ந்து மின்சார பல்புகளை போடுதல். பிரகாரத்தின் உள்ளேயே கழப்பிடங்களை அமைத்தல்.  கோவில் கோபுரதரிசனம் செய்யமுடியாமல் அருகிலேயே பல அடுக்கு மாடிகளைக் கட்ட அனுமதி அளித்தல். கற்தரைகளை எடுத்து வழுக்கி விழும் வண்ணம் கிரானைட் தரைகளை அமைத்தல்.  கோவில் சிலைகள், சித்திரங்கள், செதுக்கி வைத்துள்ள சரித்திர, சம்பிரதாய கட்டுமான பணி பற்றிய விபரங்களை புனர்நூதாரணம் என்ற பெயரில் உருதெரியாமல் செய்தல் என்று சொல்லஒண்ணா கொடும் பழிபாதக செயல்களைத் தொடர்ந்து செய்து மொத்தமாகத் தமிழனின் அடையாளங்களை அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

26) ஹிந்து என்றும் ஹிந்து ஆத்திகன் என்றும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்பவனை தவிர மற்ற இந்தியர்களுக்கு அர்ச்சகர், பூசாரி பற்றி கேள்விகேட்கும் உரிமை முதலில் கிடையாது.  மற்றவர்கள் செக்யூலரிஸம் நம் நாட்டில் உண்மையில் இருக்கிறது என்றால் முதலில் அவர்கள் ஹிந்து கோவில்களை அரசாங்கத்தின் பிடியிலிருந்து விடுவிக்க குரல் கொடுக்கவேண்டும். இது ஹிந்து ஆத்திகர்களின் உரிமையைப் பறித்த படுபாதகசெயல் ஆகும். அரசாங்க கட்டுப்பாட்டிலிருந்து ஹிந்து கோவில்களை விடுவிக்கக் குரல் கொடுப்பதுதான் உண்மையான செக்யூலர்களின் கடமையாகும்.

27) ஹிந்து ஆத்திகன் எந்த ஜாதியில் பிறந்தாலும் முதலில் அவன் ஹிந்து ஆத்திகனுக்கு உரிய குறைந்தபஷ்ச அடையாளமான பூனூல்அணிய வேண்டும், நெற்றிபொட்டு வைக்கவேண்டும். (இதற்கு பிராமிணன்தான் மந்திரம் சொல்ல வேண்டும் என்ற கட்டாயம் இல்லை). ஆகமவிதிப்படி அமையாத கோவில்களில் இன்றுள்ள பூசாரிகளை ஒழுங்குபடுத்தவும் அவர்களது குறைந்த பஷ்ச வருமானத்தைப் பெருக்குவதற்கும் இன்று  பல ஹிந்து இயக்கங்கள் ஆக்கப்பூர்வமான செயலில் இறங்கியுள்ளன. அதைப்போல் ஆகமவிதிப்படி அமையாத கோவில்களில் பூஜாரி ஆகவோ, அர்ச்சகர் ஆகவோ வரவேண்டும் என்றால் அவர் எந்த ஜாதியைச் சார்ந்தவராக இருந்தாலும் சிறுவயதிலேயே (7 அல்லது 8 வயதில்) ஆதீனமட, வைதீகமட குருகுலங்களில் சேர்ந்து முறையான எல்லா பயிற்சிகளையும் பெறவேண்டும். அதை அவர் அவர் தாய் மொழியிலேயே கற்கலாம். மேலும் இந்தியாவில் ஹிந்து மதத்தின் பல ஆகம வைதீக சாஸ்திரங்கள் சமிஸ்கிரத மொழியில் மட்டும் இருப்பதால் தாய் மொழியுடன் சமிஸ்கிரத மொழியும் கற்பது வேண்டும். இதற்கு பிராமிணர்கள் முடிந்தால் ஒத்துழைக்க வேண்டும்.  இல்லை என்றால் ஒதுங்கியிருப்பதுதான் அவர்களுக்கு நல்லது. அரசாங்கம் இரண்டு கழுதை வயதைத் தாண்டிய ஆடவர்களை அர்ச்சகர் பூசாரிக்கு பயிலவிக்கிறோம் என்பது ஒரு வடிகட்டிய முட்டாள் தனமான அணுகு முறையாகும். இதில் அரசு தலையிடுவதே அதிகபிரசங்கிதனம்.

28) இந்த நாட்டுச் செல்வங்களை கொள்ளையடித்துச் சென்ற துலுக்கர்கள் விட்டுசென்ற சொத்துக்கள் அல்லாவின் சொத்தாம்.  அதை முஸ்லீம்களுக்கு மட்டும் பொதுதொண்டு புரியச் செலவு செய்யலாம். இதற்கென்றே மத்திய மந்திரியின் மேற்பார்வையில் இதுவரை 30 இடங்களுக்கு மேல் இந்திய மாநிலங்களில் துலுக்கர் சொத்துக்களைப் பாதுகாக்க வஃகபு (Wakf ) வாரியங்களை அமைக்கப்பட்டு, தனிச்சட்டங்கள் மாநிலம் வாரிய ஏற்றபடுத்தப் பட்டுள்ளது..  இங்கே அரசாங்கம் ஹிந்து அறநிலை துறையைப்போல் வேலியையும் போட்டு, மேயும் வேலையையும் செய்வது முடியாத காரியம். இதன் கீழ்தான் தர்கா, மசூதிகள், மதராசாகள் வருகின்றன. எனவே வேலியை அமைத்து கூர்க்கா வேலை செய்வது, வாரிய செலவினங்களை எதிர்கொள்வது, காஜி, இமாம் போன்றவர்களுக்கு  சம்பளம் தருவது. அஜ் பயண பட்டியலை அவர்கள் விரும்பியபடி பெற்று அங்குச் செல்வதற்கு பணம் மற்றும் அங்கே தங்க விடுதிகள் கட்டிதர செலவு செய்வது.  ஆசிரியர்கள் பள்ளி சிறுவர்களுக்குச் சொல்லுவதுபோல் துலுக்கர்கள் சொல்லுவதை எல்லாம் செய்து கொடுக்கும் துறைதான் அல்லாவின் சொத்தான வஃகபு வாரியம். ( Wakf – A wakf is an unconditional and permanent dedication of property with implied detention of God – Allah )

29) ஆனால் பெரும்பான்மை ஹிந்துக்களின் சொத்து ஒரு ஏகபோக சொத்து, அது கடவுள் சொத்தல்ல, எப்படி வேண்டுமானாலும் செலவு செய்யலாம் ? மதச்சார்பின்மை பேசும் மாக்கள் எல்லாம் இதற்காகச் சிறிதளவேனும் கூச்சமோ, வெட்கப் படுவதோ இல்லை என்பதுதான் கொடுமை !!! நாம் வெட்கம் கெட்ட ஹிந்துக்களாக இருக்கிறோம் என்பது பெரும் வேதனை ? வழக்குகளைச் சந்தித்த நீதி மன்றங்களே பல சமயங்களில் கண்களை மூடிக் கொண்டுவிடுகிறது.

30)  இவை இப்படி என்றால் சிறுபான்மையினரான கிருஸ்துவர்களுக்கு அவர்களின் திருச்சபை சொத்துக்களை முறைப்படுத்த இன்றுவரை பாரதத்தில் எந்தச் சட்டமும் போடவில்லை, போட அவர்கள் விடுவதும் இல்லை.  பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் போதே பல கோடிகள் பெறுமானமுள்ள நிலங்களை மறைமுகமாக சரசுக்கு எழுதிவைத்துச் சென்றுள்ளார்கள்.  அரசாங்கத்தை அடுத்து அதிகப்படியான சொத்துக்கள் இந்த மிஷிநரிகளிடம் உள்ளது. இதைக் கண்காணிப்பவர் (dioceses ) கிருஸ்துவ திருச்சபை பிஷப்.  இவர்கள் செய்யும் தில்லுமுல்லுகளை தணிக்கை செய்வதோ, முறைகேடுகளுக்காகத் தண்டனை அளிப்பதோ பாரத அரசால் முடியாது ? ஏன் என்றால் இந்த பிஷப் வாடிகன் குடிமகன் ஆவார் !!!????? ( dioceses – A district under the pastoral care of a bishop in the Christain church  ) இப்படி கேவலமான அடிப்படை சட்டம் ஆர்டிகில் 14 இல் 15 (1) இல் சொல்லியுள்ள  – மத, மொழி, இன மற்ற பல காரணங்களுக்காகப் பாகுபாடுகள் (Equal treatment is the foundation of Article 14 of the constitution and state can not discriminate.) காட்டக்கூடாது என்பதை மீறி நடப்பதுதான் இந்திய மதச்சார்பின்மை !!!!

The Indian concept of Secularism is full of contradictions and therefore is unable to provide a clear, un-ambiguous guidelines either to the individual or to the state. It is a fact that the Hindu Religious and Charitable Endowment Act is not uniform across the country, in a Secular country, which is supposed to have control of only Hindu Temples and not other religious worshiping places ? How come the HR & CE Act enacted in some states and not in some other states ?  So, it automatically throws a big question ? whether the charter of HR & CE Act is constitutional. (ref:law articles)

நமது பாரதத்தின் மதச்சார்பின்மை என்ற கருத்து முழுவதுமாக முரண்பாடுகள் நிறைந்தது அதனால் இந்த கருத்தாங்கம் தெளிவான குழப்பங்கள் இல்லாத வழிகாட்டுதல் எதையுமே ஒரு தனி நபருக்கோ, மாநிலத்திற்கோ ஏன் தேசத்திற்கே அளிக்கவில்லை, விளங்கவும் இல்லை.  ஹிந்து அறநிலைசட்டம் தேசம் முழுவதற்கும் ஒரு பொதுவான விதிகளைக் கொண்டதாக இல்லை.  அது எப்படி ஒரு மதச்சார்பற்ற அரசு மற்ற மத வழிபாட்டுத் தலங்களை விட்டுவிட்டு ஹிந்து வழிபாட்டுத் தலங்களை மட்டும் கட்டுப்படுத்த முடியும்.

ஏன் இந்த அறநிலை துறை சட்டம் சில மாநிலங்களில் மட்டும் உள்ளது பல மாநிலங்களில் இல்லை ?  இதுவே ஒரு பெரிய கேள்விக்குறியை எழுப்புகிறது ??? இது அரசியல் சாசன சட்டங்களுக்கு உட்பட்ட அதிகாரம் இல்லை

மற்றும் ஆர்டிகிள் 25 உள்ள (propagate) – பரப்புதல் என்ற வார்த்தை கட்டாயம் நீக்கப்படவேண்டும். மத ஸ்தாபனங்களை முறைப்படுத்த மாநிலங்களுக்கு அளித்துள்ள சட்டம் ஏற்றும் உரிமையை நீக்க வேண்டும்.

 

 

ஹிந்து என்று சொல்லடா !! தலை நிமிர்ந்து செல்லடா !!! (SAY PROUDLY I AM A HINDU)

 

 

திரு P. தெய்வமுத்து ஹிந்து வாஸ் வெளியிட்ட கைஏடுவின் தமிழாக்கம்

c4d74c0d6be1d4e2220780b1da0c3993

ஹிந்து என்ற சொல்லில் மணிதநேயத்தின் அத்தனை கூறுகளும் அடங்கியுள்ளது என்பது ஒரு நிதர்சனமான உண்மை , அதுவே ஹிந்து ஒவ்வொருவருக்கும் பெருமை. ஆனால் இந்த சொல்லை போலி ஸெக்யூலர் வியாதிகளும், ஹிந்து விரோத சக்திகளும் ஒரு தீண்டதாகத வார்த்தையாக மாற்றிவிட்டது ஒரு பெரும் அவலம். இந்த அவல நிலை புற்று நோய்போல் எல்லா இந்தியர்களையும் அரசியல் ஆதாயங்களுக்காகவும், சுயநல லாபத்திற்காகவும் ஆட்டிப்படைத்து ஒரு மந்த சூழ்நிலையை உண்டாக்கி கொண்டிருக்கிறது. இதனால் இந்துக்கள் தங்கள் அடையாளங்களை இழந்துகொண்டு இருக்கிறோம் என்பதை அறிந்தே சுயநினைவி்ன்றி செயலற்று இருக்கிறார்கள். இது பெரும்பான்மை இந்துக்கள் வாழும் இந்திய இறையாண்மைக்கு தீங்குதான் செய்யும் என்பது திண்ணம்.

பி.ஜே.பி ஆட்சி வந்த பிறகும் இந்த ஹிந்து எதிர்ப்பு மிகவும் தீவிரம் அடைந்து வருகிறது. இது ஹிந்துவத்திற்க்கு விழுந்த பலத்த அடி. இதனால் சோர்வடைந்து பி.ஜே.பி பட்டபுண்களுக்கு மருந்துபோடுவதிலேயே விணாக காலத்தை கழிக்கிறது. பல ஹிந்து முன்ணனி தலைவர்கள் களத்தைவிட்டே ஓடிவிட்டார்கள். தங்களை பெருமையாக ஹிந்து என்று சொல்லிவந்த ஒருசில தலைவர்களும் இன்று அதைசொல்ல தயங்குகிறார்கள். அதனால் ஹிந்துத்துவம் என்ற கொள்கையை விட்டு போலி ஸெக்யூலரிசம் என்ற கொள்கை கடைபிடிப்பதை போக்காக கொண்டுள்ளார்கள்.

இந்த சூழ்நிலையில் பாமர இந்து சோர்வடைவது இயற்கையே. ஆனால் பல முன்ணனி ஹிந்து தலைவர்கள் தன்நம்பிக்கையுடன் இழந்த ஹிந்து ஒற்றுமையை ஒன்றுதிரட்டாமல் ஸெக்யூலரிஸம் பேசிவருவது நம போராத காலமே. எனவே நாம் முதலில் இந்த ஹிந்து தலைவர்களுக்கு நம்பிக்கையூட்டுவது நமது கடமையாகும்.  .

எனக்கு தெரிந்த ஒரு ஹிந்து வி.ஹெச்.பி தலைவர் ”ஹிந்து பாரதம்என்ற ஒரு வலைதளத்தை ஆரம்பிக்க அன்றைய (NDA) மந்திரி ஒருவரிடம் அணுகினார். ஆனால் அந்த மந்திரி ”ஹிந்துஎன்ற சொல் வலைதளத்திற்கு இருப்பதால் அதை திறந்துவைக்க மறுத்திறுகிறார்.  வேறுவழி இல்லாமல் வலைதளத்தின் பெயரை புனித பாரதம் என்று மாற்றி அதே மந்திரி கையால் திறந்துவைக்கப்பட்டது

நான் 2002 இல் ”ஹிந்து வாஸ்”  பத்திரிகை தொடங்கிய பொழுது பல ஹிந்து தலைவர்களும்,குருமார்களும் பெயர் மாற்றம் செய்ய சொல்லி வற்புறுத்தினார்கள் ஆனால் நான் அதற்கு செவி சாய்கவில்லை. சிந்தித்து பாருங்கள் 1925ல் ஆரபித்த ஆர்.எஸ்.எஸ்,1964 ஆரம்பித்த வி.ஹெச்.பி எல்லாம் தாங்கள் நடத்திவரும் பத்திரிகைகளுக்கு ஹிந்துவின் குரல் என பெயர் வைக்க முன்வரவில்லை. உலகில் 100 கோடி ஹிந்துக்களுக்காக இயங்கும் பல ஸ்தாபனங்கள் ”ஹிந்துவின் குரல்என்று இந்துக்களுக்காக குரல் எழுப்பவில்லை.  ஆனால் நிறைய இஸ்லாம் வாய்ஸ், கிரிஸ்டின் வாய்ஸ், தலித் வாய்ஸ் என்று பல பத்திரிகைககள் உலாவருகின்றது. ஆனால் நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்து வாய்ஸ்15 ஆண்டுகளாக  வெளிவந்து கொண்டிருக்கிறது.

ஹிந்து முன்ணனி தலைவர்கள் சற்று சிந்திக்கவேண்டும் ஹிந்து என்ற சொல்லை எங்கும், எதிலும் உபயோகிக்க எந்த தடையும் கிடையாது. தடை அவர்கள் மனத்தில்தான் உள்ளது. நமது அரசியல் சாஸனம் ஹிந்து என்று சொல்லிக்கொள்ள முழுசுதந்திரம் அளித்துள்ளது. கிருஸ்துவனும், இஸ்லாமியனும் தங்களை கிருஸ்துவன், இஸ்லாமியன் என்று பெருமையாக கூறிக்கொள்ளும் போது நாம் ஏன் இந்து என்று கூறி பெருமை படக்கூடாது.  இதை முதலில் ஹிந்து தலைவர்களும், குருமார்களும் புரிந்துகொள்ளவேண்டும்.  இதனால் பாமர இந்துவும், மதில்மேல் உள்ள ஹிந்துவும் தைரியத்துடன் ஹிந்து என்று கூறி பெருமையுடன் ஒன்றுபடுவான்.

எனவே நாம் வேற்றுமை படுத்தப்பட்டுள்ளோம் என்பது ஒருதவறான எண்ணமாகும். எனது இந்து வாய்ஸ்பத்திரிகை சட்டப்படி அனுமதிக்கப்பட்டு முப்பை மெட்ரோபாலிடன் நீதிபதிமுன் தன்நிலை விளக்கங்கள் அளித்து போஸ்டல் டிபாரட்மெண்டால் அனுமதிக்கப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.  எங்கள் ஏஜண்ட்டுகளுக்கு ரயில்வே மூலம் பார்சல்கள் அனுப்பபடுகிறது.  எங்களது ஏரியா கோரேகான் காவல் நிலையத்திற்க்கு இந்து வாஸ் பற்றி நன்கு தெரியும். எங்களுக்கு ”ஹிந்து வாஸ்என்ற பெயரில் வங்கி கணக்கு உள்ளது.  எனவே ஹந்து என்ற சொல்லுக்கு எங்கேயும் தங்குதடைகள் கிடையாது. எல்லா அதிகாரிகளுக்கும் மதத்தால் பாரபட்சம் பார்பது பிரிவினை பேசுவது சட்டபடி குற்றம் என்று நன்கு தெரியும்.  ஆனால் சந்தர்பவசத்தால் பல ஹிந்து தலைவர்கள் ”ஹிந்துஎன்ற சொன்னால் பிரச்சனைகள் எழும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

இதனால் நாம் பிரச்சனைகளையே எதிர்கொள்ள வில்லை என்று அர்தம் கொள்ளகூடாது. ஒரு சில பிரச்சனைகளை நாம் தினம் தினம் சந்திக்கவேண்டியுள்ளது. இதற்கு காரணகர்தாக்கள் ஹிந்து எதிரிகள், தீவிர முஸ்லீம், கிருஸ்துவர்கள். இவர்களுக்கு ஆதரவு அளித்து தூண்டிவிட்டு கொண்டிருப்பவர்கள் போலி ஸெக்யூலர் வாதிகள், கம்யூனிஸ்ட்கள், பொறுப்பில்லாத பத்திரிகைகள். ஹிந்துகளுக்காக வெளிவரும் பத்திரிகைகளை வழியில் கிழிப்பது, வலைதளங்களில் வேண்டும் என்றே குளறுபடி செய்வது, இந்து விழாக்களிலும், பொதுகூட்டங்களில் கலாட்டாசெய்வது போன்ற அல்பதனமான காரியங்களில் ஈடுபடுகிறார்கள். குறிப்பாக தமிழ்நாட்டில் இந்த தீயசக்திகள் மிகவும் அதிகம் என்பது ஒரு கசப்பான உண்மை. இது ஹிந்து தமிழர்கள் மேல் பூசப்பட்ட அவமான கரையாகும் என்பதை ஹிந்து என கூறிக்கொண்டு கோவிலுக்கு செல்லும் ஒவ்வொரு தமிழனும் சிந்திக்க வேண்டும். இது சட்டபடி குற்றம், தண்டனைக்கு உரியது என்று தெரிந்தும் ஆளும்கட்சி ஆதரவில் இந்த ஈன செயல்களை செய்கின்றனர். கோழையாக மௌனம் சாதிக்காமல் தைரியமாக இவற்றை சட்டப்படி எதிர்கொள்ள வேண்டும்.

நாம் ஹிந்துவிஸம், ஹிந்துத்துவா என்றால் உண்மையாக என்ன என்பதை பார்போம்.  இதற்காக விளக்கங்கள் அளிக்கும் போலி செக்யூலர்களையும், சுயநல அரசியல் கும்பல்களையும் புறக்கணிப்போம்.  இதற்கான உச்சநீதிமன்ற விளக்கத்தை சற்று பார்போம்

Hindutva is indicative more of the way of life of the Indian people.  It is not to be understood or construded narrowly.  It is not Hindu fundamentalism nor is it to be confined only to the strict Hindu religious practices or as unrelated to the cultural and ethos of the people of India, depicting the way of life of the Indian people.  Considering Hindutva as hostile, inimical, or intolerant of other faiths, or as communal proceeds from an improper appreciation of its true meaning” ( SC Judgement dated 11.12.1995.  Reported at AIR 1996 SC at page 1113)

இந்திய மக்களின் வாழ்கை நெறிமுறைகளை உள்ளடக்கி குறிப்பிட்டு கூறுபவைகளே ஹிந்துத்துவம் ஆகும். இதை ஒரு குறிகிய கண்ணோட்டத்திலோ அல்லது ஒரு குறிகிய எல்லைக்குள்ளோ அடைத்துப் பார்க்ககூடாது. இதை ஒரு இந்து அடிப்படைவாதம் என்றோ அல்லது ஒரு குறிபிட்ட இந்துமத கோட்பாடுகளை உள்ளடக்கியதோ, இந்தியர்களின் கலாசார சிறப்பியல் பண்புகளுக்கு எதிரானதாகவோ கருதக்கூடாது. மேலும் ஹிந்துவத்துவம் என்பது நேசமனப் பான்மையற்ற , தீண்டதகாத , மற்ற மதத்தவரை சகித்து கொள்ளாத , இன பகையை திட்டம் தீட்டுகிற வழிமுறையாக  நாம்  தவறான உள் அர்தம் கொண்டு பார்ப்பது ஹிந்துத்துவம் என்ற சொல்லுக்கு விளக்கமாகாது.

உச்ச நீதிமன்றமே ஹிந்துத்துவம் என்ற சொல்லுக்கு தங்குதடையின்றி இது இந்தியர்களின் வாழ்கை நெறி முறைகளை குறிப்பதே ஆகும் என்று விளக்கியுள்ளது. இதைப்பற்றி மேற்கத்திய நாடுகள் என்ன கூறுகின்றன என பார்போம்

சிலநாட்களுக்குமுன் எனக்கு திரு.ஸ்டிவன் பரவுன் என்ற அமெரிக்கரிடமிருந்து ”ஹிந்து வாஸ்இதழுக்கான ஒருவருட சந்தாதொகை செக்காக அனுப்பியிருந்தார். அந்த செக்கின் (FOR) எதற்கு என்ற வரிசையில் ஜெய் ஸ்ரீகிருஷ்னாஎன்று இந்தியில் எழுதியிருந்தார். பொதுவாக இந்த பகுதியில் இதழுக்கான சந்தா என்று இருக்கவேண்டும். ஆனால் இதை அவர்களது வங்கி எந்த சலசலப்பும் இல்லாமல் அங்கீகரித்தது.  இதைவிட அதிசயம் அந்த செக்கில் Kirtland Fedaral Credit Union – Albuquerque, NM, USA ” என்றும் வேறு ஒர் வாசகம் ”  HISDUISM IS MOST SCIENTIFIC ” என்று கொட்டை எழுத்தில் பிரிண்ட் செய்யப்பட்டிருந்தது. இப்படி ஒரு இந்தியவங்கி இங்கு பிரிண்ட் செய்ய முடியுமா.  அப்படி செய்தால் அதனை ஸெக்யூலர் வியாதிகள் கூச்சலிட்டு அந்த பாங்கிற்கு இன முத்திரை குத்திவிடுவார்கள்.

பெரும்பான்மை கிருஸ்துவர்களான அமெரிக்கர்களுக்கு ஹிந்துத்துவம் என்றால் என்ன என்று புரிகிறது. ஆனால் பெரும்பான்மை ஹிந்துகளான இந்தியர்களுக்கு உச்சநீதிமன்றமே உள்நோக்கம் இல்லாத விளக்கங்கள் அளித்தும் அதை புரிந்துகொள்ள விருப்பமில்லை. மேலும் பல அமெரிக்க பல்கலைகழகங்கள் உலகில் உள்ள பல மதங்களை பற்றி ஆராய்சி செய்து அவர்களே ஹிந்துமதம், ஹிந்துத்துவம் ஒரு விஞ்ஞான முறையிலான வாழ்கை நெறி என்று ஒப்புக்கொண்டுள்ளது. இதுவும் நம் உச்சநீதி மன்ற விளக்கத்தை ஒட்டியே உள்ளது.

அமெரிக்கர்கள் ஹிந்துவத்துவம் ஒர் விஞ்ஞான வாழ்கை நெறி என்பதை உணர்ந்ததால் அமெரிக்க செனட் கூட்டங்கள் வேத மந்திரங்களுடன் ஆரம்பிக்கப்படுகிறது. Alkasa State Senate & House of representative in Jujeau  தங்கள் அலுவலக பணிகளை இந்து சுலோகங்களை சொல்லி ஆரம்பிக்கிறார்கள். திரு ரன்ஜன் செட் என்னும் அமெரிக்க ஹிந்து சமஸ்கிருத சுலோகங்களை செனடர்கள் முன்கூறி புனித கங்கா தீர்த்தத்தை தெளிக்கிறார்.

லாஸ்ஏன்ஜில்ஸ் இல் பிகாசி பண்டிகை கொண்டாடுகிறார்கள். அதில் பாலிவுட் நடிகை மல்லிகா சேக்வாட் , கம்போஸர் பாபி லிகரி , ஆலிவுட் நடிகை அலெக்ஸ் பீட்டர்ஸ் , கலிபோர்னியாவின் மாநிலஅவை உறுப்பினர் Ted Lieu போன்றோர் பங்கேற்றார்கள். விழாவை (Tony Mc Nutty MP ) ஆரம்பித்து வைத்தார். 200 பேர் கலந்துகொண்டு பஜனை பாடல்களை பாடினார்கள். இரண்டு சிறுவர்கள் ஆரத்தி எடுத்து விழாவை முடிவு செய்தனர்.

ஸ்ரீராமநவமி, கிருஷ்ன ஜெயந்தி போன்ற பண்டிகைகள்  White House USA House of Commons – England மேலும் ஆஸ்திரேலியாவின் பாரலிமெண்ட் அவைகளிலும் தொடர்ந்து கொண்டாடப் படுகிறது. 

ஒளி விழாவான தீபாவளி இன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.  இதில் உள்ளுர் அரசியல் தலைவர்களும் பங்கு கொள்கிறார்கள். 2003 ஆம் வருடம் தொட்டு வெள்ளை மாளிகையில் தொடர்ந்து கொண்டாடப்படுகிறது. 2009 இல் இது மேலும் சிறப்பிக்கும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி ஓபாமா கலந்துகொண்டு கைகூப்பி குத்துவிளக்கு ஏற்றுகையில் வணக்கம் தெரிவித்தார். அப்போது வேத மந்திரங்கள் சொல்லப்பட்டது. Newyork, Los Angeles, Washington, San Francisco, Chicago முதலான இடங்களில் வானவேடிக்கைகள் நடந்தன. லண்டனில் 2009 இல் மேயர் தீபாவளி பண்டிகையை கொண்டாடி நற்செய்திகளை கூறினார்..  கனடாவில் தீபாவளி கொண்டாட்டம் என்பது அந்த நகரின் சமூக ஒற்றுமை விழாவாக கருதப்பட்டு அந்த நாட்டின் பிரதமர் தன் நாட்குறிப்பில் தீபாவளி தினத்தை முக்கிய விழாநாளாக குறித்துவைத்துள்ளார்.

டிவியில் ஜெய் கிருஷ்னாமற்றும் Nick’s Annimated Show, Little Krishna                     என்ற ஒலிபரப்புகள் பிரபலமானதாகும். இதை தவி வெள்ளி திரையிலும்           Balakrishna and Krishna Aayo Natkhat  Nandalal  போன்ற படங்கள் வெளிவந்துள்ளன. 

ஜகன்நாதர் ரத யாத்திரை லண்டன் நகரில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதைபோல் விநாயகசதுர்தி விழா உலகெங்கும் வெகு விமரிசையாக கொண்டாப்படுகிறது. (USA, UK, France, Canada, Australia, Malaysia, Singapore, South Africa, Dubai  ) அந்தந்த நாட்டின் தலைவர்களும், பெரும்புள்ளிகளும் விழாக்களில் குதூகூலத்துடன் பங்குகொள்கிறார்கள். விழாக்களை அமைதியாக ஒர் ஒழுங்குமுறையுடன் கொண்டாடுவதை பார்த்து ஆச்சரியப்படுகிறார்கள்.

பிரிட்டனின் முதல்வர் டேவிட் காமிரோன்” (கன்சர்வேடிவ் கட்சியை சார்ந்தவர்) ஹிந்துக்களின் வாழ்கை நெறிமுறைகளை மிகவும் புகழ்ந்து பாராட்டி கூறியுள்ளார். பல சமயங்களில் காமரோன் ஆன்மீக குருவான முராரி பாபு அவர்களின் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். சமீபத்தில் Wembly இல் நடந்த ஆன்கமீக நிகழ்ச்சியில் காமிரோன் கலந்துகொண்டு ஹிந்துக்களுக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இந்துகளின் கடின உழைப்பு, குடும்பத்தை கட்டிகாக்கும் பண்பு, தேசபற்று போன்ற நல்ல குணங்களின் தாக்கம் பிரிடன் மக்களையும் மாற்றியுள்ளது என்றார். அதைப்போல் Leicester என்ற இடத்தில் சமீபத்தில் நடந்த நிகழ்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார். இதுவே உலக அரங்கில் ஹிந்துகளுக்கு கிடைத்த மரியாதை கலந்த புகழாரம் ஆகும். இது  போலி செக்யூலரிஸம் பேசும் மாங்காய் மடையர்களின் மண்டையில் ஏறாது.

NDA அரசு ஆட்சியின்போது நிறைய தொழில் அதிபர்கள் வெளிநாட்டு பங்குதாரர்களை தொலைபேசியில் நமஸ்தே என்றுகூறி பின்புதான் உரையாடல் செய்தார்கள். இது வெளிநாட்டினருக்கும் இன்று பழகிவிட்டது. இதை பல கிருஸ்துவ பாதரிமார்களும் கடைபிடித்து அவர்களது தொண்டர்களையும் அவ்வாறு கூற சொல்கிறார்கள். இதற்கு சான்றாக பல வீடியோகளை வலைதளத்தில் காணலாம்.

மீபத்தில் எனது நண்பர் தனக்கு ஜெர்மனியில் ஏற்ப்பட்ட ஒரு அனுபவம் பற்றி கூறினார். அவர் ஒரு புகழ்வாய்ந்த புத்தக விற்பனை ஏஜென்சியை சேர்ந்தவர். அவரை Frankfurt  Germany இல் நடந்த ஒரு மாபெரும் புத்தக கண்காட்சிக்கு அனுப்பினார்கள். அதன் நுழைவாயிலில் அவரது பாஸ்போர்ட் செக் செய்து பின்பு ஒரு VIP வரிசையில் நிற்க சொன்னார்கள். ஆனால் பல பேர்களை வேறு வரிசையில் நிறுத்தி முழுமையாக சோதனை செய்தார்கள். இதனால் அதிர்ச்சியான நண்பர் தன்னை ஏன் முழுமையான பரிசோதனைக்கு உட்படுத்தவில்லை என அதிகாரியை கேட்டார்.  அதற்க்கு அந்த அதிகாரி you are a Hindu from India, no checking go ”  அவரது பெயர் ராமகிருஷ்னன்.  இதுவே சாருகான், கமலஹாசன் என்ற பெயர் இருந்தால் சோதனை தீவிரமாகும். இவர்கள் எவ்வாறு  (US) விமானநிலையத்தில் சோதனைக்கு உட்படுத்தப் பட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

ராமகிருஷ்னன் சைனாகாரர்களையும், பாகிஸ்தான் காரர்களையும் முழுசோதனைக்கு உட்படுத்தியதற்க்கு சாட்சி.  மேலும் இஸ்லாமியர்களை வேறு ஒரு வரிசையில் நிறுத்தி காலணி, டை போன்றவற்றை கழற்றி அரை நிர்வாணமாக்கி சோதனை செய்தார்கள். மேலும் நுழைவாயிலில் மாலை அலங்காரத்துடன் ஒரு விநாயகர் சிலை வைக்கப்படடிருந்தது கண்டு அதிசயித்தார். சமீபத்தில் வெளியான ரிபோர்ட் படி அமெரிக்காவில் 14 நாடுகளிலிருந்து (இதில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நைஜிரியா, சைவுதி அரேபியா போன்ற நாடுகள் அடக்கம்) வரும் பயணிகளை தீவிரமான அரை நிர்வாண சோதனை செய்துதான் நாட்டின் உள்ளே அனுமதிக்கிறார்கள்.  ஆனால் இந்திய ஹிந்து தலைநிமிர்ந்து உள்ளே செல்கிறான்.

வேதம், யோகா, ஆயுர்வேதம் போன்றவற்றிற்கும், சனாதன ஹிந்து தர்ம கொள்கைகளுக்கும் மேற்கத்திய நாடுகளில் சிறந்த வரவேற்பு உள்ளது என்பது எல்லோருக்கும் தெரியும். அதனால் யோகா இன்று மல்டிமில்லியன் இன்டஸ்டிரியாக வளர்ந்துள்ளது. இதனால் மேலைநாடுகளில் ஹிந்துக்கள் மிகுந்த மாரியாதையுடன் நடத்தப்படுகிறார்கள்..  இதுவே இஸ்லாமியர்களை பற்றி நேர் எதிர்மறையான கருதாக்கம்தான் உள்ளது இன்று.

சோணல் ஷா என்ற இந்து பெண்மணி ஓபாமாவின் Dputy Assistant. ஆக இருந்தார். அஞ்சு பார்கவா என்பவர் President of the Asian Indian Women in America (AIWA) . 42 வயதான இவரை Faith based advisory council of white house இல் ஒருசிறப்பு உருப்பினராக ஓபாமா அமர்த்தினார். Persad Bissessar  என்ற ஆழ்ந்தபற்றுள்ள ஹிந்து இந்தியவம்சாவளியை சேர்ந்தவர் Trinidad & Tabago  நாட்டின் பிரதமர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதை போல் Maurities நாட்டின் பிரதமர் Dr.Navichandra Ramgoolam   என்பவர் இந்தியநாட்டை சேர்ந்த ஹிந்து.  Swami Ghanananda Saraswati  என்பவரின் வழிகாட்டுதலினால் கானாவில் 10000 மேற்ப்பட்ட ஆப்பிரிக்க நாட்டினர் ஹிந்து மதத்தை பின்பற்றுகிறார்கள். இந்த குருவே ஒரு ஆப்பிரிகர்.  இவர்கள் எல்லோரும் சேர்ந்து Accraஎன்ற இடத்தில் ஒரு ஹிந்து கோவிலை கட்டி வழிபட்டு வருகிறார்கள்.  தாய்லாந்தின் விமான நிலயத்தில் சமுத்திர ராஜன் பார்கடலை கடையும்காட்சி மிக பிரம்மாண்டமாக தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு அங்கு செல்லும் எல்லோருடைய கவனத்தையும் ஈர்கிறது. இந்த விமான நிலயத்திற்கு முத்திர பூமிஎன்று பெயர் வைத்துள்ளார்கள்.

இந்தோநேஷியாவின் ரூபியா கரன்ஸி நோட்டில் வினாயகர் படம் போடப்பட்டுள்ளது. அவர்களது விமானநிலயத்தின் பெயர் கருடா. நெதர்லாண்டு நாட்டில் மகரிஷி மகேஷ்யோகி  Global Country of World Peaceஎன்ற ஸ்தாபனத்தை நிறுவியுள்ளார். அவர்களே ஒரு தனி Raam என்ற நாணய சந்தையை ஏற்ப்படுத்தி வண்ணவடிவில் ஒன்று, ஐந்து, பத்து Raam கரன்ஸிகளை அச்சிட்டுள்ளார்கள். இந்த கரன்ஸி “Raam”  US State of Lowa இல் உள்ள மகரிஷி வேதிக் நகரத்திலும் US dollar  போல் அங்கீகரிக்கப்பட்டுளளது. Raam என்ற பணபத்திரம் 35 அமெரிக்க நகரங்களில் அனுமதிக்கபடுகிறது.  

Buddhist monks admire the attractive sculpture of the Churning of the Milk Ocean, which measures about 30 meters wide and 5.5 meters high, too big for fire regulations, requiring it to be moved out of the Suvarnabhumi Bangkok airport in 2008. The Churning

Tarun Vijay   தனது சமீபத்திய கட்டுரையில் This new Hindu is everywhere to-dayஎன்று கூறியு்ளார். லண்டனின் Lakshmi Mittal   உலக பணக்காரர்கள் வரிசையில் இருப்பவர். மாலிகியூலர் பயோலாஜிஸ்ட் வெங்கட் ராமகிருஷ்னன் அமெரிக்காவில் உள்ளார். பிரணாப் மிஸ்திரி M.I.T Techno Lab  இல் பணிசெய்கிறார். இவர் ஏற்படுத்திய Futuristic Techno Invention Six Sense என்ற ஆராய்ச்சி மனிதனின் வாழ்கை முறையையே மாற்றிவிடும். இந்திரா நோயி பெப்ஸி கம்பெனியின் தலைமை பொருப்பில் உள்ளார். இவரை Forbes என்ற பத்திரிகை அமெரிக்காவின் மிகவும் பிரபலமான 100 பெண்கள் வரிசையில் சேர்த்துள்ளது. இதை தவிர பல  ஹிந்துக்கள் தொழில் அதிபர்களாகவும், வேறு பல துறைகளின் தலைவர்களாகவும் இருந்துகொண்டு இந்தியாவிற்க்கும் ஹிந்து சமுதாயத்திற்க்கும் உலக அரங்கில் பெருமை சேர்த்து கொண்டிருக்கிறார்கள். இதில் பிரபலமான மேலும் சில பெயர்கள் ( Swaraj Paul, Vinodh Khosla, Boby Jindal, Salman Rushdie, Kewalram Chenrai, Vikram Pandit, ரமணி ஐயர், Amar Gopal Bose, Sabeen Bhatia, Kavitark Shriram )

அமெரிக்காவில் மொத்தம் 1.7 மில்லியன் இந்தியர்கள் வாழ்கிறார்கள். இதில் 95 சதவிகிதம் இந்துக்கள். மேலும் சில புள்ளி விபரங்கள்

  1. The Annual buying power of Indian – 20 billion $
  2. They own 30% of hotels and motels in USA
  3. 50% have their own homes
  4. 65% hold managerial/professional/technical jobs
  5. 80% have college degree
  6. 90% live in Urban area
  7. 100% of those surveyed are proud of their heritage
  8. The average house hold income of an Indian 88,000 $ compared to American 55,000 $
  9. 38% of Doctors in USA are Indian
  10. 36% of Scientist in NASA are Indian
  11. 34% of Microsoft employees are Indian
  12. 28% of IBM employees are Indian
  13. 17% of Intel employees are Indian
  14. One can notice a mini India in San Joes Sillicon Valley
  15. Sunder Pichai ( Tamilian) Chief of Google

இந்த புதுயுக இந்துக்கள் ஹிந்துமதத்தின் பெருமையை வெளிநாடுகளுக்கு கொண்டுசெல்கின்றனர்.  ஆனால் இப்படியான சாத்தியகூறுகள் இதற்க்கு முன் இல்லை.  இந்த வருடம் உலகசந்தை Shanghai இல் தீபாவளி Vijay Chowdhry என்ற ஹிந்து தொழில்அதிபருடன் கொண்டாடப்பட்டது. Sawaminarayana Temple ஸ்தாபனம் பல உலகநாடுகளுக்கு ஹிந்துமத தர்மத்தை எடுத்துசெல்கிறது.  இதில் Muscat என்ற இஸ்லாமிய நாடும் அடக்கம். ஸ்ரீ.ரவிசங்கர் போர் நடந்துமுடிந்த இராக்கில் அமைதி சூழலை ஏற்ப்படுத்த சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார்

மீபத்தில் டயம் மாக்கசீன் தலைப்பு செய்தியில் ஒருபெரிய கட்டுரையை வெளியிட்டது.  அதன் தலைப்பு  on the healing powers of yoga and chanting of OM ” . காயத்திரி மந்திரத்தின் எதிர் ஒலி Rome, New York,  Beijing  போன்ற நாடுகளில் இன்று ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்த சாதனைகள் எல்லாம் சாத்வீக ஹிந்துவால் வெற்றிகரமாக நடத்திக் காட்ட முடிகிறது.  தாங்கள் குடி பெயர்ந்த நாட்டில் இவர்கள் தவறிபும் குண்டு வீசமாட்டார்கள்.  அதே நேரத்தில் தங்களது சொந்த நாட்டின் கலாசார பெருமையை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

Paramaribo என்ற இடத்தில் Surinam’s நகரத்தில் ஓடும் நதியை ஹிந்துக்கள் கங்காநதிபோல் போற்றி வணங்குகின்றனர். Mauritius Port Louis உள்ள ஒரு சிறிய நதிக்கு Ganga Talab என்று பெயர் சூட்டியுள்ளனர். பங்களாதேசத்தில் 1971 ஆம் ஆண்டு இடிக்கப்பட்ட காளிகோவிலை புதுபிக்க ஹிந்துக்கள் ஒருகிணைந்து செயல்படுகிறார்கள்.

இந்த புதுயுக ஹிந்து ஒர் வித்தியாசமானவன். மிகுந்த தைரியத்துடன் துணிகரமாக புதிய புதிய யுக்திகளை மேற்க்கொண்டு பல சாதனைகளை செய்ய துடிக்கிறான். அவனது அரசியல் எண்ணங்கள் வேறு வேறாக இருக்கலாம் ஆனால் யாரும் இந்தியன், ஹிந்து என்ற முத்திரையை எல்லா இடத்திலும் பதிவு செய்ய தவறவில்லை.  ஆண்மீக குருவான ஸ்ரீரவிசங்கர், மாதாஅமிர்தமயி போன்றவர்கள் உலக அரங்கில் புகழ் வாய்ந்தவர்களாக உள்ளனர்.

சமீபத்தில் Sanjiv Mehta என்ற முப்பையை சேர்ந்த தொழிலதிபர் East India Company  யை விலைக்கு வாங்கியுள்ளார். இந்த நிறுவனம் ஒருகாலத்தில் உலகில் பலஇடங்களில் காலணி ஆதிக்கம் செலுத்தியது (அதில் இந்தியாவும் ஒன்று)

Swami Ram Dev  மேற்கத்திய நாடுகளில் தீவிரமாக யோகாவை தன் பதன்சலி பீடம் மூலம் புயல்போல் பரப்பிக்கொண்டிருக்கிறார். இதை தவிற பல இந்திய  குருமார்கள் உலகில் பல இடங்களில் ஹிந்து ஆசிரமங்களை உருவாக்கிகொண்டிருக்கிறார்கள்.

ISKON, Swaminarayana, Sanstha, Art of Living etc., இவர்கள் எல்லோரும் வெளிநாடுகளில் உள்ள சர்சுகளை விலைக்கு வாங்கி அதை கோவில்களாகவும், ஆசிரமங்களாகவும் மாற்றி வருகிறார்கள். இவர்கள் ஆன்மீகத்தை தவிர பல சமூக சேவைகளையும் அங்கே செய்து கொண்டிருக்கிறார்கள்.  2005 ஆம் ஆண்டு ரீடா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு Texas உள்ள இந்து கோவிலில் அடைக்கலம் அளிக்கப்பட்டது. மாதா அமிர்தமயி Katrina  புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1 மில்லியன் US dollar நன்கொடை அளித்தார்.

நியூஸ் வீக் என்ற பிரபல பத்திரிகையில் லிசாமில்லர் என்பவர் 2009 இல் ஒர் ஆய்வு கட்டுரையை வெளியிட்டார். அதன் தலைப்பு நாங்கள் எல்லோரும் ஹிந்துக்கள்”. 24 சதவிகித அமெரிக்கர்கள்  இன்று மறு பிறவியில் நம்பிக்கை கொண்டுள்ளார்கள். 6 சதவிகித அமெரிக்கர்கள் இறந்தபின் எரிப்பதுதான் சிறந்தது என்று ஒத்துக் கொண்டுள்ளார்கள்.

கிருஸ்துவம் இன்று உலகெங்கும் தேய்ந்து கொண்டிருக்கிறது. பல சர்சுகள் விலைக்கு விற்கப்படுகின்றன (பாதரிமார்களின் பாலியல் குற்றத்திற்கான நஷ்டஈட்டு தொகையை வாட்டிகனால் கொடுத்து மாளவில்லை). சர்சுக்கு வருபவர்களின் எண்ணிக்கை மங்கி கொண்டுவருகிறது. பல கிருஸ்துவர்கள் ஏசுவிற்க்கும் பையிளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளார்கள். பைபிள் ஏசுவிற்கு பின் 200 ஆண்டுகள் கழித்து ஒரு மாபியா கும்பலால் எழுதப்பட்டது. இதனால் இன்றும் இந்தியாவில் பைபிள் திரும்ப திரும்ப மாற்றம் பெற்று வருகிறது.

அதைபோல் இஸ்லாமிலும் சொல்லிகொள்கிற மாதிரியான ஆண்மீகம் கிடையாது. இன்று உலகில் மக்கள் ஆன்கமீத்தை தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லோருக்கும் ஹிந்துமத ஆன்மீகம் ஒரு மருந்துபோல் செயல் பட்டுகொண்டிருக்கிறது.

இன்று உலகின் 45 நாடுகளில் ஹிந்து கோயில்கள் உள்ளன. அதில் அதிகமான கோயில்கள் (USA, Canada, UK, Australia & Cambodia ) உள்ளன. 

sri_venkateswara_temple 20

எனவே ஹிந்து என்ற ஆண்மாவிற்க்கு என்றும் அழிவு கிடையாது. ஆனால் அதை தாங்கி நிற்க்கும் பாரதம் என்ற பூத உடல் அழிய கூடியது.  இதை அழியாமல் பாதுகாப்பது ஒவ்வொரு ஹிந்துவின் கடைமையாகும்.  எனவே கும்பகர்ண தூக்கத்திலிருந்து ஹிந்து தலைவர்களும், குருமார்களும் ஊக்கத்துடன் செயல்படவேண்டும்.

கீதை – குர்ரான் – பைபிள் எது தர்ம சாஸ்திரம் ! ?

 

 new

          புனித பைபிள்  –  தர்மசாஸ்திரம் – கீதா – புனித குர்ரான்

இஸ்லாமியர்களுக்கு குர்ரானும், கிருஸ்துவர்களுக்கு பைபிளும் தர்மசாஸ்திரம் ஆகும்.  அப்படியிருக்கையில் கீதை எப்படி நாட்டின் பொது தர்மசாஸ்திரமாகும். இந்தக் கூற்று சரியானதுதானா இல்லை வேண்டுமென்றே திரித்து சொல்லி பகையை வளர்க்கவா. இது எப்படி இருந்தாலும் நாம் எதிர் கொண்டுள்ள தர்மசாஸ்திரம் என்ற கேள்விக்கு விடை என்ன என்பதே முக்கியமாகும். இதற்குச் சரியான விளக்கமாகக் கீழே ஒரு மகானின் கூற்றைக் காணலாம்.

” மதங்களின் போதனைகள் ஒருவருடன் ஒருவர் ஒத்துப் போதல், விட்டுக் கொடுத்தல், இரக்கம் காட்டுதல், அன்பு செலுத்துதல் போன்ற நன்னடத்தைகளை எடுத்துக் கூறுமேயானால் மனிதக்குலத்திற்கு எந்த அச்சுறுத்தலும் நேராது. மதங்களின் போதனைகள் சாதாரண மனிதர்களின் போதனைகளை விட அதிக சக்தி வாய்ந்த ஆயுதமாகும். இப்படிப்பட்ட இந்த சக்திவாய்ந்த ஆயுதம் மதங்களின் பெயரால் அமைதிமார்க்கம் என்ற போர்வையில் தவறாக பரப்பட்டு அமைதியற்ற சூழலை உருவாக்குமானால் மனிதக்குல அமைதிக்கும், அழிவிற்கும் எதிரி வேறு எதுவும் கிடையாது” (ஸ்ரீ சத்குரு.சிவாநந்தமூர்த்தி)

அலகாபாத் ஐகோர்டில் திரு.எஸ்.என்.ஸ்ரீவஸ்தவா ஒரு தீர்ப்பை வெளியிடும்போது பின்வருமாறு கூறினார். ஜாதி, மத, இன பேதம் இல்லாது எல்லா இந்திய குடிமக்களும் நமது அரசியல் அமைப்பு (51A) சட்டப்படி கீதையில் முன் மொழிந்துள்ள தர்மத்திற்கு கட்டுப்பட்டவர்கள் ஆவார்கள் என்றார். இந்த உன்னதமான தத்துவத்தை சரியாக உற்றுநோக்காமல் நமது முன்னாள் சட்ட அமைச்சர் திரு.எச்.ஆர்.பரத்வாஜ் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு.வி.என்.காரே அவர்களும் துரதிருஷ்டமாக தவறான கருத்தை தெரிவித்தார்கள்.

சமீபத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் முக்கியமாக மும்பையில் 2008 நவம்பர் 26 முதல் 29 வரை தாஜ் ஓட்டலில் நடந்த ரத்தவெறி செயல், நமது ஸெக்யூலர்களின் தீவிரவாதத்திற்கும், மதபோதனைகளுக்கும் சம்பந்தம் இல்லை என்ற எண்ண ஓட்டத்தை மாற்றியுள்ளது.  இப்பொழுது உண்மையை அந்தத் தீவிரவாத கூட்டமே குர்ரானில் கூறியுள்ளது போல் நாங்கள் எங்களது கடமையைத்தான் அரங்கேற்றினோம் என்றார்கள்.

அதைப்போல் ஒரிசாவில் 2008இல் கந்தேல்மால் கிராமத்தில்  மதமாற்றம், இந்துமத இழிவுப்படுத்தும் காரியங்களில் ஈடுபட்ட மிஷிநரிகளை தடுத்து நிறுத்திவந்த லஷ்மனாநந்தா சுவாமிகளையும், அவரது சீடர்கள் பலரையும் கொடூரமாக கொன்றுகுவித்தனர்.  இது மிஷிநரிகளின் தூண்டுதலால், மாவோவிஸ்ட்களால் நடத்தப்பட்ட கொடூரம் ஆகும்.

இப்படி பிறர் விஷயங்களில் தலையிடுகின்ற ஒருவித பிறவிக்குண மனப்போக்கு உடையக் கூட்டம் கற்காலநாகரீகத்திற்குபின், இடைப்பட்ட நாகரீக காலங்களில் மிகுதியாகப் பரவிக்கிடந்தது. அதாவது கிருஸ்துவ மிஷிநரிகளின் குருஸேட் (மத வெறியால் போர் தொடுத்தல்) இங்குவசிசன் – மற்றவர் இடங்களை அத்துமீறி ஆக்கிரமித்து சமய பேதம், அவநம்பிக்கை உடையவர்களை கொடுமைப்படுத்துதல். மேலும் இஸ்லாம் மதத்தின் பேரால் நடைபெற்ற ஜிகாத் – புனிதபோர். எனவே கொடுமையான குண்டு வெடிப்புகள் நிகழ்வதற்குக் காரணம் அவர்களது மத நூல்களில் கூறப்பட்டுள்ள துர்ப்போதனைகளே ஆகும் என்பதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை. இதைவிட மனிதக்குல அழிவிற்கு வேறு எதுவும் தேவையில்லை.  இது மனிதக் குலத்தையே இழிவுப்படுத்தும் இமாலய வெட்கக்கேடாகும்.

என்னதான் தொழில்முன்னேற்றம், நவீனகால வாழ்க்கைமுறைகளும் உயர்வடைந்து வந்தாலும், இடைக்காலத்தில் தோன்றிய உடலுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் துர் மதபோதனையின் தாக்கம் இன்று வரை தொடர்ந்து வந்து மனித இன வாழ்வு ஆதாரத்திற்கு ஓர் அச்சுறுத்துதலை ஏற்படுத்திக்கொண்டு தான் இருக்கின்றது.

சக மனிதர்களுடன் அன்னோன்யமாய் பழகுவதற்கு மதிப்பிடமுடியாத சிகரம் போல் இருப்பது தர்மசிந்தனையே ஆகும். இதனால் மனித இனம் தவிர மரம், செடி, கொடி மற்றும் கடவுளின் படைப்புகளிடம் நம்மால் அன்பு பாராட்ட முடிகிறது. இதை இரண்டு அடிப்படை கொள்கைகள் மூலம் அறியலாம்.

  1. எனக்கு எதை மற்றவர்கள் செய்யக்கூடாது என்று நான் நினைக்கின்றேனோ அவற்றை நானும் மற்றவர்களுக்குச் செய்யக்கூடாது.
  2. .அதைப்போல் எதை மற்றவர்கள் எனக்குச் செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கின்றேனோ அதை நானும் மற்றவர்களுக்குச் செய்யவேண்டும்.

எனவே பலாத்காரம் இல்லாமல் இரக்கக் குணத்துடனும் அன்புடனும் மனிதர்கள் பழகுவது என்பது பொதுவான உலகில் எல்லோராலும் அறியப்பட்ட உன்னத தர்ம கோட்பாடாகும். எனவே மதிப்பிற்குரிய அலகாபாத் கோர்ட்டின் தலைமை நீதிபதி திரு.எஸ்என்.ஸ்ரீவஸ்தவா கூறியதில் தவறேதும் இல்லை. சட்டம் (51A) சொல்லியுள்ள அடிப்படை கொள்கைகளின் மதிப்பை உணர்ந்து அதன்படி நடப்பது இந்தியகுடிமக்கள் ஒவ்வொருவருடைய முக்கிய கடமை. அதனால் மனிதநேயம் சகோதுரத்துவம் வளர்ந்து நாட்டின் இறையாண்மை சீர்அடைகிறது. எனவே கீதையில் கூறியுள்ள அறிவுரைகள் எந்தவகையிலும் நமது அரசியல் அமைப்பு சட்டம் (51A) எதிர்வினை அர்த்தமாகாது.

contitution-of-india_0

இந்திய அரசியல் சாஸனம்

அடிப்படை கொள்கைகள்சட்டம் (51A)

(இதைப் பேணி காப்பது, கடைப்பிடிப்பது ஒவ்வொரு இந்திய குடிமகனது கடமையாகும்.)

  1. அரசியல் சாஸனத்தின் உன்னதகோட்பாடுகளுக்கு கட்டுப்பட்டு நமது தேசிய கொடியையும், தேசிய வாழ்த்து பாடலையும் மரியாதை செலுத்தவேண்டும்.
  2. நமது தேசத்தின் விடுதலைக்கு உந்து சக்தியாக விளங்கிய உன்னத கோட்பாடுகளை வாஞ்சையுடன் பின்பற்றவேண்டும்.
  3. நமது தேசியத்தின் இறையாண்மையையும், ஒற்றுமையையும் சீரிய நிலையில் தூக்கிப்பிடித்து பாதுகாக்க வேண்டும்.
  4. எந்த நேரத்திலும் தேசத்தின் பாதுகாப்பிற்காகக் கூப்பிட்டால் தொண்டு செய்ய தயாராக இருக்கவேண்டும்.
  5. மனிதநேயம், சகோதுரத்துவம் என்ற உன்னத சக்திவாய்ந்த கொள்கைகளை மதம், மொழி, இனம் என வேற்றுமை பாராமல் நிலைநிறுத்தி தேச ஒற்றுமை, முன்னேற்றம், கேள்விஞானம், விஞ்ஞான வளர்ச்சி இவற்றிற்காகப் பாடுபடுவேன். பெண்களின் மதிப்பைக் குறைத்து கூறும் வழக்கங்களை விட்டொழிப்பேன்.
  6. மிகவும் மதிப்புடையதான நமது பலதரப்பட்ட கூட்டுப் பாரம்பரியங்களையும் புராதன சின்னங்களையும் பாதுகாப்பேன்.
  7. இயற்கை வளங்களான சுற்றுப்புறச்சூழல் காடுகள், ஏரிகள், நதிகள், வனவிலங்குகள் இவற்றை பாதுகாத்து மேலும் வளம் பெற பாடுபடுவேன்.
  8. விஞ்ஞான விழிப்புணர்வு, மனிதநேயம், கேள்வி ஞானம், வளர்ச்சி இவற்றில் கவனம் செலுத்துவேன்.
  9. பொது சொத்தை காப்பதிலும், கலவரத்தில் ஈடுபடாமலும் இருப்பேன்.
  10. தனி மனிதனின் எல்லாப்பரிமாணங்களிலும், கூட்டுமுயற்சிகளிலும் பங்கேற்று நாட்டின் தொடர் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் பாடுபடுவேன்.
  11. 6 வயது முதல் 14 வயதுதிற்கு உட்பட்ட குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்திற்குத் தந்தையாகவோ அல்லது பொறுப்பாளராகவோ இருப்பின் அதற்கான வழிமுறைகளைத் தவறாது மேற்கொள்வேன்.

கீதையின் போதனைகள் எதுவுமே மேலே குறிப்பிட்ட சட்டத்திற்குப் புறம்பாக எதையுமே கூறவில்லை.

ஒவ்வொரு மனிதனும் ஒரேமாதிரியான உடல் அமைப்பையும், சிந்தனையையும், உணர்ச்சிகளையும்,  உயிர் உடற்கூறுகளுடன், மனோதத்துவ சிந்தனைகளுடன் வேறுபாடு இன்றி உலக இயற்கை நியதிகளைப் பற்றி தடையின்றி சுய சிந்தனையுடன் தெரிந்துகொள்ள ஏதுவாகப் படைக்கப்பட்டிருக்கிறான். எல்லோருமே இந்தப் பூமியில் வாழ்வதற்கான உரியவற்றைப் பற்றி தெரிந்துகொள்ளவும், அதனால் உண்டாகும் சுக துக்கங்களை அனுபவிக்கவும் ஒருவருது வாழ் நாளின் முதுமை, சீக்கு, இறப்பு இவற்றைப் பொறுத்து அமையப் பெற்றதாகும்.  எல்லா மதங்களிலுமே விதிவிலக்கு இல்லாமல் உயர்ந்தநிலையிலும், தாழ்ந்த நிலையிலும் மனிதர்கள் இருக்கிறார்கள்.  அந்த உண்மையை யாருமே மறுக்கவோ, மறக்கவோ முடியாது.

ஒரு குறிப்பிட்ட மதத்தைத் தழுவினால்தான் உயர்நிலையில் இருக்க முடியும் என்பது உண்மையாகாது.  எனவே நம்மைப் படைத்த கடவுளை அணுகவும், அவனிடம் மன்றாடி முறையிடவும், அவருடைய கருணையை பெறவும் ஜாதி, மத, இன பேதம் இல்லாமல் எல்லோருமே அவனை அணுகமுடியும்.  அப்படி இல்லை என்றால் அந்தக் கடவுள் குறைபாடுகள் கொண்டவரே என்பது உலகில் அனைவருக்கும் தெரிந்த உண்மை.

இந்த உண்மையே இறுக்கமான சகோதுரத்துவத்தை உலகில் ஜாதி, மத, இன வேறுபாடுகள் இன்றி ஒன்றாக இணைக்கிறது.  இதுவே தர்மத்தையும், மத சார்பின்மையும் உறுதி செய்கிறது.  இந்த எளியப் படைப்பின் நீதியை உணராமல் பல பேர் அறியாமையால் வேறு வேறு விதமாக கூறித்திரிகிறார்கள். இந்த உலகப் பொது நீதிக்கு மாறாக எந்த அதர்மமான கோட்பாடுகளையும் நமது அரசியல் சாஸனத்திற்கு புறம்பாகக் கீதை கூறவில்லை. ஆனால் குர்ரான் பைபிள் இவற்றில் கூறியிருப்பது எவ்வாறு அதர்மமாகவும் நமது அரசியல் அடிப்படைகொள்கைகளுக்கு மாறாகவும் உள்ளது என்பதை இனி பார்ப்போம்.

குர்ரானையும், பைபிளையும் பின்பற்றி வழிநடப்பவர்களின் நடத்தையும் செயல்களும் சாதாரண மனித சிந்தனைகளுக்கு ஒவ்வாத, தற்செயலாகவும் நிகழாத ஒரு மாறுபட்ட பழக்களின் கூறுகளாக இருப்பதைக் காணலாம். இம்மாதரியான சிந்தனைக்கு காரணம் தவிர்க்கமுடியாத புனிதநூலில் சொல்லியுள்ள போதனைகளே ஆகும். இதைச் சரி என்று வாதிட்டு நீருபிக்கமுடியாது என்பது எல்லோருக்கும் தெரியும்.

தர்மம் என்ற வார்த்தைக்குச் சரியான பதம் ஆங்கிலத்தில் கிடையாது.  தர்மம் என்ற வார்த்தையில் மனிதநேயத்தின் அத்தனைகூறுகளும் அடங்கியுள்ளது.  ஆகவே அதுவே உலகில் அமைதியை நிலைநிறுத்தும்.  பகவத் கீதையில் ஸ்ரீ.கிருஷ்ணர் சொல்லியிருப்பது என்ன ?

”இவ் அகிலம் எல்லாம் அகிலமறியாத எனது தோன்றா உருவில் என்னால் புகப்பட்டிருக்கிறது. எல்லா ஜீவர்களும் என்னில் இருக்கின்றன.  ஆனால் அவற்றை சார்ந்து நான் இல்லை (அத்தியாயம் – 9  சுலோகம் – 4 )”

”என்னிலும் மேலான உண்மையில்லை. நூலில் முத்துக்கள் கோர்க்கப்பட்டுள்ளது போல் எல்லாம் என்னைச் சார்ந்துள்ளன. ( அத்தியாயம் – 7 சுலோகம் – 7 ) ”

” எல்லா உயிரினங்களின் மூலவிதை நானே. அறிஞர்களின் அறிவும், பலவான்களின் பலமும் நானே ( அத்தியாயம் – 7 சுலோகம் – 10 )”

மேற் சொன்னவற்றிலிருந்து கடவுள் எவ்விடத்திலும் என்றும் எப்பொழுதும் வியாபித்துள்ளார் என்பதையும்.  அவரே மூல விதையாக மனிதனிடத்திலும் மற்ற உயிர், உயிர் அற்ற ஜீவராசிகளிடமும் இருக்கின்றார் என்பது விளங்கும்.

மேலும் ” எங்கு வேண்டுமானாலும் எந்த வடிவிலும் உண்மையான பக்தி கொண்டு வணங்கினால் நானும் அங்குச் சென்று அந்த வடிவிலேயே ஆசீர்வதிக்கின்றேன் (அத்தியாயம் – 7 சுலோகம் – 21 )

”எந்தெந்த வழிமுறைகளைக்கொண்டு என்னை நெருங்க நினைக்கின்றார்களோ நானும் அந்த வழிப்படி அவர்களுக்கு ஆசி வழங்குவேன்.  ஓ பிராத்தனே ! மனிதஇனம் என்னிடம் சரண்அடைய எல்லா வழிமுறைகளையும் நான் அளித்துள்ளேன் (அத்தியாயம் – 4 சுலோகம் – 2 )

இதிலிருந்து தெரிவது என்னவென்றால் கடவுள் எங்கும் வியாபித்திருக்கிறான், அவனது கிருபையை பெற ஜாதி, மத, இன பேதங்கள் தடையாக இல்லை என்பதே ஆகும். மேலும் ஒருவர் மற்றவரைக் குறைத்து மதிப்பிடுவதோ அல்லது ஆதிக்கம் செலுத்துவதோ கூடாது. ஒருவரை ஒருவர் அனுசரித்து, அரவணைத்துச் செல்லவேண்டும் என்பது புலனாகிறது. இவை எல்லாம் சுய சிந்தனையுள்ள மனிதனிடம் பிறவியிலேயே இருக்கும் அடிப்படை நீதியாகும். இந்த தர்மசிந்தனைதான் சமூகத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்.  ஆனால் இதற்கு அப்படியே எதிர் மறையான அதர்ம கருத்துக்களை எவ்வாறு குர்ரானும், பைபிளும் கூறுகின்றது என்பதை பார்ப்போம்.

குர்ரான் ( சர்வ வல்லமை படைத்த அல்லா என்ற கடவுள் இஸ்லாம் என்ற அமைதி மார்க்கத்தின் மூலம்……..)

  1. அல்லாதான் ஒரே கடவுள் – இதை ஏற்காதவர் (சிலை வழிபாடு செய்கிறவர்கள்) அல்லாவை நம்பும் வரை விரோதிகள் – வெறுக்கத்தக்கவர்கள் (சுரா–60 ஆயத் – 4)
  2. அப்படி நம்பிக்கை இல்லாதவர்களது மனத்தில் திகிலை ஏற்படுத்துவேன். தலையையும் மற்றும் கை கால்களைத் துண்டிப்பேன். (8 :12)
  3. நீங்கள் கொலை செய்யவில்லை – அல்லாவிற்காக அதைச் செய்கிறீர்கள் – உண்மையான நம்பிக்கையுடன் இதைச் செய்பவரை அல்லா பரிசளித்து போற்றுவார் ( 8:15 -18 )
  4. சிலை வழிபாட்டார்கள் அதை நிறுத்தும் வரை தொடர்ந்து போராடி அல்லாவின் புனித ராஜ்ஜியத்தை நிறுவுங்கள் (8 :39)
  5. பார் ! எவர் எவர் அல்லாவின் போதனைகளை ஏற்க மறுக்கிறார்களோ அவர்களை தீயில் இடவேண்டும். அவர்களது சதை பகுதி எரிந்தபின் விடுவித்து அந்தச் சதை வளரும்வரை கொடுமைகளை அனுபவிக்கவேண்டும். பார் ! அல்லா உண்மையானவனே ! நேர்மையானவனே ! ( 4 :56 )
  6. நெருப்பு குண்டங்கள் நம்பிக்கை இல்லாதவர்களைப் போடுவதற்காக என்றும் தயார் நிலையில் இருக்கவேண்டும். அவர்களை அதில்தூக்கி எறிந்து அவர்கள் தலையில் தண்ணீர் ஊற்றி வயிற்றில் எரிச்சலை எழுப்பவேண்டும். அவர்களைக் காய்ச்சிய இரும்பு தடி கொண்டு அடிக்கவேண்டும் ( 22 :19-21)

மேலே சொன்ன ஆறு ஆயத்துகள் ”ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம்” இதைப் போல் 85 மனிதக்குலத்தையே அழிக்கவல்ல ஆயத்துகளை மேற்கோள் காட்டி 1985 இல் கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் குரானை தடை செய்ய சொல்லி ஒரு வழக்கு போடப்பட்டு சந்திசிரித்தது (கல்கத்தா குர்ரான் வழக்கு). ஸெக்யூலர் வியாதிகளின் எதிர்ப்பாலும், பல கலவரங்கள் நடந்ததாலும் இந்த வழக்கு பின்பு தள்ளி வைக்கப்பட்டது. இவை பொதுமக்களின் அமைதியையும், மத நம்பிக்கைகளையும், மத நல்லிணக்கத்தையும் கெடுக்கும் ஒரு தொற்றுநோய் கிருமி. ஆனால் இந்தப் புனித போர் அல்லாவின் கூற்றுப்படி நியாயமானதே என்று இஸ்லாமியர்கள் முழுமையாக நம்புகிறார்கள்.

இவ்வாறு குர்ரான் பல கொடூரமாகச் செயல்களை அப்பாவி மக்கள் மீது கட்டவிழ்த்துவிட தூண்டுதலாக இருக்கின்றது. இதனாலேயே இஸ்லாத்தை போதித்த முகமதுவின் குணநலங்களை ஹாதித் மூலம் நாம் பரிசோதனை செய்தே ஆகவேண்டும். உச்சிமுதல் உள்ளங்கால் வரை சிகரம் வைத்தாற்போல் எல்லா இஸ்லாமியர்களுமே அல்லாவை ஏற்க மறுப்பவர் கடவுளின் எதிரி, அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதைப் பரம்பரை பரபம்பரையாக உறுதியாக நம்புகிறார்கள். இந்தக் கீழ் தரமான நம்பிக்கை மனிதக்குல அழிவிற்கே இட்டுச்செல்லும்.

janath

 

புனிதபோர் – பொற்கிழி (அல்லது போர் பரிசு)    

மேலே சொன்ன இரண்டுமே பிரிக்கமுடியாதது.  பொற்கிழி என்றால் போரில் கிடைத்த செல்வம் பிடித்த ஆண், பெண், குழந்தைகள் எல்லாம் போரில் ஈடுபடும் முஜாஹீதின்சை சாரும்.  இவர்கள் நாடோடி வழிப்போக்கர்களின் வண்டிகளையும் தாக்கி கொள்ளை அடிப்பார்கள். கிடைத்தவற்றில் 1/5 பாகம் கருணையுள்ளம் கொண்ட அல்லாவால் அவருடைய தூதுவரான முகமதுவிற்கு அளிக்கவேண்டும் மீதமுள்ள 4/5 பாகத்தைப் போரில் ஈடுபட்ட முஜாஹீதின்சை சாரும். இதைப்போல் பிடித்த பெண்களையும், அடிமைகளையும் பங்கு போடப்படட்டும். இதைத் தவிர அல்லா புனிதபோரில் இறந்தவர்களுக்குச் சிறிதும் தாமதிக்காமல் சொர்கத்தில் தயாராகப் பல இளம் கன்னிகா ஸ்தீரிகளையும், பச்சிளம் பாலகர்களையும், பலவிதத்தில் சுகபோகத்தில் திளைக்க என்னென்ன உண்டோ அத்தனையையும் வழங்குவார் (ஜனாத்)

அன்வர் ஷேக் என்ற லண்டனைச் சார்ந்த இஸ்லாமியர் – எல்லோரும் இஸ்லாதை கடைப்பிடித்து நடக்கவேண்டும் அவ்வாறு நடக்காதவர்கள் சாத்தானின் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்.  இஸ்லாதை மறுப்பது என்பது உலகத்திலேயே நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத ஒரு கொடிய பாவமாகும் அப்படிப்பட்டவர்கள் கட்டாயம் தண்டனைப் பெறவேண்டும். தண்டனைகளை நிறைவேற்றப் போர் செய்தல், கொலைசெய்தல், கற்பழித்தல், அங்கஹீனம் செய்தல், கல்லால் அடித்துக் கொல்லுதல் போன்ற கொடூரங்களுக்கு அல்லா இசைந்துள்ளார். அல்லாவின் கனவை நிறைவேற்றுவதே புனிதபோர் (Ref: Islam – The Arab imperialism, Page  148)

பைபிள்

ஏசுவின் உண்மையான அன்பு பாராட்டுதல் என்ன என்று பார்ப்போம் !

நான் பூமியில் வந்தது அமைதியைப் பரப்புவதற்கோ அல்லது நிலைநாட்டுவதற்கோ அல்ல ஆயுதம் கொண்டு அனைவரையும் தாக்கவே (மாத்யூ 10.34)

  1. ஜனங்கள் நான் அன்பு பாராட்ட வந்தேன் என்று தவறாக எண்ணுகிறார்கள். நான் வந்தது உலகில் பிரிவினை ஏற்படுத்தவும், சண்டையிட்டுக்கொள்ளவும், தீ மூட்டி அழிக்கவும் ஊக்குவிக்க வந்தேன். ஒரு குடும்பத்தில் ஐந்பேர் இருந்தால் மூன்று பேர் இரண்டுபேருக்கு எதிரியாகவும், அந்த இரண்டு பேர் மூன்று பேர்களுக்கு எதிரியாகவும் மாற்றத்தான். அப்பன் மகனுடனும், மகன் அப்பனுடனும் பகையை கொள்ள வேண்டும். இப்படி எல்லோரையும் தனிமைப்படுத்த வேண்டும் (கோஸ்பல் தாமஸ் – 16 )
  2. என்னிடம் எவரேனும் தன் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதர, சகோதரிகள் ஏன் என்னையே வெறுக்காதவர்கள் என்னை அணுகினால் நான் அவர்களைச் சீடர்களாக ஏற்கமாட்டேன்.( லூக் 14: 26 )
  3. என் சொல்படி கீழ்ப் படியாதவர்களை புல்லுரிகளாக பிடுங்கி ஒன்றுபடுத்தி தீயில் இடுவேன். (ஜான் 15: 6)
  4. சிறுபாலக ஆண்குழந்தைகளைக் கொல்லுங்கள். கணவனுடன் படுக்கும் பெண்களைக் கொல்லுங்கள் (Old Testament – Numbers 31:17) ஆனால் பெண் குழந்தைகள் பெண்கள் ஆண்களுடன் படுத்துறுங்குவதை அறியாதவர்கள் ஆனால் அவர்களை உங்களுக்காக உயிரோடு விட்டு வையுங்கள் (O.T. 31:18)
  5. குழந்தைகள் பெற்றோரின் கண்களுக்கு எதிரேயே சுவரில் அறைந்து துண்டு துண்டாக்கப் படவேண்டும். அவர்களது இல்லங்களை அழிக்கவேண்டும். அவர்களது பெண்டாட்டிமார்களை  கற்பழிக்க வேண்டும் (O.T. 13:16)

மேலே சொன்னவை பல துர்ப்போதனைகளில் சொற்ப சிலவே ஆகும்.  இதற்குப்பிறக்கும் கிருஸ்துவம் காட்டுமிராண்டி கொள்கைகளை பரப்பியது என்பதை எவரும் மறுக்கவும், மறைக்கவும் முடியாது. அமெரிக்க பழங்குடியினரையும், இந்தியாவில் கோவாவில் நடத்திய அட்டூழியங்களும், கொலைவெறி செயல்களும் உலக சரித்திரத்திலேயே மிகவும் கரைபடிந்த கிருஸ்துவ கொடுமைகள் ஆகும்.

கல்கத்தா குர்ரான் வழக்கு போல் கிருஸ்துவர்களின் மதமாற்றக் கொடுமை செயல்களை எதிர்த்து (முக்கியமாக மத்தியபிரதேசத்தில் பழங்குடியினரையும், பின் தங்கிய நிலையில் உள்ளவர்களைத் தாக்கி கட்டாய மதமாற்றம் செய்ய நடந்த கொடூரங்களை) விசாரிக்க இந்தியாவின் நாக்பூர் நீதி மன்றத்தில் ஒரு வழக்குத் தொடுக்கப்பட்டது. கிருஸ்துவ மதமாற்று அத்துமீறல்களை விளக்கி நீதிபதி பவானிசங்கர் நியோதி 1000 பக்கங்கள் கொண்ட அறிக்கையைச் சமர்ப்பித்தார். ஆனால் நமது ஸெக்யூலர் அரசு அதை பொதுமக்கள் அறியாமல் மூடிமறைத்துள்ளது.   நாக்பூர் நியோதி அறிக்கை

p_strappado

கோவா இங்குவசிஷன் கொடுமைகள் (1560 – 1812 )

  1. பச்சிளம் குழந்தைகளை தலைக்கு மேல் தூக்கி சுற்றி, சுற்றி சுவரில் அறைந்து கொல்லுதல்.
  2. இரண்டு கைகளில் உள்ள விரல்களைப் பாதியாக வெட்டி எரிதல். அவர்களின் பெற்றோர்கள் கண்இமைக்காமல் இந்தக்கொடூரத்தைப் பார்க்க அவர்களின் கண் இமைகளைப் பிடுங்கிவிடுதல்.
  3. ஆண்களின் மர்ம உருப்புக்களை வெட்டி அவர்களின் மனைவிமார்கள் எதிரிலேயே எரித்தல்.
  4. அதைப்போல் கணவன் மார்கள் எதிரிலேயே பெண்களின் கொங்கைகளைப் பிடுங்கி அவர்களது மர்ம உருப்பில் கத்தியால் குத்துதல்.
  5. வழிபாட்டுத் தலங்களையும், வணங்கும் சிலைகளையும் நாசம் ஆக்குதல்.
  6. வர்ணிக்க முடியாத பலவித கொடூரங்களைச் செய்வதற்காக தயாரித்த இயந்திரங்களின் படங்களை கண்டால் அவர்களது மிருகவெறி நன்கு புலப்படும்.

இப்படிப் பல கேவலமான காட்டுமிராண்டி செயல்களில் கிருஸ்துவம் ஈடுபட்டது என்பது மறைக்கமுடியாத உண்மை. நிறையபேர்கள் ஏன் பழையவற்றை கிளறுகிறீர்கள் என்கின்றார்கள். மேலும் அதை ஒரு கெட்ட கனவாக நினைத்து மறந்துவிட வேண்டும் என்கிறார்கள். ஆனால் அந்த இரண்டு மதங்களும் கீழ் நிலையிலிருந்து இன்னும் மாறவில்லை என்பதற்காக சமீபத்திய சான்றுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

26.3.2000 ஆண்டு வாட்டிகனால் வெளியிடப்பட்ட (Jesuit oath) ஜிசஸ் பிரமாணம் என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்போம்

கத்தோலிக்க ஜிசஸ் பிரமாணம்

(கிருஸ்துவத்தின் குறிக்கோள் உலக கிருஸ்துவ சாம்ராஜ்ஜியத்தை நிறுவுவது)

(நான் இதைச் சத்தியமாக அறிவிக்கிறேன்)

கத்தோலிக்க ஜிசஸ் பிரமாணம்

(கிருஸ்துவத்தின் குறிக்கோள் உலக கிருஸ்துவ சாம்ராஜ்ஜியத்தை நிறுவுவது)

(நான் இதைச் சத்தியமாக அறிவிக்கிறேன்)

  1. நான் சந்தர்ப்பம் நேரும் பொழுதெல்லாம் கருணை பாராட்டாமல் மறைமுகமாகவோ அல்லது வெளிப்படையாகவோ வேறுமாற்ற கருத்து கொண்டவர்களை, புரோடெஸ்டன் மற்றும் பொதுவுடைமை பேசுபவர்களிடம் போர் குணம் கொண்டு அணுகுவேன். நான் அதற்காகவே தூண்டப்பட்டிருப்பதால் அவர்களை வேருடன் அழிக்கவும் அவர்களது வாடையே உலகில் இல்லாமல் செய்ய கடமைப்பட்டிருக்கிறேன்.
  2. இந்தக் குறிக்கோளை அடைய நான் வயது, பால், இனம், சூழ்நிலை இவற்றைப் பற்றி எல்லாம் யோசிக்க மாட்டேன்.
  3. மாற்று கறுத்துக்கொண்டவர்களை தூக்கில் இடவும், கொதிக்கும் தண்ணீரில் தோல் உரிக்கவும், கழுத்தைநெறித்து உயிரோடு புதைக்கவும், அவர்களது கற்பமான பெண்களின் வயிற்றைக் கிழித்து எடுத்து சிசுவை தலையைச் சுற்றி சுவரில் அரைவேன் அதனால் அவர்களது இனம் தொடர்ந்து வருவதை முற்றிலுமாக தடுப்பேன்.
  4. இவற்றைச் செய்ய இயலாமல் நேரும் பொழுது அவர்கள் சமூகத்தின் உயர் பதவி, அந்தஸ்து, அதிகாரம் பெற்றவராக இருந்தாலும் மறைமுகமாக அவர்களுக்கு விஷம் கொடுப்பது, கயிற்றினால் தூக்கில் இடுவது, துப்பாக்கி முனையில் உள்ள கத்தியால் குத்திக் கொல்வது போன்ற காரியங்களில், சமயோசித புத்தியுடன் போப்பினால் ஆணையிடப்பட்டோ அல்லது அவரது மேல் அதிகாரிகளான ஜிசஸ் பிரமாணிகளான புனித நம்பிக்கை சகோதரர்களின் ஆணையின் பேரில் செய்து முடிப்பேன்.

சமீபத்தில் பாக்கிஸ்தானின் ஜமாத்-இ-இஸ்லாமி தலைவர் மௌலானா நவாப்சடா நபுல்லா காண் என்ன கூறியுள்ளார் என்பதைப் பார்ப்போம் (2008)

  1. ஆண்களுக்கு, பெண்கள் நிகரானவர்கள், சமமானவர்கள் என்பது ஒரு முட்டாள்தனம்.
  2. பெண்கள் வீட்டில் உள்ளேதான் எப்பொழுதும் இருக்கவேண்டும்.
  3. ஷரியா சட்டப்படி பெண்களுக்கு ஓட்டுப் போடும் உரிமைகிடையாது.
  4. முஸ்லீம் நாடுகளில் வாழும் முஸ்லீம் அல்லாதவர்கள் ஜிசாஸ் வரி செலுத்தவேண்டும்
  5. எல்லா இந்திய இந்துக்களும் முஸ்லீம்களாக மாற்றப்படவேண்டும்.
  6. நமது ஒரேகுறிக்கோள் இடைவிடாது ஜிகாத் செய்வதுதான்
  7. இந்தியாவையும், இலங்கையையும், பர்மாவையும் 100 சதவிகித இஸ்லாமிய நாடாக மாற்றவேண்டும்.
  8. தீவிரவாதம் ஒன்றுதான் இதற்கு உகந்த ஒரு நல்ல உபாயம்
  9. தீவிரவாதத்தால்தான் பாகிஸ்தானில் பல இந்துக்கள் முஸ்லீம்களாக மாறினார்கள்.
  10. முகமது தீவிரவாரத்தால்தான் இஸ்லாமைப் பரப்பினார் அதன்படியே நாமும் நடப்போம்.
  11. எந்த முஸ்லீமாவது பல தெய்வங்களை வணங்குபவர்களுடன் உறவுகொண்டால், அவர்களும் காபீர்களாகதான் கருதப்படுவார்கள்.
  12. அதைப்போல் முஸ்லீம்கள், முஸ்லீம்கள் அல்லாத நாடுகளில் குடியேறினால் அவர்களும் காபீர்களாகதான் கருதப் படவேண்டும்.
  13. ஜமாத் மறுபடியும் அடிமைத்தனத்தை பாகிஸ்தானில் கொண்டுவரும்.
  14. பிடிபட்ட எல்லா இந்துக்களும் அடிமைகளாக ஆக்கப்படுவார்கள்.
  15. இந்து கோவில்களால் இஸ்லாமிய நிலங்கள் மாசுபடுகிறது.
  16. இஸ்லாமிலிருந்து மதம் மாறுபவன் கொல்லப்படவேண்டும்.
  17. உலகின் அனைத்து அறிவு பொக்க்ஷியங்களும் குரானிலும், ஹாதித்திலும் உள்ளது.
  18. விஞ்ஞானமும், தொழில்முன்னேற்றமும் நாகரிகமான வாழ்வதற்கு எதிர் போக்கானது.
  19. இஸ்லாத்தில் படிப்பது என்பது குரானில் உள்ளதைப் படிப்பதுதான்.
  20. புகைப்படம் எடுப்பதை ஜமாத் தடைசெய்யும்.
  21. அரேபிய மொழி பாகிஸ்தானின் தேசிய மொழியாக அறிவிக்கப்படும்.
  22. செக்யூலரிசம் பேசுபவர்கள் காபீர்கள்.

எனவே இஸ்லாமும், கிருஸ்துவமும் மனிதநேய மதங்களே அல்ல இரண்டுமே அரசியல் நோக்கத்தோடு தங்களது சாம்ராஜ்ஜியத்தை உலகில் நிறுவ, போர் குணங்கள் கொண்ட ஒரு கொடூரமான மதங்கள்.  இவர்கள் மனித உரிமை என்ற நமது அரசியல் சாஸனத்தில் கூறியுள்ள முகவுரைக்கு எப்படி எதிர் மறையாக இருக்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

இந்திய அரசியல் சாஸனம் (முகவுரை)

இந்திய பிரஜைகளான நாங்கள் முழுமனதுடன் பின்வரும் அரசியல் முகவுரை சரத்துக்கள் படி நடப்போம்.  

  1. அரசாட்சியின் பொதுவுடைமை, மதச்சார்பின்மை, ஜனநாயகம், குடியரசு எல்லா ஜன சமூகத்திற்கும் ஒத்ததாகக் கருதுவேன்.
  2. சமூக நீதி, பொருளாதார நீதி, அரசியல் நீதி இவற்றை மதித்து நடப்பேன்.
  3. சுதந்திரமான எண்ணங்கள், வெளிப்பாடுகள், நம்பிக்கை, கருத்து, கடவுளை வணங்குதல்.
  4. எல்லோருக்கும் சமமான தகுதி, சந்தர்ப்ப சூழ்நிலையை ஏற்படுத்துதல் அதை மற்றவர்க்கு போதித்துப் பரப்புதல்.
  5. சகோதர பாவத்துடன், தனிமனித சுயமரியாதையைகாத்து அதனால் தேச ஒற்றுமை பெருகி தேசியமும், தேசமும் வளர ஏதுவாக இருத்தல்.

26.11.1949 இல் ஏற்படுத்திய இந்த அரசியல் சாசன படி இந்திய குடிகள் எல்லோரும் கடைப்பிடித்து நடக்க இந்தச் சட்டம் இன்று முதல் அமுலாகிறது.

இப்படி இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் முகவுரையில் ஆரம்பித்து, மனித அடிப்படை உரிமைகளை மீறி பொது சிவில் சட்டம் போன்ற பல அரசியல் சாஸனத்தின் சரத்துப்படி நடக்காமல்  இருந்தால் முதலில் இவர்கள் இந்திய பிரஜைகள் தானா? இவர்கள் இந்தநாட்டில் இருக்க அருகதை உள்ளவர்கள்தானா.

மத தலைவர்களுக்கும் படித்த அறிஞர்களுக்கும் ஒரு வேண்டுகோள் :-

கடவுளால் படைக்கப்பட்ட மனித இனம் எல்லோருக்குமே ஓர் பொது அறிவு, சிந்திக்கும் திறன், வாதிடல், ஞாபகசக்தி, நியதி என்றவற்றைச்  சமமாகவே கொடுத்துள்ளார்.  அதனால் நாம் வேறுபடுத்திப் பார்க்கின்ற உண்மைக்குப் புறம்பான மத நம்பிக்கைகளையும், கோட்பாடுகளையும் அப்படியே முறைப்படுத்த வேண்டும் என்பதை விட்டுவிடவேண்டும்.

மதங்களிடையே நல்லிணக்கணம் வேண்டும் என்பதற்காக, வேறுபட்ட மதநம்பிக்கை கொண்டவர்களுடன் மேடை ஏறிப் பேசி, சில மத ஒற்றுமைக்கான சட்டங்களை மேற்கொண்டு அறிவிப்பதில் ஒற்றுமை உடனே ஏற்பட்டுவிடாது.  சந்தேகப்படும் வகையில் அவர்களது நம்பகதன்மை இருக்கும் வரையில் எந்த ஒட்டுஉறவும் நீடித்து செயல் வடிவம் பெறப்போவதில்லை. இதனால் வெகு விரைவில் பல வேண்டாத நிகழ்வுகளால் முறிவைத்தான் ஏற்படுத்தும். எங்கள் கடவுள், எங்கள் தூதுவர் தான் உண்மை மற்றெல்லாம் போலி அவை ஒழிக்கப் படவேண்டும் என்று கூறுபவர்களிடம், எல்லாக் கடவுளும் ஒன்றே என வாதிடுவதில் அர்த்தமே இல்லை. இன்று இருக்கும் பெரிய மதங்களான இஸ்லாம் புனிதபோரை (தீவிரவாதத்தை) நிறுத்தாத வரையிலும், கிருஸ்துவம் மத மாற்றச் செயல்களை நிறுத்தாத வரையிலும் அவர்களை நம்புவது நாமே நமக்குக் குழி வெட்டிக் கொள்ளுவதே ஆகும்.

“ஒருவருக்கு தன்மதத்தை பரப்புவதற்கு அளிக்கப்பட்ட சுதந்திரமானது மற்ற மதகாரர்கள் தங்கள் மத பழக்கவழக்கங்களை பின்பற்றுகின்ற தங்களது மத சுதந்திர உரிமையில் ஊடுருவுமானால் அது மத சுதந்திரம் ஆகுமா?

ஒருவர் அனுபவிக்கும் சுதந்திரமானது சரிசமமாக அவரும் மற்றவர்களுக்கு அளிக்கவேண்டும். எனவே ஒருவரது மத சுதந்திரத்தை பழிப்பது என்பது அவரது மத சுதந்திரத்தை பறிப்பதேயாகும் ”

(குறிப்பு  திரு கே.பிரபாகரன் அவர்கள் இந்தக் கட்டுரையின் நகலை 1997 இல் உயர்பதவியில் இருக்கும் தலைவர்களுக்கும் பத்திரிகைகளுக்கும் அனுப்பினார். மேலும் இதை ஆங்கிலத்தில் அழகாக பிரிண்ட் செய்யப்பட்ட கைஏடு வாக இலவசமாகப் பலருக்கு கொடுத்துள்ளார்)

 

 

ஹிந்து, ஹிந்துத்துவம், ஹிந்துராஷ்ட்ரம் ஆர்.பி.வி.எஸ்.மணியன் (ஹிந்துத்துவத்தின் தரிசனம்)

ry84wcl

ஒரு ஹிந்துவைப் பார்க்க முடிகிறது. ஹிந்துக்கள் நாடான ஹிந்துஸ்தானமும் கண்களுக்கு புலப்படும் ஒன்றுதான். ஆனால் “ஹிந்துத்துவம்“ “ஹிந்துத்துவம்“ என்று ஏதோ ஒன்றைச் சொல்கிறீர்களே அது எங்களுக்கு ஒன்றும் புரியவில்லையே  என்று பலர் கேட்கிறார்கள்.

ஹிந்தத்துவம்தான் இந்த நாட்டின் தேசியம். தேசம் ஊனக்கண்ணுக்குப் புலம்பட்டும் ஒன்று.  ஆனால் தேசியம் அப்படி ஊனக்கண்ணால் உணரக்கூடிய ஒன்றல்ல. நம் உடம்பு கண்ணுக்கு தெரிகிறது அதனுள் உறையும் ”நாம்” அதுதான் “ஆத்மா“ அது கண்ணுக்கு தெரிவதில்லை தானே. உடம்பின்றி ஆத்மா தன்னை வெளிப்படுத்திக் கொள்ள இயலாது. ஆனால் ஆத்மா அற்ற உடம்பு ஜீவனற்ற சவம் தானே.

பாரதத்தின் ஆன்மா ஹிந்துத்துவம்.  அது இந்தத் தேசத்தின் கணுக் கணுவிலும் அணு அணுவிலும் விரவி நிற்கிறது.  அன்றாட வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் நாம் அதை அனுபவிக்கிறோம்.

க்ருத, த்ரேதா, துவாபர, கலி என்று யுகந்திரமாக தர்மத்தின் வழி நடந்து அதர்மத்தைத் துரத்திய செயல் ஹிந்துத்துவம். வசுதேவ குடும்பம் என்ற ஹிந்து கோட்பாடு பல அன்னிய மதத்தவரான பாரசீக, யூத, சிரிய மதத்தவர்களுக்கு அடைக்கலம் தந்ததுதான் ஹிந்துத்துவம்.

பிருத்விராஜ் சௌகான் முகமது கோரியை தோற்கடித்து அவனை மன்னித்துத் திருப்பி அனுப்பினானே அந்தப் பண்பாடுதான் ஹிந்துத்துவம். வங்கபோரில் பிடிபட்ட 1 லஷ்ம் பாகிஸ்தானிய கைதிகளை ஒருவருடம் பத்திரமாக பாதுகாத்துச் சோறுபோட்டு திருப்பி அனுப்பினோமே, அந்தக் கருணை செயல் ஹிந்துத்துவம். மாறாக கார்கில் போரில் பிடிபட்ட நமது பாரத வீரர்களை கொடுமைப்படுத்தி அவர்களது ஆண் உருப்புகளை வெட்டி கண்களை தோண்டி நமது எல்லையில் வீசி எறிந்தார்களே அந்தச் செயல் இஸ்லாமியத்துவம்.

“ஹைந்த வீ ஸ்வராஜ்” என்ற ஹிந்து சாம்ராஜ்யத்தை அமைத்த சிவாஜியின் வீரச்செயல் ஹிந்துத்துவத்தின் வெளிப்பாடு. தென்னகத்திற்கு இஸ்லாமியர்களால் ஆபத்து வரக்கூடாது என்று விஜயநகர சாம்ராஜ்யத்தை ஹரிஹரர் புக்கர் மூலம் உருவாக்கினாரே சுவாமி வித்யாரண்யர் அந்தச் செயல் ஹிந்துத்துவத்தின் வெளிப்பாடு.

பலவந்தமாக இஸ்லாமை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று இஸ்லாமிய மன்னர்கள் சித்திரவதை செய்து கொன்றபோதும் தங்கள் தர்மத்தை விடமாட்டோம் என்று உறுதியாக இருந்தார்களே சீக்கிய குருமார்கள் கோவிந்த சிம்மனின் இரு புதல்வர்களான பத்தேசிங், ஜொராவர்சிங் சிவாஜியின் மகன் சம்பாஜி பந்தாபைராகி இவர்களது அந்த உறுதி ஹிந்துத்துவம்.

shivai-maharaj-saves-gaumata-from-mulla-buthchersபசுவைக் கோமாதா என்று போற்றி வணங்கிப் பசுவைப் பாதுகாக்க முன்வரும் மனோபாவம் இருக்கிறதே அது ஹிந்துத்துவம். பசுவதைத் தடைசெய்யப்பட வேண்டும் என்று குரல் கொடுத்த காந்திஜி, வினோபாஜி இவர்களின் செயல் ஹிந்துத்துவம். பீஜப்பூர் தெருவில் பசுவை வெட்ட முனைந்த இஸ்லாமிய கசாப்புக் கடைக்காரன் கையை வெட்டினானே சிறுவன் சிவாஜி அந்தச் செயல் ஹிந்துத்துவம். பசுவைக் கொல்ல வந்த சிங்கத்திற்குத் தன்னையே பலியாகத்தர முன்வந்தானே மன்னன் திலீபன் அவனது அந்தச் செய்கை ஹிந்துத்துவம். 19ஆம் நூற்றாண்டில் பசுக்களைப் பாதுகாக்க முன்வந்து தம்முயிர் ஈந்த குக்கே சீக்கியர்களின் செயல் ஹிந்துத்துவம்.

kumbh-mela-nashik

கங்கை நதியைப் புனித நதியாகக் கங்கா மாதாவாகக் காணும் பார்வை ஒரு முறையாவது அங்கே சென்று நீராடவேண்டும் என்ற எண்ணம் ஹிந்துத்துவம். கீதையை ”கீதே” கீதமாயி” என்றெல்லாம் உணர்ச்சிப் பெருக்கோடு வழிபடும் உள்ளம் ஹிந்துத்துவம். கீதைக்கு விளக்கவுரை எழுதி அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்த முனைந்த திலகரின் செயல் காந்திஜியின் செயல் வினோபாஜியின் செயல் ஹிந்துத்துவமே அன்றி வேறல்ல.

தான் தொட்டுத் தாலி கட்டிய பெண் ஒருத்தியைத் தவிர மற்ற எல்லாப் பெண்களையும் தாயாகப் பார்க்கும் மனோபாவம் இருக்கிறதே அது ஹிந்துத்துவம். ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஏகபத்னி விரதனாக வாழ்ந்தானே ஸ்ரீராமன் அவனது அந்தச் செயல் ஹிந்துத்துவம். மாற்றானின் கையில் சிக்கிக் கற்பழிப்பதைவிட செந்தீயில் கருகிச் சாவதே மேல் என்று அன்று சித்தூரிலும் மற்றும் பல நகரங்களிலும் ஆயிரக்கணக்கில் தீக்குளித்து மாண்ட பத்தினிகளின் செயல் ஹிந்தத்துவம். தன் குடும்பமே தனக்கு எல்லாம் என்று கணவனுக்காக பெற்றெடுத்த பிள்ளைகளுக்காக ஸர்வபரித்யாகம் செய்து அதில் சுகம் காண்கிறாளே குடும்ப தலைவி அவளது அந்தச் செயல் ஹிந்துத்துவம்.

எத்தனை முறை படையெடுப்பாளர்கள் தகர்த்து எறிந்தாலும் அத்தனை முறையும் மீண்டும் மீண்டும் அந்தக் கோபுரங்கள் உயர்ந்து எழுந்தன.  அது தான் நமது தேசிய ஜீவசக்தி அதுதான் ஹிந்துத்துவம்.  சோமனாதபுரம், காசி விசுவநாதர் ஆலயமும் எண்ணற்ற பிற ஆலயங்களும் நமக்கு உணர்த்துவது இதுதான்.

அன்று சோமனாதபுரத்தைப் புனரமைத்த வல்லபாய் படேலின் செய்கை, 1992 டிசம்பர் 6ம் தேதி அயோத்தி ஸ்ரீராம ஜன்மபூமி வளாகத்தில் நின்று கொண்டிருந்த அவமானச் சின்னத்தைத் தகர்த்தெறிந்த நம் நாட்டு மக்களின் எழுச்சி மிக்க செயல் இவைகள் ஹிந்துத்துவத்தின் வெளிப்பாடுகள்.

பிரயாகையில் வடவிருஷ்சத்தை வெட்டி வீழ்த்தி ஈயத்தைக் காய்ச்சி உருக்கி ஊற்றியபோதும் மாற்றார் மனம் கலங்க மீண்டும் துளிர்த்து எழுந்த அந்த வடவிருஷ்ம் (ஆலமரம்) ஹிந்துத்துவம்

photos26

திருவிழாக்களைத் தடைசெய்து யாரும் கலந்து கொள்ளக் கூடாது என்று இஸ்லாமியர்கள் சட்டங்கள் இயற்றியபோது அந்தச் சட்டங்களைச் சுக்குநூறாகி பல்லாயிரக்கணக்கில் கும்பமேளாவிலும் பிற விழாக்களிலும் பங்கேற்றார்களே அந்த ஹிந்துக்கள் அவர்களது செயல் துணிச்சல் ஹிந்துத்துவம்.  இறைவன் திருநாமத்தைப் பாடிக்கொண்டு யாரும் பஜன் செய்யக்கூடாது என்று தடைகள் விதிக்கப்பட்டபோது அந்தத் தடைகளைத் தகர்த்து எறிந்து தெருவீதிகளிலே இறங்கி நாமஸங்கீர்தனம் செய்தார்களே அந்தப் பக்தர்கள் அவர்களது ஜால்ரா ஒலி ஹிந்துத்துவம்.

dscf1619

கருவில் உருவாகும் நாள் தொடங்கி சுடுகாட்டுக்குச் செல்லும் வரை எத்தனை எத்தனையோ ஸம்ஸ்காரங்களைச் செய்து கொண்டிருக்கிறார்களே அந்த ஸம்ஸ்காரங்கள் ஹிந்துத்துவம். திருப்பதியிலும், சமயபுரத்திலும், பழனியிலும் முடியிறக்கி மொட்டைப் போடுவது ஹிந்துத்துவம். கடல் கடந்த நாட்டிலும் கடவுளை மறவாமல் தீமிதித் திருவிழா நடத்துகிறானே தமிழன் அவனது தீமிதி ஹிந்துத்துவம். காவடி ஏந்திக் கொண்டு பாதயாத்திரையாகப் பல நூறு மைல்கள் நடந்து பழனிக்கு வருகிறானே தமிழன் அவனது காவடி தூக்கும் செயல் ஹிந்துத்துவம். நேர்த்திக்கடன் தீர்க்க அலகு குத்திக்கொள்வதும் அக்கனி சட்டி ஏந்துவதும் ஹிந்துத்துவம்.

எல்லோரும் இன்புற்றிருக்க ”ஸர்வே ஜனா ஸுகினோ பவந்து” என்ற உபநிஷத கூற்றும் ஹிந்துத்துவம்

”நத்வஹம் காமயே ராஜ்யம் ந ஸ்வர்க்கம் ந அபுனர்பவம்

காமயே துக்கதப்தானாம் ப்ராணினாம் ஆர்த்திநாசனம்” என்ற ராஜா ரந்திதேவனின் வேண்டுகோள் ஹிந்த்துவம்

சதுர்வித புருஷார்த் தங்களின்படி வாழ்க்கை நடத்துவது ஹிந்துத்துவம்.

ராமாயணமும் மஹாபாரதமும் பேசுவது ஹிந்துத்துவம்

காந்திஜி கண்ட ஸத்யாக்ரஹ போராட்டம் ஹிந்துத்துவம்

வழிபாட்டில் சுகந்திரம் ஹிந்துத்துவம்

மதச்சார்பற்று அரசு விளங்கவேண்டும் என்ற சிந்தனையே ஹிந்துத்துவம்

அமாவாஸ்யை அன்றும் சூரிய க்ரஹணம், சந்திர கிரஹணத்தன்றும் புனித நீராடி நீர்க்கடன் கொடுப்பது ஹிந்துத்துவம்

சூரியனுக்கும் மாட்டுக்கும் நன்றி தெரிவித்து தமிழர்கள் கொண்டாடும் பொங்கல் திருநாள் ஹிந்துத்துவம்

வீடுகளின் முன்பு முற்றத்தில் சாணி தெளிப்பதும், கோலமிடுவதும், மாவிலை கட்டுவதும் ஹிந்துத்துவம்

silambattam-dance-magical-wonderlande-300x190

நாதஸ்வர இசை, கர்நாடக சங்கீதம், பரதநாட்டியம், நாட்டுப்புறப்பாடல்கள், தெருக்கூத்து, சிலம்பு ஆட்டம்,  கதகளி, ஒடிஸி, தாண்டியா ஆட்டம் மற்றும் இந்த பாரதமண்ணிற்கே உரியதான பலகலைகள் இந்துத்துவம்

யோகாசனம், பிராணாயம் ஹிந்துத்துவம்

மகளிர் மஞ்சள் பூசி குளிப்பது, நெற்றியில் பெண்கள் குங்குமம் அணிவது, பெண்கள் கழுத்தில் அணியும் மஞ்சள் கயிறு (தாலி சென்டிமென்ட்), மெட்டி அணிவது ஹிந்துத்துவம்

”வந்தே மாதரம்” , ”பாரத மாதாகி ஜெய்” என்ற கோஷம் ஹிந்துத்துவம்

ஹிந்துவின் வாழ்வில் ”ஆத்மனோ மோக்ஷார்த்தம் ஜகத் ஹிதாய ச” என்பதே அவனுக்கு ஊன்றுகோலாக இருந்து வந்துள்ளது தெரியும். தன்னுடைய ஆன்மீக ஈடேற்றத்திற்காக முயற்சிக்கும் அதே வேளையில் அவன் சமுதாய உணர்வோடும் அக்கறையோடும் வாழ வேண்டும்.

இஷ்டம், பூர்த்தம் இவை இரண்டும் நமக்குப் புலப்படுத்தும் உண்மை இதுதான். இஷ்டம் என்பது தனது இஷ்ட தேவதையின் உபாசனைக்காக ஒருவன் மேற்கொள்ளும் யாக, யக்ஞாதிகள். பூர்த்தம் என்பது துன்பப்படும் சங்கடப்படும் ஜீவர்களின் துன்பங்களைப் போக்கும் விதத்தில் ப்ரத்யக்ஷமாக சில வேலைகளைச் செய்வது – கிணறு வெட்டி வைத்தல், குளம் கட்டுதல், தண்ணீர்ப் பந்தல் அமைத்தல், ஆதீண்று குற்றி நிறுவுதல் முதலானவை. இதுதான் ஹிந்துத்துவ வாழ்க்கை முறை.

வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்தே தனது இறுதி லக்ஷிசியமான மோட்சத்தின் பால் தனது பார்வையை நிலைநிறுத்தி தர்மத்தின் நியமங்களைக் கடைப்பிடித்து ஒழுகி தர்மத்தின் வழி நின்று பொருள் ஈட்டி தர்மத்திற்கு விரோதம் இல்லாமல் வாழ்க்கை இன்பங்களைச் சதுர்வித புருக்ஷார்த்தங்களின் ஆதாரத்தில் துய்த்து எனது வாழ்வின் நோக்கம் புண்ணியங்களைச் செய்து வெறும் சுவர்க்கத்தை அடைவதே அல்ல மாறாகச் சாஸ்வதமான பற்றற்ற லட்சியத்தை அடைவதே என்று ஒரு ஹிந்து நினைக்கிறான்.

god-ayyanar

உலகின் பல்வேறு வேறுபாடுகளுக்கு இடையேயும் இழையோடி இருக்கும் பரமாத்ம ஸ்வரூபத்தை ஹிந்துவால் பார்க்க முடிகிறது.  அவற்றுக்கு இடையே இழையோடும் ஸுத்திரத்தை அவன் மறப்பதில்லை.  இதனாலேயே ஹிந்துவின் வாழ்வில் ஒருமைப்பாட்டு உணர்வு இருக்கிறது.  இணைந்து வாழும் தன்மை இருக்கிறது. வேறுபாடுகளிடையே அன்றாட பணிகளை அவன் செய்து கொண்டிருந்தாலும் ஒருமைப்பாட்டை அவன் ஒருபோதும் மறப்பதில்லை.

ஒரு குடும்பத்தில் கணவன் சிவபக்தனாகவும், மனைவி விஷ்ணு பக்தையாகவும் இருக்க முடிகிறது.  அவனது குழந்தைகள் தேவியை உபாஸிக்க முடியும். உறவினர்கள் கணபதியை வழிபட முடியும்.

பல்வேறு திசைகளிலிருந்தும் ஓடிவரும் நதிகள் இறுதியில் ஒரே ஸமுத்ரத்தைச் சென்றடைகின்றன. அதுபோலவே ”ஸர்வ தேவ நமஸ்கார கேசவம் ப்ரதி கச்சதி” என்று ஹிந்து நினைக்கிறான். இத்தகைய வேறுபாடுகளுக்கிடையே வாழ்வதில் அவனுக்குச் சிக்கல் ஏதும் இல்லை.

வழிபடும் அனைத்து தெய்வங்களுக்கிடையேயும் அவன் உறவுகளைக் கற்பித்து ஒரே குடும்பமாகப் பார்க்கும் மனோபாவம் படைத்தவனாக விளங்குகிறான். பார்வதி சிவனின் மனைவி என்றால் கணபதி அவனுக்கு மகனாகிறான்.  அதே பார்வதி விஷ்ணுவுக்கு சகோதரி ஆகிறாள். ஹனுமன் விஷ்ணுவின் சேவகன் என்றால் பைரவர் சிவனின் சேவகன்.  சிவன் பார்வதிக்கு ராமனது பெருமையை எடுத்துரைக்கிறார்.  ராமரோ ராமேஸ்வரத்தில் சிவனை பிரதிஷ்டை செய்து பூஜிக்கிறார்.

முன்னோர்களை மறக்காமல் ஹிந்து அவர்களுக்கு ஆண்டுதோறும் திதி கொடுக்கிறான்.  அவர்களது பிறந்த நாட்களை புண்யதிதிகளாகக் கருதி நினைவு கூர்கிறான்.  மாதம்தோறும் தர்ப்பணம் செய்கிறான்.  இத்தகைய சடங்குகள் மூலம் தலைமுறை தலைமுறையாகத் தங்களது முன்னோர்களிடத்தே சிரத்தையும் பக்தியும் கொண்ட சமுதாயம் உருவாகிறது.

வாழ்வின் பளிச்சிடுகிறது ஒவ்வொரு கணத்திலும் ஒவ்வொரு கணுவிலும் ஒவ்வொரு நிகழ்விலும் அவனது விசேஷமான மனோபாவம். இந்தத் தேசத்தின் மீது எங்களுக்கு மிகவும் பிரியமானது என்பது அது செல்வவளம் மிக்கது என்பதால் அல்ல இந்த அளவு கடந்த பிரேமை.  மாறாக இந்தப் பூமி எனது தாய் விஷ்ணு பத்னி, அவளே துர்கை. அவளுக்காகவே வாழ்வதும் அவளுக்காகவே வீழ்வதும் எங்கள் வாழ்க்கை விரதமாகிறது.  ”வந்தே மாதரம்” என்பதே எங்கள் தாரக மந்திரம்.  ”பாரத் மாதா கீ ஜெய்” என்பது எங்கள் கோஷம்.

அனாதி காலந்தொட்டு பாய்ந்தோடி வரும் ஹிந்துத்துவத்தின் இந்த ப்ரவாஹம் முடிவேயில்லால் பாய்ந்தோடிக் கொண்டேயிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.  ஹிந்து தர்மத்தைப் பற்றி தவறான விஷயங்களைக் கூறி அவர்கள் நெஞ்சங்களில் விஷத்தை ஊற்றி வெறுப்பை வளர்த்திருக்கிறார்கள். இன்றைக்கு நம்மை ஹிந்துக்கள் என்று கூறிக்கொள்ளவே கூசும் அளவுக்கு இந்த ஆக்கிரமிப்பு ஆட்சியாளர்கள் நம் மனத்தில் வெறுப்பை வளர்ப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

ஆனால் இந்த ஒரு சூழ்நிலையிலும் நமது தேசத்தின் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி முஹம்மது கரீம் சாக்ளா போன்ற பல முஸ்லீம்கள் தங்களை ஹிந்துக்கள் என்றே அடையாளம் காட்டிக் கொள்வதில் பெருமைப்பட்டனர்.

ஒரு சில நல்ல அறிவுடைய முஸ்லீம்களே தங்களை ஹிந்துக்கள் என்று கூறி கொள்வதில் பெருமைப்படும்போது தங்கள் சுயமறதியை தன்மானமற்ற தன்மையைத் தூக்கி எறிந்துவிட்டு நம்மை நாமே உணர்ந்து கொள்ளும் நேரம் வந்துவிட்டது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

 

 

Introduction

THREE DEVILS – THREE TERRORS

( மூன்று பிசாசுக்கள்மூன்று தீவிரவாதம் )

JIHAD  –  SOUL HARVESTING –      PSEUDO-SECULARISM

( புனித போர்மத மாற்றம்போலி மதசார்பின்மை )

  • Terrorists – A true Muslim will not cowardly stab on the back of a sleeping man. He will not hide bombs for explosion in the innocent crowd. All terrorist will be punished by Allah ( உண்மையான முஸ்லீம் தூங்குபவன் முதுகில் கோழைத்தனமாக குத்தமாட்டான். அப்பாவிகள் மத்தியில் குண்டுவைத்து கொல்லமாட்டான்எல்லா திவிரவாதிகளையும் நிச்சயம் அல்லா தண்டிப்பார். )
  • Conversion – A true Christian will not attempt to convert others by marketing and destroy religious harmony. ( ஒரு உண்மையான கிருஸ்துவன் கடவுளை கூவி விற்க மாட்டான் மத மாற்றம் என்ற பெயரால் மதங்களிடையே உள்ள நல்லிணக்கத்தை கெடுக்கமாட்டான். )
  • Secular – A true Hindu will treat all the religion same. A pseudo-secular will also treat all the religion same excluding Hindu in India & that is secularism ( ஒரு உண்மையான ஹிந்து எல்லா மதத்தையும் சமமாக பாவிப்பான். ஆனால் பாரதத்தில் போலியான மதசார்பின்மை பேசுபவர்கள் ஹிந்துவை தவிர்த்து மற்ற மதத்தினரை சமமாக பாவிப்பார்கள் அதுவே மதசார்பின்மை ஆகும். )

 RESULT (முடிவு ) – CIVIL WAR (உள் நாட்டு கலகம்) – PREVENT  (நிறுத்து) 

ALL INDIANS IRRESPECTIVE OF RELIGION UNITE & SAVE THE NATION – BRING PEACE FOR THE YOUNGER GENERATION( அனைத்து இந்தியர்களும் மதவேறுபாடு இல்லாமல் ஒற்றுமையுடன் அமைதியை நிலை பெற  செய்பதே இளைய சமுதாயத்திற்கு நாம் செய்யும் கடமையாகும் )

mahatma-gandhi-6a

PROSELYTIZING (CONVERSION) UNDER THE CLOAK OF HUMANITARIAN WORK IS UN-HEALTHY, TO SAY THE LEAST AND IF I HAD THE POWER AND COULD LEGISLATE,  I SHOULD STOP ALL PROSELYTIZING.  IT IS A DEADLIEST POISON THAT EVER SAPPED THE FOUNTAIN OF TRUTHS”  – M.K.GANDHI

மனித நேயம் என்ற போர்வையில் மத மாற்றத்தை ஊக்குவிப்பது ஆரோக்கியமான போக்கல்லஎனக்கு சட்டம் இயற்றும் அதிகாரம் இருந்தால் இதை முதலில் தடைசெய்வேன்இம்மாதிரியான போக்கு உண்மை என்ற அஸ்திவாரத்தையே உலுக்கும் ஆல கால விஷம் போன்றது.

swamijichicago255b1893255d

“FOR EVERY CONVERT THAT LOST HINDUISM, IT IS NOT JUST ONE LOST BUT ONE MORE ENEMY TO HINDUISM – CONVERSION IS PERVERSION – SWAMIJI

மதம்மாற்றம் என்பது ஒருவன் ஹிந்து மதத்திலிருந்து குறைந்தான் என்பதை விட நாம் ஹிந்து மதத்திற்கு ஒரு எதிரியை உருவாக்கியுள்ளோம் என்பதே உண்மையாகும். மத மாற்றம் என்பது திரும்ப திரும்ப தெரிந்தே செய்யும் குற்ற உணர்வே ஆகும்

ambedkar8

The brotherhood of Islam is not the universal brotherhood of man. It is brotherhood of Muslims for Muslims only. There is a fraternity but its benefit is confined to those within that corporation. For those who are outside the corporation, there is nothing but contempt and enmity.

இஸ்லாத்தில் சகோதரத்துவம் என்பது, உலகில் அனைத்து ஜனங்களுக்குமான சகோதரத்துவம் அல்ல. அது முஸ்லீம்களுக்கு மட்டுமே இடையே உள்ள சகோரத்துவம். அது ஒரு தனி கார்பரேஷன் போன்ற கட்டுபாடன அமைப்பு அந்த கார்பரேஷனுக்கு வெளியில் இருப்பவர்களுக்கு வெறுப்பை தவிற வேறு எதுவும் கிடையாது.

Appeasement means buying off the aggressor by convincing at his act of murder, rape, arson and loot against innocent persons who happen for the moment to the victims of his displeasure… the policy of concession has increased Muslim aggressiveness, and what is worse, Muslim interpret these concessions as a sign of defeatism on the part of the Hindus and the absence of the will to resist.  This policy of appeasement will involve the Hindus in the same fearful situation in which the allies found themselves as a result of the policy of appeasement which they adopted towards Hitler. This is another malaise, no less acute than the malaise of social stagnation.  Appeasement will surely aggravate it.

அடிப்படைவாதிகளைத் தாஜா செய்து மனதில் திருப்தியை ஏற்படுத்துவது என்பது காசுகொடுத்து வாங்கி அவர்களது வெறுப்பினால் நடத்திய கொலை, கொள்ளை, கற்பழிப்பு, தீ வைத்தல் போன்ற கொடுமைகளுக்கு ஆளானவர்களின் மனம் நோகும் படி எதிராளியை சாமாதானப்படுத்துதாகும். சலுகைகள் அளிப்பது என்பது இஸ்லாமியர்களின் அடிப்படைவாதத்தை தீவிரப்படுத்துகிறது. இதைவிட மோசம் இப்படி தாஜா செய்வதினால் இஸ்லாமியர்கள் இந்துக்களுக்கு எதிர்க்கும் திராணியில்லை என்ற கேவல எண்ண மனப்போக்கால் எள்ளி நகையாடுகிறார்கள். ஹிட்லரின் கொடுமைகளைப் பலர்  மறைமுகமாக ஆதரித்ததால் உலகில் பலதேசங்களை சேர்ந்தவர்கள் செய்வது தெரியாமல் திண்டாடிய நிலையைப்போல் தான் ஹிந்துக்களும் உள்ளனர். தெளிந்த சமூகசூழலை சலுகைகள் என்ற சாக்கடை நீரால் நிரப்பிக் குழப்பும் செயல்தான், தாஜா செய்வது என்பது.  இதனால் தீவிரவாதம் தலைதூக்குமே அன்றி குறையாது.

BODHI STTVA BAASAHEB AMBEDKAR     

God

Survival of the fittest is the law which governs the animal nature prevalent in western culture.

CONVERSION      –       IS  PERVERSION

 CONVERSION     –        IS GROSS VIOLENCE

 CONVERSION      –       IS EROSION OF CULTURE

 CONVERSION     –        IS AGGRESSION

 CONVERSION     –        IS INTRUSION OF PRIVACY

 CONVERSION      –       IS DIVISION

 CONVERSION      –       IS INVASION

 CONVERSION      –       IS DESTRUCTION OF RELIGIOUS  HARMONY

 CONVERSION    –         IS DOMINATION LAND & PEOPLE

 CONVERSION    –         IS TERRORISM

 CONVERSION    –         IS PROSTITUTION

 BAN CONVERSION AND SAVE THE NATION

————————————————————-

annie20besant_1

After a study of some forty years and more of the great religion of the world, I find none so perfect, none so scientific, none so philosophical and none so spiritual that the great religion known by the name HINDUISM.  Make no mistake, without HINDUISM, INDIA has no future. Hinduism is the soil in to which India’s roots are stuck and torn out of that she will inevitably wither as a tree torn out from its place. And if Hindus do not maintain Hinduism who shall save it?  If India’s own children do not cling to her faith who shall guard it. India alone can save India and India and Hinduism are one.

நான் மதங்களைப் பற்றி  40 வருடங்களாகப் பார்த்து, படித்த அனுபவத்தில் சொல்கிறேன் !! உலகில் ஹிந்து மதத்தைப் போல் ஒரு பூர்ணத்துவத்தை அடைந்து,  விஞ்ஞானபூர்வமான, தத்துவஞானம் பெற்ற, ஆன்மீகமான மதங்கள் வேறு எதுவும் கிடையாது. ஹிந்து மதம் இல்லாமல் இந்தியாவிற்கு எதிர்காலம் கிடையாது. அந்தத் தவற்றை ஒரு பொழுதும் செய்யாதீர்கள். இந்தியாவின் மண், ஹிந்து மதம் என்ற பிரம்மாண்ட மரத்தின் வேர்களால் நாடு முழுவதும் ஊன்றியிருக்கிறது.  ஹிந்து மதம் இல்லை என்றால் இந்தியா ஒரு பட்ட மரம் போல் அழிந்து விடும்.  ஹிந்துக்கள், ஹிந்து மதத்தைப் பின்பற்றாவிடில் வேறு யார் அதைப் பின்பற்றுவார்கள். நமது இளைஞர்கள் ஹிந்து மதத்தின் மேல் பற்று வைக்காவிடில் யார் தான் காப்பாற்றுவார்கள்  இந்தியாவை ஹிந்துக்கள்தான் பாதுகாக்கவேண்டும். இந்தியாவும் ஹிந்து மதமும் ஒன்றே அன்றி வேறு வேறு அல்ல.

Dr. Annie Besant