நமது பாரத பாரம்பரிய எழில் மிகு கோவில்களின் பரிதாப நிலை – Part – 2

2007 ஆம் ஆண்டுதொட்டு (ASI+Regional Endowment Board ) நமது பாரம்பரிய சின்னங்களை புதுபிப்பதாக சொல்லிக்கொண்டு கலை நயத்துடன் இருந்தவற்றை பொலிவிழக்க செய்துவிடுகின்றனர். இது எப்படி இருக்கின்றது என்றால் நன்கு அலங்கரிக்கப்பட்ட லஷ்மிகரமான மண பெண்ணிற்கு அமங்கலமான விதவை வேஷம் போடுவது போல் தான்.

2-1       2-2

எழில்மிகு காளஹஸ்தி ராஜகோபுரம்/சரியும்முன் ஏற்பட்ட  பிளவுகள்

இந்தியாவின் ஹிந்து பாரம்பரிய சின்னங்கள் பாதுகாப்பு இல்லாமல் அழிந்து வருவதைப் பார்தது மக்கள் கதி கலங்கியுள்ளார்கள்.  ராஜகோபுரம் என்பது ஒரு கோவிலின் நுழைவாயில் ஆகும். மே 26 இல் 2010ஆம் வருடம் ஆந்திராவில் உள்ள காளஹஸ்தி கோபுரம் சுமார் மாலை 8.30 மணிக்கு சரிந்து தரை மட்டமாகியது. இது 135 மீட்டர் உயரத்துடன் 500 வருடங்களாக மிக கம்பிரமாக காட்சி அளித்து வந்த புகழ் வாய்ந்த கோபுரம் ஆகும்.  ஆனால் இந்த ஸ்தலத்தின் பிராதன கடவுளான சிவன் பிராகாரம் சேதம் அடையவில்லை.  அங்கே உயிர் சேதமும் எதுவும் இல்லை.         

2-3

கோபுர சரிவினால் ஏற்பட்ட கட்டிட குவியல்

இதனால் அங்கு உள்ளுர் ஜனங்களும், புனிதயாத்திரை செய்ய வந்த பக்தர்களும் கலவரம் அடைந்தார்கள். மேலும் அவர்கள் இதற்கு உயர் அதிகாரிகள், தேவஸ்தான உறுப்பினர்களின் மெத்தன போக்கே  சரிவிற்கு காரணம் என்று சாடியுள்ளார்கள். சரியும்  நான்கு நாட்களுக்கு முன்தான் கோபுரத்தில் ஏற்ப்பட்ட விரிசல்கள் அகண்டு கொண்டு வந்தது. ஆனால் லேசான விரிசல் சில மாதங்களுக்கு முன்பே தெரிய ஆரம்பித்தது. அறிந்த விவரம்படி கோபுரத்திற்கு வெகு அருகாமையில் 500 முதல் 600 ஆடி ஆழத்திற்கு போர் குழாய்க் கிணறு போடுவதற்காக ராஷ்ஷச இயந்திரங்களை கொண்டு பல நாட்களாக தோண்டிக்  கொண்டிருந்தார்கள்.  இதனால் ஏற்பட்ட  அதிர்வுகளே கோபுரம் சரிந்து தரை மட்டமானதற்கு காரணம் என்று பலர் கூறுகிறார்கள். பொறுப்பு இல்லாமல் இவ்வாறெல்லாம் செய்வதற்கு காரணம்  ஹிந்து  விரோத மதமாற்றத்தை தூண்டும் தீய சக்திகளுக்கு (YSR) விலைபோன ஆந்திர அரசாங்கமே ஆகும்.

இந்த ராஜகோபுரம் பத்து ஆண்டுகளுக்கு முன்னிலிருந்து பலவீனத்தால் அடிகடி சிலகற்களும், களிமண் கட்டிகளும் விழுவது தொடர்ந்து வந்துள்ளது. இப்படி விழுந்து வருவதால் சில வருடங்களுக்கு முன் அங்கு வந்த ஒரு யாத்திரிகர் தலையில் கற்கள் விழுந்து அங்கேயே அவர் இறந்துபோனார். இது பற்றி உள்ளுர்வாசிகள் அடிக்கடி தேவஸ்தானத்திற்கு புகார் செய்து வந்தனர்.  ஆனால் ஹிந்து விரோத சக்திகள் இதன் தீவிரத்தை அலட்சியம் செய்ததோடு கண்துடைபாக மேலோட்டமாக சில பூசு வேலைகளை மட்டும் செய்து வந்தார்கள்.

இந்த ராஜகோபுரம் ஏழுமாடி அடுக்குடன்  1516 ஆம் ஆண்டு கிருஷ்ணதேவராயா என்ற மன்னரால் கட்டப்பட்டது. அவர் 1509 முதல் 1529 வரை விஜயநகர சாம்ராஜ்ஜியத்தை வெகுசிறப்பாக ஆண்டுவந்தார்.  இங்கு பிரதான கோவிலின் வலப்புரத்தில் ராஜகோபுரம் அமைந்திருப்பது ஒரு விஷேஷமாகும்.        
2-4

கிருஷ்னதேவராயாவின் நினைவு சின்னம்

விஜயநகர சாம்ராஜ்யம் நிறுவி 500 ஆண்டுகள் பூர்தியானதை நினைவுகூறும் வகையில் ஆந்திர அரசாங்கம் காளஹஸ்தி கோவிலின் முன்புரம் 2009 இல் கிருஷ்ணதேவராயருக்கு ஒரு பெரிய சிலையை நிறுவியது. சிலையின் பின்னால் சரிந்து தரைமட்டமான கோபுரத்தின் கற்குவியலை மேல் படத்தில் காணலாம்.

சமீபத்தில் சரித்திர புகழ்வாய்ந்த இந்த மண்னரது இரும்பு உலோக சிலை ஒன்று காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதன் படத்தை கீழே காணலாம்.     

2-5

இடது கோடியில் கிருஷ்ணதேவராயரின் சிலை

திரு ஆர்.நாகசாமி தமிழ்நாடு புதைபொருள் ஆராய்ச்சி கழகம் அவர்களால் புரன்தேவி சன்னதிக்கு செல்லும் படிகட்டுகளுக்கு இடையில் இந்த இரும்பு சிலை கண்டெடுக்கப்பட்டது. சிலையின் மற்ற இருவரும் கிருஷ்ன தேவராயாவின்   துணைவியார்கள். இந்த ராஜவின் சிலை கைகூப்பி நின்றுகொண்டு இடது கையில் வாள் கொடாரியுடன் தலையில் கூம்பூ வடிவில் வைரகற்கள் பதித்த நீண்ட கீரிடத்துடன் காட்சி அளிக்கிறது. டாக்டர் நாகசாமி இந்த மிக அழகான உலோகசிலை கிருஷ்ன தேவராயாவின் காலத்தில் சிலைவடிப்பு கலையில் அன்று அடைந்த முன்னேற்றத்தை பரைசாற்றுகிறது என்கிறார். மேலும் திரு நீலகண்ட சாஸ்திரி கிருஷ்ணதேவராயா ஒரு சிறந்த போர் வீரராகவும், ஒரு சிறந்த ராஜாங்கத்தை நடத்தக் கூடியவராகவும், பல கலைகளையும் போற்றி வளர்த்தவராகவும் விளங்கினார் என கூறுகிறார்..  மேலும் அவர் இவரது அரசவைக்கு பல வெளிநாட்டு விருந்தினர் வந்ததாகவும் அவர்கள் விஜயநகரத்தின் செல்வ செழிப்பையும், கொண்டாடப்படும் பண்டிகைகள் பற்றியும், போர் படைகளின் அணிவகுப்பை பற்றியும் புகழ்ந்து எழுதி இருப்பது படிப்பதற்கு ஆவலை தூண்டும் என்கிறார்.  .

ஸ்ரீகாளஹஸ்தி ஐந்து பஞ்சபூத சிவ ஸ்தலங்களில் ஒன்றாகும். இங்கே சிவன் வாயு உருவில் வணங்கப்படுகிறது. இது பாரதத்தில் உள்ள ஒரே ஒரு வாயு கோவிலாகும்.  இந்த சன்னிதானத்தை ராஜேந்திர சோழன் 12 ஆம் நூற்றாண்டில் கட்டினார்.   

2-6

Sri Kalahasdeeswaran & Gnaga/Sri Kalahasteeswara & Gnanaprasunambika   

இதை தென்னகத்தின் கைலாசம் என்றும் தஷ்ஷின கைலாசம் என்றும் கூறுவர். சைவ புலவர்கள் முதலாம் நூற்றாண்டிலிருந்தே இந்த ஸ்தலத்திற்கு வந்து சிவன் மீது பல பக்தி பாடல்கள் பாடியுள்ளார்கள். இந்த கோவிலின் சிறப்பு என்னவென்றால் அருகில் இருந்த ஒரு சிறிய மலையையே குடைந்து வடிவமைத்ததாகும்.        

2-7

Multi-pillared Magnificence of the prakaram of Kalahasti Temple

இந்த கோவிலில்தான் 63 நாயன்மார்களில் ஒருவரான கண்ணப்ப நாயனார் வழிபட்ட புனிதமான ஸ்தலம் ஆகும். வேடனான கண்ணப்பன் ஒருநாள் சிவலிங்கத்தின் கண்களிலிருந்து ரத்தம் வழிவதை கண்டு அதிர்ந்துபோய் அம்பால் தன் கண்ணையே பிடுங்கி சிவலிங்கத்திற்கு பொருத்த ஆயத்தமானார். சிவன் அவர்முன் தோன்றி அவரது பக்தியின் ஆழத்தை மெச்சி அவருக்கு மோஷ்ஷத்தை அளித்தார்       

2-8

STORY OF KANNAPAN

முப்பது ஆண்டுகளுக்கு முன்வரை யாத்தீரிகர்கள் கோவில் அருகாமையில் உள்ள சுவரணமுகி ஆற்றில் புனித நீராடிவிட்டுத்தான் கோவிலுக்கு செல்வார்கள். இப்படி புகழ்பெற்ற கோபுரம் பொறுபில்லாத காலிகளால் தரைமட்டமாகியது.

அப்பொழுது இருந்த ஆந்தராவின் முதன் மந்திரி திரு.ரோசையா அவர்கள் கோபுரம் வீழ்ந்ததற்கு வருத்தம் தெரிவித்ததோடு அல்லாமல் பொறுப் பற்றவர்கள் மீது விசாரணை நடத்தவும் உத்திரவு இட்டார்.. மேலும் விழுந்த கோபுரத்தை மறுபடியும் விஞ்ஞான பூர்வமாக கட்டவதற்க்கும் (Govt) துணையுடன் ஏற்பாடுகள் செய்யப்படும் என்று உத்திரவாதம் கொடுத்து அதற்காக ஒரு கமிடியையும் உருவாக்கினார். இந்த பணி முடிவடைந்து 2017 இல் புது கோபுரம் திறக்கப்பட்டது. 45 கோடி செலவு செய்தும் பழைய பொலிவு இன்று இல்லை. இந்த கோவிலுக்கு பல வெளிநாட்டினர்கள் வந்து கொண்டிருந்தார்கள்.  யாத்திரிகர்கள் இந்த புண்ணிய ஷேத்திரத்திற்கு மிகுதியாக வருவதால் கோவிலின் ஆண்டு வருமானம் இரண்டு கோடிக்கு மேல் ஆகும்.

கோவிலின் நுழைவாயில் அருகாமையில் தரைமட்டத்திற்கு அடியில் கற்பாறையை தோண்டி விநாயகருக்கு ஒரு கற்பகிரகம் ஒன்பது அடி ஆழத்தில் கட்டப்பட்டுள்ளது ஒரு அதிசயமாகும். இந்த புண்ணிய ஸ்தலம் ராகு, கேது தோஷங்களை நிவற்திக்கும்  ஒரு ஷேத்திரமாகும்.

பஞ்சபூதங்களின் வாயு ஷேத்திரமான காளஹஸ்தி போல் தண்ணீருக்கு திருவானைகாவலிலும், நெருப்புக்கு திருவண்ணாமலையிலும், பூமிக்கு காஞ்சிபுரத்திலும், ஆகாயத்திற்கு சிதம்பரத்திலும் சிவ ஸ்தலங்கள் உள்ளன. இப்படி பல பெருமைகளை பெற்ற இந்த புகழ் மிக்க கோபுரம் விழுந்தது பொறுபற்ற ஆந்திர அரசின் என்டோமென்ட் போர்டில் உள்ள கடவுள் நம்பிக்கை இல்லாத அன்னிய மதத்தை ஆதரிக்கும் பணியாளர்கள்தான் ஆவார்கள்

10ஆம் நூற்றாண்டில் உலக புகழ்வாய்ந்த பிரகதீஸ்வரர் ஆலயத்தை ராஜராஜ சோழன் உருவமைத்தான். இந்த ஆலயத்தில் (ASI) புரன்நுதாரணம் செய்வதாக சொல்லி நடத்திய அட்டூழியங்களை சற்று பார்போம்.   

2-9

BRIHADEESWARA TEMPLE UNDER ASI DESTRUCTION IN August 2008

2-10

WANTON DESTRUCTION OF PRECIOUS ARTEFACTS OF BRIHADEESWARA TEMPLE BY THE ( ASI )

பல புராதன கலை பொக்க்ஷியங்களுக்கு பாதுகாப்பு செய்வதாக சொல்லிக் கொண்டு பழமையான சரித்திர நிகழ்வுகளை சொல்லுகின்ற கல்லில் செதுக்கிய பல குறிப்பேடுகளையும், கம்பிரமான தூண்களையும், மண்டபங்களையும், கற்ப கிரகங்களையும், விலை மதிப்பிட முடியாத வண்ண ஓவியங்களையும் மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரமுடியாத வகையில் புரன்நுதாரனம் என்ற பெயரில் இந்தியாவின் கலை களங்சியங்களை அழித்து வருகிறார்கள். இந்த கோவில் இன்றய சிற்ப வல்லுர்களே எப்படி சாத்தியம் என்று திகைக்கும் வண்ணம் அற்புதமாக வடிவமைகப்பட்டதாகும். ஒரு முழுமையாக வரைந்த படத்தை பல துண்டுகளாக பிரித்து பிறகு அதை ஒன்று சேர்கும் விளையாட்டை போல் கற்களால் செதுக்கிய படிமங்களை இணைத்திருப்பது ஒரு பெரும் அதிசயமே ! ஒவ்வொரு படிமங்களும் எடைபோடப்பட்டு ஏதோ ஒரு கணித சாஸ்திரத்தின் அடிப்படையில் அதேசமயம் ஆகம விதிகளுக்கும், சிற்பக்கலை சாஸ்திர விதிகளையும் மீறாமல் மிகவும் நேர்தியாக அமைப்பட்டது எப்படி சாத்தியமாயிற்று என்று பலர் வியக்கின்றார்கள். அவர்கள் ஜியோமிதி விதிகள் படியும், கோணங்களின் கணித விதிகள்படியும் ஆராய்ந்து கட்டுமானங்களை எழுப்பியுள்ளது எப்படி என்று இன்றைய பொறியாள வல்லுனர்களே விடை தெரியாமல் விழிக்கின்றார்கள்.

சரித்திர சான்றுகள் படி முதலாவது ராராசோழன் ராஜ கோபுரம் முழுவதும் தங்கமுலாம் பூச்சு கொடுத்திருந்தான்.  அலாவுதின் கில்ஜியின் படை தளபதியான மாலீகாப்பூர் 1312-13 ஆம் ஆண்டு தென்னகத்தின் மீது படை எடுத்து வந்தபோது பிரகதீஸ்வரர் ஆலயத்தின் அர்தமண்டபத்தின் இரண்டு தளங்களை சேதப் படுத்தியதோடு மேலும் பல கோவில் கட்டுமாங்கயையும் அழித்தான். அதன் பின் பல நூற்றாண்டுகள் அந்த கோவில் மூடியே வைக்கப் பட்டிருந்தது. பின்பு வந்த அரசர்களால் 16-17 நூற்றாண்டுகளில் இடிபாடுகளை விலக்கி மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. 18ஆம் நூற்றாண்டு இறுதியிலும் 19 ஆம் நூற்றாண்டு தொடக்கத்திலும் இக்கோவில் பிரிட்டிருக்கும், பிரென்ஞ்சுகளுக்கும் ஒரு பாதுகாப்பு கோட்டை அரணாக பயன்பட்டது.

2008 சிற்பகலை என்னவென்றே தெரியாத வேலை ஆட்களை கொண்டு கட்டுமானங்களை பிரித்துப் போட்டதோடு அல்லாமல் அதை புதுபித்து எப்படி கட்டுமானம் செய்வது என்று தெரியாமல் உள்ள அழகையும் கெடுத்து வைத்துள்ளார்கள். இதனால் ஏற்படுத்திய கழிவுகளை மேலே உள்ள இரண்டு படங்களில் காணலாம். இது பார்பதற்கு ஒரு பெரிய போர் நடந்து முடிந்த இடம்போல்தான் தோற்றமளித்தது. எங்கு பார்தாலும் உடைத்து எடுக்கப்பட்ட தூண்களின் துண்டு பாகங்கள் மலை குவியலை போல் காட்சியளித்தது. பல நூற்றாண்டுகள் பலத்த மழையாலும், வெள்ள பெருக்காலும், நில அதிர்வுகளாலும் தாக்கபடாத இந்த கலை பொக்க்ஷியம், அற்பதனமான மத காழ்பினால் கலாசார சீர் அழிவை வேண்டுமென்றே (ஏ.எஸ்.ஐ.  இல்) உள்ளவர்கள் கெடுத்து விட்டிருக்கிறார்கள்.  மிகவும் நேர்தியுடன் வடி அமைக்கப்பட்ட தாமரை வடிவிலான குமுதபடைஎன்ற கல் பிம்பங்களை உருதெரியாமல் மின்சார கட்டிங் மிஷினால் பொலிவு செய்கிறோம் என்று சின்னாபின்னமாக மாற்றியிருப்பதை கீழே உள்ள படத்தில் காணலாம். இதைப் பார்கையில் கழுதைக்கு தெரியுமா கற்பூரவாசனை என்ற பழமொழிதான் நினைவிற்கு வருகிறது.

இப்படி ராஜராஜனால் கட்டப்பட்ட தமிழர்களின் கலை நயத்தையும், சிற்பங்கள் செதுக்குவதில் பெற்றிருந்த நுண் அறிவாற்றலையும், சித்திரம் வரைவதில் முன்னோடியாக இருந்ததையும் கண்டு  உலக கலை களஞ்சியங்களை வரிசையில் பாரம்பரிய சின்னமாக யூநென்ஸ்கோ (UNESCO) நிறுவனம் இக்கோவிலுக்கு அங்கிகாரம் அளித்துள்ளது. இதற்கே இந்த (ஏ.எஸ்.ஐ) யால் இவ்வளவு சேதாரங்கள் ஏற்படுத்த முடியும் என்றால் இந்தியாவில் இதன் கட்டுபாட்டில் உள்ள கோவில்களின் நிலையை என்னவாயிருக்கும் என்று யோசித்து பாருங்கள்.         

2-11

Obliteration of the lotus motifs by the ASI

14 ஆம் நூற்றாண்டில் படையெடுத்த முஸ்லீம் தளபதிகூட இந்த அளவிற்கு சேதாரங்கள் ஏற்படுத்தியதாக சான்றே இல்லை. தொடர்ந்து பல வருடங்களாக இந்த நாசவேலையை மும்முரமாக நடந்தேறி வருகிறது. பல சோழர்காலத்து சரித்திர நிகழ்வுகள், கட்டுமான பணிகள் எவ்வாறு யாரால் எப்படிப்பட்ட தொழில் நுணுக்கங்களை கடைபிடித்து கட்டப்பட்டது, எந்தெந்த கட்டுமான பொருட்கள் எந்த சதவிகிசாரத்தில் சேர்கப்பட்டு உபயோகித்தார்கள் போன்ற கிடைப்பதற்கறிய செய்திகளை கல் பிரகாரங்கில் செதுக்கியிருந்ததை எல்லாம் உருதெரியாமல் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதில் வடக்கேயான பிரஹாரம், உபபீடம், ஆஸ்தான மண்டபம், விமானங்களின் உள்பாகங்களும் அடங்கும்.

இதைப் போல் திருநெல்வேலியில் அம்பாசமுதிரத்தில் உள்ள மன்னார் கோவிலின் ண்ண வியங்கள் சிதைக்பட்டுள்ன. இது மிகவும் பழைமைவாய்ந்த 11 ஆம் நூற்றான்டின் புராதன சின்னமாக விளங்கியது. இது சேர மண்ன் ராஜசிம்மனால் கட்டப்பட்டது. பின்பு சோழமண்ன் ராஜேந்திரனால் மேன்மைப் படுத்தப்பட்டது.  இங்கே 13 ஆம் நூற்றாண்டில் தனிமைவாய்த ஒரு கற்பகிரஹம் உருவாக்கப்பட்டது. வைஷ்ணவ பெரியாரான குலசேகர ஆழ்வார் தனது கடைசிகாலத்தை இங்குதான் கழித்தார். இங்கே நிறைய சேர, சோழ கல்வெட்டுகள் இருந்து. இங்கே மொத்தம் மூன்று  கற்பகிரஹங்கள் உள்ளது.   

2-12  2-13

Mannar Kovil Temple in Tirunelveli District in Tamil Nadu State (Effacement of the Murals in the name of Conservation)

மேலே உள்ள புகைபடம் நேர்தியாக வரையப்பட்ட முரல் சித்திரத்தின் சின்னாபின்னம் படுத்தப்பட்ட காட்சியை தெரிவிக்கிறது. பல இடங்களில் மொத்தமாக அழித்து விட்டு சுத்தமாக வெள்ளை அடித்துள்ளார்கள். உத்திரத்திலுள்ள பகவான் நரசிம்மரது வரை படைத்தை அசிங்கப் படுத்தியுள்ளதை கீழே உள்ள படத்தில் காணலாம்.   

2-14

Mural painting of Lord Narasimha effaced and defaced

வரைகலை சரித்திர வளர்சியில் பயிற்சி பெற்றவரான கே.டி.காந்திராஜன் கூற்றுபடி முரல் சித்திரகலை ஒவியங்களான மன்னார்கோவில், திருபுடைமருதூர், கல்லகுடி போன்ற திருல்வேலி மாவட்டத்தில் காணப் படுபவை தமிழகத்திற்கும், கேரளகத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததை பரைசாற்றும் ஒரு ஆதாரம் ஆகும் என்கிறார். சுதந்திரம் பெற்று கடந்த 60 வருடங்களில் 1000 திற்கும் மேற்ப் பட்ட முன் மாதிரியான முரல் வகை வண்ண ஓவியங்கள் இன்று வெள்ளை அடிக்கப் பட்டுள்ளதை மன வருத்தத்துடன் தெரிவிக்கிறார். இதில் முக்கியமான சில

  1. மீனாக்க்ஷி கோவில் – மதுரை
  2. அருணாசலேஸ்வர் கோவில் – திருவண்ணாமலை
  3. விஷ்ணு கோவில் – திருச்சியில் உள்ள திருவெள்ளாரை
  4. சிவன் கோவில் – கும்பகோணத்தில் உள்ள பட்டிஸ்வரம்
  5. சிவன் கோவில் – காஞ்சிபுரத்தில் உள்ள திருபுலிவனம்
  6. சிவன் கோவில் – வேதாரண்யம்
  7. லஷ்மி நரசிம்மர் கோவில் – காஞ்சிபுரத்தில் உள்ள செவல்லிமேடு
  8. சஞ்சீவி ராயர் கோவில் – காஞ்சிபுரத்தில் உள்ள ஐயங்கார்குளம்

மேலே சொன்னவை எல்லாம் தமிழக ஹிந்து அற நலதுறையின் கைங்கர்யம் ஆகும். இப்படிப்பட்ட உருதெரியாமல் சுத்தப்படுத்தும் வேலை தமிழகத்தில் மட்டும் அல்லாமல் ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் ஒரு உள்நோக்கு திட்டதுடன் நடந்தி வருகிறார்கள். இது சோனியாவின் வருகைக்கு பின் வேகம் அதிகமாகி வந்தது. இது ஒரு கிருஸ்துவ காட்டுமிராண்டி நடவடிக்கையே ஆகும். இதை எதிர்த்து குரல் கொடுக்க அன்று காங்கிரஸில் ஒரு ஹிந்து கூட இல்லை ? எப்படி இருப்பார்கள் ? காமாந்திர வக்கிரக புத்தி படைத்தை எப்.எம்.ஊசைன் போன்றவர்களுக்கு பாராட்டும், பட்டமும் கொடுக்கும் கூட்டமாயிற்றே?

 சமீபத்தில் காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள ஒரு அழகிய சபா கல் மண்டபத் தூண்களை ஒரு பெரிய வேலையாட்கள் கொண்ட கூட்டத்தைக் கொண்டு போக்கரான் மூலம் இடித்து தரைமட்டமாக செய்து உள்ளார்கள். ஏன் ? எதற்காக ? யார் உத்தரவின் பேரில் இடித்து தள்ளினார்கள் ? என்ற கேள்விகளுக்கு இன்றுவரை பதில் இல்லை. இது 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோவிலாகும்.  இது சோழ மன்னர்களால் 1053 ஆம் ஆண்டு கட்டப்பட்ட வைஷ்ணவ புண்ணிய ஸ்தலம் ஆகும். இது பெருமாள் கோவில்களான விஷ்னுகாஞ்சி என்று அழைப்பட் கோவில்களில் ஒன்றாகும்.  இங்கேதான் ராமானுஜர் தம் வாழ்நாளில் பலகாலம் கழித்தார் 

2-15

Varadharaja Perumal Temple at Kancheepuram

கோவில் 23 ஏக்கர் நிலபரப்பில் அமைந்த ஒரு விஸ்தாரமான விஷ்ணு ஸ்தலம் வரதராஜபெருமாள் ஆகும். இந்த தலத்தின் பழைமையான ஆதார செய்தி பூதத்த ஆழ்வார் பாசுரங்களில் காணப்படுகிறது.  11 ஆம் நூற்றாண்டிலிருந்து இந்த கோவில் விரிவாக்கப்பட்டு வந்துள்ளது. குலோத்துங்க சோழன்-1 காலத்தில் மூலவரைச் சுற்றி பிரகாரங்களை எழுப்பினான். பின்பு படிபடியாக மேலும் சில பிராகாரங்கள், கோபுரங்கள் கட்டப்பட்டன. தற்போது உள்ள மூலஸ்தானம் 1505-30 ஆண்டுகளில் விஜயநகரத்தை ஆண்ட கிருஷ்தேவராயரால் கட்டப்பட்டது என்று டாக்டர் நாகசாமி விளக்குகிறார். அதன் விமானம் 1525 ஆம் ஆண்டு தங்கமுலாம் பூசப்பட்டது. பின்பு வந்த அச்சுத தேவராயா 1535 இல் மேற்கு வாசலை ஒட்டி பெரிய கல்யாண மண்டபத்தை கட்டினார். இந்த நூறுகால் மண்டபத்தின் தூண்களில் குதிரை சவாரி செய்பவர், நடனம் ஆடுபவர், பாட்டுபாடுபவர் மேலும் பல கடவுள் உருவமும் மிகவும் நேர்தியாக செதுக்கபட்டுள்ளது.     

 

2-16    2-17

Nootru Kaal Mandapam built by Vijayanagar Emperor Achyuthadevaraya in Varadharaja Perumal Temple (God only knows when this will receive the sentence of sudden death!)

இதை தவிர கிரானைட் கல்லை கொண்டு வேறு ஒரு பலகால்கள் கொண்ட மண்டபத்தையும் இவர் நிறுவியிருந்தார். இங்கேதான் கோவில் உற்சவத்தின் போது கடவுள் அலங்காரங்களுடன் காட்சி தருவார்.  பின்பு இது பசுக்கள் காக்கும் கோசாலையாக சிலகாலம் பயன்பட்டுவந்தது. இதை பிரிடிஷ்சார் ஆண்டகாலத்திலும் யாரும் கை வைக்கவில்லை. ஆனால் இன்று இந்த காங்கிரஸ், திமுக அரசும் கைகோர்த்துக் கொண்டு இதை தரைமட்டமாக ஆக்கியுள்ளார்கள்.  இந்த கோர காட்சியை கீழே உள்ள படத்தில் காணலாம்   

2-18

The Mandapa of the Sri Varadaraja Perumal Temple being demolished

ஆர்கலாஜிகல் டிபார்ட்மெண்டை சேர்ந்த அதன் ய்வு பெற்ற டைரக்டர் டாக்டர் ஆர்.நாகசாமி எந்த இடிபாடுகளும் இல்லாத நேர்தியான இருந்த இந்த மண்டபம் சுலபமா எளிதல் சுத்தம் செய்து புதுப்பித்திருக்கலாம். ஆனால் யார் பேச்சை கேட்டு இவ்வாறு மொத்தமாக இடித்துள்ளார்கள் என்று தெரியவில்லை என்கிறார். இதை தவிர பல இடங்களில் இருந்த சுவர் வண்ண சித்திரத்தின் மேல் முழுமையாக வெள்ளை அடித்துள்ளார்கள். இது தி.மு.க. அறநல துறை செய்துள்ள தர்ம கைங்கர்யம் ஆகும். இப்படி வெள்ளை அடிக்கப்பட்ட இடங்களில் பிற்காலத்தில் கிருஸ்துவ ”லாஸ்ட் சப்பர்” ”ஜிசஸ் மேரி” படங்கள் வரையப் பட்டாலும் ஆச்சிரியப் படுவதற்கில்லை..

இப்படி திட்டம் தீட்டி நமது மாநில அரசு சிதைத்தொழித்த பாரம்பரியமான மற்றொரு கோவில் காஞ்சிபுர மாவட்டத்தில் உள்ள திருபுலிவனம் கிராமத்தில் இருக்கின்ற 975 ஆண்டுகள் பழமைவாய்ந்த சோழர் காலத்து ஓவியங்களும், சிற்பங்களும் ஆகும். இது 1200 ஆண்டுகளுக்கு முன் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட கோவில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது. திரு.டி.எஸ்.சுப்ரமணியன் 2008 இல் ( HR & CE ) யால் இங்கே நடந்த அட்டூழியங்களைப் பற்றி விரிவாக அரசுக்கு சொல்லியுள்ளார். கொடுமை என்னவென்றால் இந்த கோவிலில் தான் ஆகஸ்ட் மாதம் 2007 இல் ஒரு கருத்தரங்கு (தொல் பொருள் ஆய்வாளர்கள், கல்வெட்டுஆய்வாளர்கள், வரைபட வல்லுனர்கள் கொண்ட குழு) எப்படி எழில் மிகு ஓவீயங்களையும், கல்லில் செதிக்கியுள்ள கிடைப்பதற்கு அறிதான தகவல்களையும் பாதுகாப்பது என்று கருத்துகள் சொல்லி அதற்கான திட்டங்களை அரசிற்கு சிபாரிசு செய்தார்கள்.

இங்கே இருந்த இரண்டு 16 கால்கள் கொண்டு மண்டபங்களை இடித்து தள்ளியுள்ளார்கள். இதில் ஒரு மண்டபம் மடபள்ளியாக இயங்கி வந்தது. இது 3 வது குலோதுங்க சோழன் காலத்தை சேர்ந்தது. மற்றொன்று அலங்கார மண்டபமாக இருந்தது. இது 16 ஆம் நூற்றாண்டில் வுிஜயநகர மன்னரால் கட்டப்பட்டது.  

2-19

(EFFACED LEGACY: (Clockwise from top left): The prakara wall of the Vyagrapurisvara temple at Tiruppulivanam sans its frescoes that were sandblasted recently; one of the Chola frescoes as it existed, in a file image provided by the Archaeological Survey of India; pillars with sculptures at the temple, also sandblasted and disfigured. )

வியாகரபுரிஸ்வரர் கோவிலில் சாண்டு பிளேஸ்டிங் செய்யப்பட்ட பிராகாரம் –(சாண்டு பிளேஸ்டிங் செய்யக்கூடாது என்ற கோர்ட் உத்திரவை மீறி) சிதைத்தொழித்த ஓவியங்கள் மேல் படத்தில் காணலாம்.   இதை விடியோ படம் எடுக்க சென்ற திரு.சுப்ரமணியனிடம் அறநலத்துறையினர் கீழ்தரமான வாக்குவாதம் செய்துள்ளார்கள்.  அன்றுதான் ஒரு போக்கிரான் இயந்திரத்தைக் கொண்டு இடிபாடுகளை அப்புறபடுத்திக் கொண்டிருந்தனர். இது போதாது என்று அங்கே உள்ள 100 கால் மண்டபத்தையும் இடித்து புதிதாக கட்ட திட்டம் போட்டனர். அதன் இன்றய நிலை தெரியவில்லை ? இப்படிப் பட்ட சோழர் காலத்து ஓவியங்கள் தற்போது புதுகோட்டை விஜயாலய சோளீஸ்வரர் கோவில் மற்றும் தஞ்சை பெரிய கோவிலில் மட்டும்தான் உள்ளது. இவற்றை எப்பொழுது புதுப்பிப்பதாக சொல்லி அழிப்பார்கள் என்பது தெரியவில்லை.

கும்பகோணம் சாரங்கபாணி கோவில் சுவர்களில் இருந்த பல நடனமுத்திரை சித்திரங்கள் அதைபற்றிய விளக்கங்களையும் மொத்தமாக அழித்துவிட்டு வெள்ளை அடித்துள்ளார்கள்.   

2-20   2-21

திருவொற்றியூர். வடிவுடையம்மன் கோவிலில், திருப்பணிஎன்ற பெயரில், கல்வெட்டுக்கள் அப்புறப்படுத்தப் பட்டுள்ளன. சில கல்வெட்டுக்கள் உடைக்கப்பட்டுள்ளன. மேலும், தரையில், ‘டைல்ஸ்’ கற்கள் அமைக்கும் பணியும் நடந்தது. வழிபாட்டுக்குரிய லிங்கங்கள், பிரிக்கப்பட்டு ஆங்காங்கே சாதாரண கற்கள் போல போடப்படது. 

2-22

construction debris dumped on the premises of Vadivudai Amman Kovil – Trivottiyour

தியாகராஜ சுவாமி கோவில் ஒரு பாடல் பெற்ற தலம். இங்கே தான் தமிழகத்திலேயே அதிகமான கல்வெட்டு குறிப்புகள் உள்ளன. 1300 ஆண்டுகள் பழைமையான கோவில். இங்கே உள்ள அருனகிரிநாதர் முருகன் சன்னதியின் முன் வல்லளார் பாடி வழிபட்ட இடம். இப்பொழுது அந்த விக்கிரங்கள் அங்கு இல்லை ?

11 ஏகதச சிவ லிங்கங்கள் உடைக்கப்பட்டு குப்பை குவியலாக ஆக்கியுள்ளார்கள். திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் தேவார மூவர் பாடல் பெற்ற தலங்களில் முக்கியமானது.  1300 ஆண்டுகள் பழமைவாய்ந்த அந்த கோவில் சோழர்கள் உள்ளிட்ட பல்வேறு கால கட்டங்களை சேர்ந்த மன்னர்களின் கல்வெட்டுக்கள் உள்ளன. கடந்த காலங்களில் நடந்த திருப்பணிகளின் போது சில கல்வெட்டுகள் கோவிலில் ஆங்காங்கே தரையில் பதிக்கப்பட்டிருந்தன.  இந்த நிலையில் இந்து சமய அறநிலைய துறை சார்பில் கும்பாபிஷேகத்திற்காக திருப்பணி நடந்து வந்தது. அதற்காக தரையில் பதிக்கப்பட்ட கல்வெட்டுகளை அகற்றி வீசி குப்பை கூளமாக குவித்தனர். இவ்வாறு சென்னை பார்தசாரதி கோவில் தரையையும் எடுத்து வழிக்கி விழும் கிரானைட் டைல்களை போட்டுள்ளார்கள்.

டாக்டர்.திரு.நாகசாமி இந்த ஆலய அழிப்புகளை எதிர்த்து பல காலம் போராடிக் கொண்டிருக்கிறார். இது குறித்து  திரு.ரமேஷ் கூறியது (ஆலய வழிபடுவோர் சங்க தலைவர்) கோவிலின் பிரதான சின்னங்களை அப்புறப்படுத்த அறநிலை துறைக்கு அதிகாரம் கிடையாது. இது தமிழர்களின் கலை பொக்க்ஷியங்களை அவர்கள் கண்முன்னே அழிப்பதற்கு சமம். பல கல்வெட்டுகள் அப்புறப்படுத்தும் போது உடைந்து விட்டது. கோடி ரூபாய் கொடுத்தாலும் இதை மறுபடியும் உருவாக்க முடியாது. தரையில் கிரானட் டைல்ஸ்களை பதிக்ககூடாது என்பதையும் செவி சாய்கவில்லை.  ஆகம விதிகளின் படி அமைக்கப்பட்ட கோவில் சிலைகளை அப்புறப்டுத்துவதும் சிவலிங்கங்களை உடைப்பதும் ஹிந்துகளின் கலை களஞ்சியங்களை ஒரு திட்டத்துடன் மாற்று மத தூண்டுதலினால்தான் செய்கிறார்கள்.  

 

2-23

இடித்து தள்ள முடிவு செய்த நாஹானந்தா சிவன் கோவில் மானம்பாடி கிராமம்

இக் கோவில் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது. 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த கோவில் திருவிடைமருதூர் தாலுக்காவில் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்காக பாழ் அடைந்துவிட்டது என சொல்லி இடிப்பதற்கான திட்டத்தை பல எதிர்புகளாலும் யூநெஸ்கோ தலையீட்டாலும் அறமற்றதுறை சாலையின் பாதையை மாற்றி அமைப்பதாக சொன்னது. ஆனால் தற்போதய நிலை தெரியவில்லை.

தொடரும்………

 

 

 

 

 

 

 

நமது பாரத பாரம்பரிய எழில் மிகு கோவில்களின் பரிதாப நிலை- Part – 1

 

 

7

தமிழக அறமற்றதுறையால் கொள்ளை போகும் கோவில்கள் – காணாமல் போகும் கோவில்கள் 

tmp

தமிழக அரசின் கோவில் சின்னத்தை எடுத்துவிட்டு மேலே உள்ள கொள்ளையர் படம் போட்டால் பொருத்தமாக இருக்கும் ? 

( Archaeological Survey of India & States HR department )

“கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்ற முதுமொழிக்கேற்ப நமது தமிழ் நாட்டில் கோவில், ஆராதனை இல்லாத ஊரே இருந்ததில்லை என்ற நிலை இன்று பெரிதும் மாறிக் கொண்டிருக்கிறது. ”கோவில் கொண்ட தமிழகம்” இன்று இந்தத் திராவிட நாத்திகர்களால் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.     விதேசிய மதங்களுக்கு இங்கே அடைக்கலம் கொடுத்ததால் இன்று நாம் எண்ணற்ற துயரங்களை அனுபவிக்கிறோம். இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்கும் பிறவி சுபாவம் கொண்ட இந்த மதங்களின் வழிபாட்டுத் தலங்கள் அவர்கள் தேவையைவிட அதிக எண்ணிக்கையில் மதச்சார்பின்மை என்ற போலி கொள்கையால் இங்கே ஆக்கிரமிப்பு செய்து வருகின்றது. ஒரு ஆய்வு படி இந்தியாவில் நான்கு லஷ்சம் சர்சுகள் – ஜபகூடங்கள் உள்ளது (இது கிருஸ்துவ நாடான அமெரிக்காவில் உள்ளதை விட அதிகம்) அதைப் போல் துலுக்கர்களின் வழிபாட்டுத் தலங்கள் மூன்று லஷ்சம் இருக்கிறது. இதில் மசூதி – தர்கா -மதராசாக்கள் – நினைவு கட்டிடங்கள் அடங்கும்) ஹிந்துக்களின் புராதன பெருமை வாய்ந்த கோவில்கள் இன்று இந்த செக்யூலர் வியாதிகளால் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. சர்சுகளும், மசூதிகளும் பெருகிவிட்ட இடங்களில் ஹிந்துக்கள் குடியிருப்பது என்பது ஒரு ஆபத்து நிறைந்த இடமாக மாறிவிட்டது. வந்தாரை வாழ வைத்த பாரதம் கண்ட பலன் இதுதான்.

நமது இந்திய அரசாங்கம் சுதந்திரத்திற்கு பின் பாரதத்தின் பாரம்பரிய சின்னங்களை பாதுகாப்பதில் ஒரு மெத்தனப் போக்கையே கடைப்பிடித்து வந்திருக்கிறது. பாரம்பரிய சின்னங்களான கோவில் சிலைகள், வண்ண ஓவியங்கள், புகழ்வாய்ந்த கட்டிடங்கள் என்று எதையுமே பொருட்படுத்துவதில்லை. (ASI) உள்ளவர்கள் எப்படி திட்டம் தீட்டி பொதுமக்கள் கண்ணில் மண்ணைத் தூவி புரன்நுதாரணம் செய்வதாக சொல்லிக் கொண்டு இடிப்பது, சேதப்படுத்துவது, சுவடு தெரியாமல் அப்புறப்படுத்துவது போன்ற பாதக செயல்களை செய்து வருகிறார்கள் என்பதற்குப் பல நிகழ்வுகளைக் குறிப்பிடலாம். இந்தப் போக்கு கருணாநிதி – காங்கிரஸ் சோனியாவின் வழிகாட்டுதல் படி ஆட்சி செய்த கடைசி 10 ஆண்டுகளில் நடந்த அக்கிரமங்கள் கணக்கிலடங்கா ?

மேலும் தமிழக  அறநலதுறை கட்டுப்பாட்டில் நடக்கும் பல அட்டூழியங்கள்.

1) ஆன்மீகத்தில் நம்பிக்கையில்லாதவர்கள், அரசியல்வாதிகள், மாற்று மதத்தினரைக் கோவில் தர்ம கர்த்தாக்களாக நியமித்தல்.

2) சிறப்பு தரிசனம் என்று தரகர்கள் அடிக்கும் கொள்ளை. கோல்டு காரட் – பிளாட்டினம் காரட் என்று ரொக்கமாக லட்சக்கணக்கில் பணம் பெற்று என்று வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் குடும்ப சகிதமாக கடவுளை கற்பகிரகத்திற்கு அருகில் தாமதம் இன்றி சென்று வணங்கும் சலுகை. பெரிய கோவில்களில் சில இடங்களில் உண்டியல் திறந்து பணம் எண்ணும் நாட்களில் (E.O) கள் கண்காணிப்பு காமிராவை அணைத்து விட்டுத்தான் எண்ணுவதைச் செய்கிறார். அங்கேயே பணம் – நகை சுரண்டப்படுகிறது.

3) சினிமா சூட்டிங் நடத்தப்படும் இடம் போல் வேண்டாத சக்திவாய்ந்து மின்சார பல்புகளை பிராகாரங்களில் போடுதல். கற்பகிரகத்திலும் சில இடங்களில் போட்டுள்ளார்கள். இது ஆகம குற்றம்.

4) பிரகாரத்தின் உள்ளேயே கழிப்பிடங்களை அமைத்தல் – தங்கும் விடுதிகள் அமைத்தல்.

5) கோவில் கோபுர தரிசனம் செய்ய முடியாமல் அருகிலேயே பல அடுக்கு மாடிகளைக் கட்ட அனுமதி அளித்தல்.

6) கல்தரைகளை எடுத்து வழிக்கி விழும் வண்ணம் கிரானைட் தரைகளை அமைத்தல்.

7) சாண்டு பிளேஸ்டிங் செய்யக்கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை மீறிப் புதுப்பிப்பதாக சொல்லிக்கொண்டு கற்சுவர்களில் செதுக்கியுள்ள சரித்திர சான்றுகள் – கட்டுமானம் பற்றிய விவரங்கள் – வண்ண ஓவியங்கள் போன்றவற்றை சுவடு தெரியாமல் அழித்தல்.

8) கோசாலைகளைச் சுத்தமாக அப்புறப்படுத்தல் – முடியாத இடங்களில் சுகாதாரமாக பராமரிக்காமல் பசுக்களுக்கு போதிய உணவு கொடுக்காமல் நோன்சான்களாக ஆக்கி கசாப் கடைகளுக்கு விற்பது போன்ற பாதக செயல்களைச் செய்து வருகிறார்கள்.

gow

ராமேஸ்வரம் கோவில் கோசாலை அனாதை நோன்சான் பசுக்கள்

9) மேலே சொன்ன நிலைதான் கோவில் யானைகளுக்கும் நடக்கிறது. இன்று யானைகளைக் கோவில்களில் காண்பது மிகவும் அரிது. கோவில் நந்தவனங்கள் இன்று எங்கும் காணமுடியாது. கோவில் தோப்புகளில் உள்ள மரங்களை வெட்டி அந்த இடத்தில் சுற்றுலா விடுதி அமைப்பது.

10) கடவுளுக்கு நேவித்தியம் செய்யாத பலவகை பலகாரங்களை வெளியில் செய்து பிராசாதம் என்று கோவில் உள்ளேயே ஹோட்டலைப் போல் நடத்துவது. இதற்கு ஆண்டுதோறும் டென்டர் விடுவது.

11) கோவில் கடைகளை மாற்று மதத்தினருக்கு ஏலம் விட்டு நுழை வாயிலிலேயே குழப்பங்கள் கலவரங்கள் ஏற்படத் துணை செய்வது.

12) கோவில் வருமானத்தைக் கேட்பார் இன்றி தான்தோன்றி தனமாகச் செலவு செய்தல். உதாரணமாக – பெரியார் சமத்துவபுரம் கட்ட – அரசு அலுவலகங்கள் கட்ட – அரசு ஊழியர்கள் குடியிருப்புகள் கட்ட – பஸ் ஸ்டாண்டுகள் கட்ட – மந்தி மந்திரிகளுக்குச் சொகுசு கார் வாங்க – அவர் அமர்த்தும் டிரைவர் சம்பளம் கோவில் பணத்தில் – போன்ற அற்பத்தனமான காரியங்களைத் தொடர்ந்து செய்து வருகிறார்கள்

13) சிலைகள் திருட்டு – நகைகள் திருட்டு என்று தொடர்ந்து நடந்துவருகிறது. புகார்கள் செய்வதும் – வழக்குகள் போடுவதும் – பல தீர்புகள் சொல்லியும் எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காக கொள்ளைகள் தொடர்கதையாக உள்ளது. சோனியா காந்தியின் தங்கை சோனியாவின் பின்புலத்தால் இந்தியாவிலிருந்து விலை மதிப்பு அற்ற சிலைகளை கடத்திச் சென்று இத்தாலியில் “வினாயகா“ என்ற கடை பரப்பி விற்பனை செய்து வருகிறார் என்று சுப்பிரமணியம் சுவாமி குற்றம் சாட்டியுள்ளார். இந்த இத்தாலிய மாபியா கூட்டம் கேரளாவின் பத்மநாபசுவாமி கோவில் நகைகளைக் கொள்ளை அடிக்கத் திட்டம் போட்டதும் – இத்தாலிய கப்பல் கேரள கடற்பகுதியில் ரோந்து செய்து கொள்ளை அடிக்கப்பட்டால் எடுத்துச் செல்ல தயார் நிலையில் இருந்ததும். அக்கப்பலின் நேவிகள் நம் மீனவரைச் சுட்டதும் – அவர்கள் கைது செய்யப்பட்டு பின் பெயிலில் அனுப்பப்பட்டதும் அனைவருக்கும் தெரியும் – அதன் இன்றைய நிலை தெரியவில்லை. இப்படி தமிழ் நாட்டிலிருந்து சிலைகளை திருடி வெளிநாடுகளுக்கு விற்கும் சுபாஷ் கபூர் வழக்கின் நிலை என்ன என்று தெரியவில்லை. ஏன் நமது அறகாவலர்களே நகைகளைத் திருடி உருக்கித் தங்க கட்டிகளாக மாற்றி மறைத்த நிகழ்வுகளும் உண்டு. மதுரை கோவிலில் இருந்த பலகோடிகள் மதிப்புள்ள மரகத லிங்கம் காணவில்லை – அதைப்போல் திருப்போரூர் உள்ள சுயம்பீஸ்வரர் கோவில் மரகத சிலையும் திருடப்பட்டது – இதைப்போல் 6 இடங்களில்தான் தமிழகத்தில் மரகத சிலை உள்ளது – இதுவரை கொள்ளை போனது 2 – மீதம் என்று காணாமல் போகுமோ ? இதைப்பற்றிய விசாரணை கிணற்றில் போட்ட கல்போல யாரும் அதைப்பற்றிக் கேட்பதில்லை ?

14) கோவில் குளங்களை சுத்தம் செய்வது என்பது அறமற்ற துறை செய்வதே இல்லை – கோவில் குளங்களுக்கு வரும் நீர் வழித் தடங்கள் என்று தெரிந்தும் அவ்வழிகளை ஆக்கிரமித்ததால் பல குளங்கள் கட்டாம் தரையாகக் காட்சி அளிக்கிறது. பல குளங்கள் இன்று காணாமல் போய்விட்டது – குளத்தை துத்துவிட்டு அந்த இடங்களில் மந்திகள் மால்களை கட்டிக் கொண்டிருக்கிறார்கள்

15) வேத-தேவார-திருப்புகழ்-ஆகம பாடசாலைகள் பெயருக்கு ஒரு சில கோவில்களைத் தவிர மற்ற இடங்களில் முற்றிலுமாக காணாமல் போய்விட்டது.

16) அன்னதான சத்திரங்கள் பாழடைந்த இடமாகவும் – கோவில் வீடுகள் வசிப்பதற்குத் தகுதியற்ற நிலையில் உள்ளது – அதன் வாடகை வசூலிக்கிறார்களா என்றே தெரியவில்லை.

17) அறம் துறை வலைத்தளத்திற்குச் சென்றால் நமக்கு வேண்டிய பல தகவல்கள் கிடைப்பதில்லை. கிடைக்கும் தகவல்கள் வருடா வருடம் தாறுமாறாக மாற்றி மாற்றித் தெரிவிக்கிறார்கள்.

18) சமீபத்திய தகவல் படி அறமற்றதுறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் நிலங்களின் அளவு 4 லட்சம் 80 ஆயிரம் ஏக்கர். அதைத் தரிசு – விவசாயம் – புறம்போக்கு- என்று ஏழு வகைகளாகப் பிரித்துள்ளார்கள். குத்தகை நிலங்களின் வருமானம் அவர்கள் கணக்குபடி இன்றைய விலையில் 5000 கோடி வருட வருடம் வரவேண்டும் ஆனால் 70 கோடிதான் வருகிறது என்கிறார்கள்.

19) இதைத்தவிரக் கோவில் கட்டிடங்கள் 22600 என்றும் – சைட்டுகள் 33665 என்றும் வலைத்தளம் சொல்கிறது – எந்த மாதிரியான கட்டிடங்கள் – சைட்டுகள் என்றால் என்ன அவற்றின் அளவுகள் எவ்வளவு என்பது போன்ற தகவல்கள் தெரிந்துகொள்ள முடியாது. தகவல் அறியும் சட்டத்தின் மூலம் மாதக்கணக்கில் போராடினால் கேட்ட கேள்வி ஒன்றாகவும் பதில் வேறாகவும் இருக்கும் – பல சமயம் பதிலே வராது – தகவல் கேட்பவர் நொந்து நூலாய் போவதை தவிர வேறு வழி இல்லை.

20) அறமற்றதுறை வலைத்தள பதிவின் படி பட்டியல் இடப்பட்ட கோவில்கள் 46(1) -5231 – பட்டியல் இடப்படாத கோவில் என்று அதே பிரிவின் கீழ் 46 (1) – கோவில்கள் – 3506. இதைப் பார்க்கையில் இக்கோவில்களின் வருமானம் கண்ணை உறுத்திக் கொண்டிருக்கிறது. அவை என்று வேண்டுமானாலும் முதல் பட்டியலில் சேர்க்கப்படலாம் என்பதாகும் என நினைக்கிறேன். பட்டியல் – பட்டியல் இடப்படாத என்பதற்கு வலைத் தளத்தில் விளக்கம் ஏதும் இல்லை. அதைத் தவிர சுமார் 40000 கோவில்கள் – 49 (1) பட்டியல் இடப்படாத பட்டியலில் மாவட்ட வாரியாக காணப்படுகிறது. மேலே சொன்ன எல்லாம் வருடா வருடம் மாறும் தன்மை கொண்டது.

21) தல விருஷ்சங்களை பாதுகாக்காமல் வெட்டி ஏலம் விடுவது – பாழ் அடைந்து தேர்களை புதுப்பிக்காமல் பிரித்து ஏலம் விடுவது – விலைபோகாத பழைய தேர்களை எரித்து விடுவது என்பது வாடிக்கையாகச் செய்யப்பட்டு வருகிறது.

22) அர்ச்சனை சீட்டு – அனுமதிச் சீட்டு – பிரசாத சீட்டு – நெய்தீப சீட்டு – பாதுகை பாதுகாப்பு சீட்டு- வாகன நிறுத்தம் சீட்டு- என்று சகலத்திற்கும் வருடாவருடம் ஏலம் விடப்பட்டு ஆளும் கட்சி வட்டம்- மாவட்டம் – குப்பை கூட்டங்களுக்கு தாரை வார்கிறார்கள்.

23) பூஜைக்குப் பயன்படுத்தக்கூடாத செயற்கையான சாம்பிராணி-கற்பூரம்-விபூதி-நெய்-பால் இவற்றைக் கட்டாயப்படுத்தி உபயோகிக்கச் சொல்கிறார்கள்.

24) கோவில் சிலைகளை மாற்றி ஆகம விதிகளை மதிக்காமல் ஸ்தான பேதம் செய்வது தொடர்ந்து நடந்துவருகிறது. பல கோவில்களில் உற்சவங்கள் – குடமுழுக்கு நடப்பதே இல்லை. பல இடங்களில் ஊர் ஜனங்கள் பணம் வசூலித்து இதைச் செய்கிறார்கள்.

25) கோவில்களில் நாத்திக வெறி பிடித்த ( Executive Officer EO ) செய்யும் அதிகாரங்கள் கண்ணீர் வரவழிக்கும். அர்ச்சகர்கள் அளிக்கும் பிரசாதங்களை நாத்திக அதிகாரிகள் அலட்சியமாக வீசி எரிவது பல இடங்களில் நடக்கிறது. அர்ச்சகர்களை சொல்வதை மட்டும் செய் இல்லை எனில் பணி நீக்கம் செய்யப்படுவாய் என்று மிரட்டப் படுகிறார்கள். பல இடங்களில் அர்ச்சகர்கள் திருட்டுக்கு துணை செய்யாததால் கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

26) ஆறு கால பூஜை என்பது தேய்ந்து தேய்ந்து 1 கால பூஜையும் செய்யமுடியாமல் பல கோவில்கள் இன்று வறுமையில் வாடுகின்றன. விளக்குகூட ஏற்றாமல் பல கோவில்கள் மூடிகிடக்கின்றன.

27) கோவில் கதவுகளில் சுவர்களில் அரசியல் தலைவர்களின் படங்களைச் செதுக்குவது. அவர்களைப் பற்றி நாமாவளி எழுதுவதும் கோவிலின் புனிதத்தை சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள். திரு தமிழ்குடிமகன் அறநலதுறை மந்திரியாக இருந்த பொழுது மயிலைக் காபாலி கோவிலில் பின்வரும் நாமவளிளை வற்புறுத்தி ஓதுவார்களைப் பாடவைத்தார்கள். 1000 கடவுள் நாவளிகளின் இடையில் சேர்க்கப்பட்டவை ?

கடம்பூர் மேவிய கலைஞரே போற்றி (642)

கடமை கண்ணியம் கட்டுபாடு தரும் கபாலியே போற்றி (879)

கூட்டம் கூட்டமான திருவருள் தமிழ் குடிமகனே போற்றி (677)

கலியுகத்தின் கருவில் கழகமான கபாலியே போற்றி (934)

கணக்கற்ற காதல் உடையோன் போற்றி (670)

கணக்கிட முடியா அருள் கனிபொறி உருவாக்கி தரும் கபாலியே போற்றி (883)

தனித்தமிழ் வளர்கும் தன்மானத் தலைவா போற்றி (896)

சாதிகளை ஒழித்த சமயக் காவலரான கபாலியே போற்றி (898)         

2காந்தி – தெரேசா  

3 பாரதி தாசன் – ஈ.வே.ரா      

4

அண்ணாதுரை – அப்துல் கலாம்

28) எல்லாக் கோவில்களிலும் ஒரு மெயின் ரிஜிஸ்டர் வைக்க வேண்டும். அதில் கோவிலின் சொத்து விவரங்கள் – நகைகள் பற்றிய விபரங்கள் – சிலைகள் பற்றிய விபரங்கள் – பர்மனெண்ட் அஸட் பற்றிய மொத்த விவரங்கள் அதில் இடம் பெறவேண்டும் என்பது ஒரு முக்கியமான விதி. இப்படிப்பட்ட ரிஜிஸ்டர் பெரும்பாலான கோவில்களில் இன்று இல்லை – சில கோவில்களில் இருக்கும் ரிஜிஸ்டரில் முழுவிவரங்கள் இல்லை. யார் யாரைக் கேள்வி கேட்பது தெரியவில்லை – அப்படிக் கேட்டாலும் பதில் இல்லை – சில கோவில்களின் ரிஜிஸ்டர் கிழிந்து கந்தலாக உள்ளது

29) டாஸ்மாக் ஆண்டு வருமானம் 30 ஆயிரம் கோடி அதற்கு அடுத்தபடியாக கோவில் வருமானம் வருகிறது. 18 ஆயிரம் கோடி. ஆனால் இதன் தணிக்கை ஆடிட் தற்பொழுது அறம் அற்ற துறையாலேயே செய்யப்படுகிறது. இங்கே என்ன நடக்கிறது என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். இதையும் மீறி தர்மசிந்தனையுள்ள ஆடிடர்கள் சொன்ன புகார்கள் எதுவும் நடவடிக்கைக்கு உட்படுத்தப் படுவதில்லை என்பது ஒரு திமிர் பிடித்த அதிகார துஷ்பிரயோகமே ஆகும். கோவில் வருமானத்தில் 15 சதவிகிதம்தான் கோவிலுக்காகச் செலவு செய்யப்படுகிறது. மீதம் மாற்று மதத்தினருக்கும் – துண்டு விழும் திட்டங்களுக்கும் – இலவசங்களுக்கும் செலவு செய்கிறார்கள். ஆனால் அறமற்ற துறை விதிப் படி அரசு தன் நிர்வாக செலவினங்களுக்காக 16 சதவிகிதம்தான் எடுத்து கொள்தாக சொல்கிறார்கள்.

30) பல சமயங்களில் மத்திய அரசாங்கத்திடமிருந்து பெரும் தொகைகளை புதுப் பிப்பதற்காக பெற்றுக் கொண்டு அந்த நிதி சென்ற இடம் தெரியாமல் புகார் அளிக்கப்பட்டு வழக்குகள் பல தொங்கிக் கொண்டிருக்கிறது.

31) சைவம் வேறு ஹிந்து மதம் வேறு என்று சொல்லும் சில தமிழர்களும் – வேதம் இல்லாமல் ஆகமம் இல்லை – ஆகமம் இல்லாமல் சைவம் இல்லை என்று சொல்லும் தமிழர்களும் இந்த அட்டூழியங்களுக்காகக் குரல் எழுப்புகிறார்களா என்றே தெரியவில்லை ? சில ஹிந்து இயக்கங்களும் – தனிமைப் படுத்தப்பட்ட பார்ப்பான்தான் எல்லா வற்றிற்கும் குரல் எழுப்புகிறான் – வழக்கு தொடர்கிறான் ? இது ஏன் இப்படி ??????? (இந்தப் போக்கு நகரத்தில் தான் அதிகம் – கிராம மக்கள் பல இடங்களில் குரல் கொடுக்கிறார்கள் என்பது ஒரு ஆறுதலான விஷயம்.)

32) சித்திவிநாயகர் கோவில் – திருப்பதி – குரூவாயூர் இவை எல்லாம் பண மழை பொழியும் இடங்கள். இவற்றை எல்லா மாநில அரசாங்கங்களும் துண்டு விழும் பட்ஜெட்டுகளுக்கும் அரசியல் தரகர்களும் பங்கு போட்டுக் கொள்கிறார்கள்.

33) திருப்பதியில் (YSR ) அரசு சர்சு கட்ட பெரும் முயற்சி எடுத்தது – கலவரங்கள் நடந்து அது ஒரு வழியாகத் தடுக்கப்பட்டது. இப்படி தமிழக கோவில் மலைகளில் எல்லாம் சிலுவை படம் வரைந்து வருவதும் ஜபகூடம் அமைப்பதற்கும் பெரும் முயற்சி செய்கிறார்கள். ஆந்திராவில் கோவில் விளை நிலங்கள் பல மதமாறிய கிருஸ்துவ விவசாயிகளுக்கு (YSR) தானம் செய்தார். தற்போது சந்திரபாபு நாயுடு அதை மீட்டுள்ளார் என்பது ஒரு ஆறுதலான விஷயம். கிருஸ்துவ சார்புடைய (YSR) ஆட்சியின் போது பல கோவில்களில் இடிப்பு வேலை நடந்தது. அப்படிப்பட்டவர் ஒரு ஹெலிகாப்டர் விபத்தில் உடல்கூட அடையாளம் தெரியாமல் உயிர் துறந்தார்.

34) சும்மா அம்மா ஆட்சியிலும் கடைசி பல ஆண்டுகளாக அவர் சிறுபான்மையினரை கட்டித் தழுவும் போக்கை அதிகமாக்கினார். கோவில்களுக்குச் செல்வதையும் கோவில் விஷயங்களில் தலையீட்டை குறைத்துக் கொண்டார். திப்பு, ஹைதர் அலிக்கு மணிமண்டபம் – பெரியஆறு அணை கட்டிய ஜான் பென்கியூவிற்கு சிலை. இவர் ஆட்சியில் தான் மாகாமஹம் குளத்தில் உயிர் இழப்பு நேர்ந்தது. இவர் ஆட்சியில் தான் தஞ்சைக் கோவில் கொட்டகை தீ பிடித்தது. இவர் ஆட்சியில் தான் ஜெயேந்திரரை கைது செய்து தான் ஒரு பிராமிண பெண் என்பதையும் தான் ஒரு ஹிந்து என்பதையும் மறந்து மிகவும் கீழ் தரமான முறையில் அவரைக் கொடுமைப்படுத்தினார். இவர் ஆட்சியில்தான் இயற்கை சீற்றங்கள் பல நடந்தது (சுனாமி உள்பட) அவர் நோய்வாய் பட்டுச் செத்த பிணமாகக் காய்ந்து நாரி பிறகு சாமாதியானார். இறந்தபின் முதல் கிரிமினல் பட்டம் பெற்றவர் (கைதி எண் அடையாளம்). கடல் தெய்வ  – காவல் தெய்வ வழிபாடு இவற்றை எல்லாம் செய்யாமல் மதமாறிய மீனவர்கள் பல இயற்கை சீற்றங்களால் பாதிக்கப் படுகிறார்கள்.

35) சிறுபான்மையினர் சகவாசம் தமிழரைப் பல நூற்றாண்டுகளாக கெடுத்துக் கொண்டிருக்கிறது என்பதை இன்னமும் இந்தத் திராவிட கழுதைகள் உணரவில்லை. இந்தச் சகவாசம் தான் இலங்கைத் தமிழர்கள் கொலைக்களமாக மாற்றியது. அங்கே இப்பொழுதும் ஹிந்து கோவில்கள் ஒழிப்பு இந்தச் சகவாசத்தால் நடத்தப்படுகிறது.

36) திராவிட – கிருஸ்துவ கூட்டு சதி – தமிழிலும் அர்ச்சனை செய்யவேண்டும் என்று மல்லுக்கட்டி அதை நிறைவேற்றவும் செய்தார்கள். இப்படி மாநில மொழியிலும் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று வேறு எந்த இந்திய மாநிலங்களிலும் சர்ச்சை எழவில்லை. இப்பொழுது தமிழக கோவில்களில் எல்லாம் இங்கே தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும் என்று ஒரு அறிவிப்பு பலகை தொங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் 99 சதவிகித பக்தர்கள் தமிழில் அர்ச்சனை செய்யுங்கள் என்று சொல்லுவதில்லை என்பதுதான் நிதர்சனம். மேலும் தமிழில் அர்ச்சனைகள் செய்ய முறையான தமிழ் மந்திரங்கள் என்ன அவை ஆன்மீக தலைமைகளால் ஏற்றுக்கொள்ளப் பட்டதா – சுலோகங்கள் – நாமாவளிகள் – செய்முறை – உச்சரிப்புகள் – இவற்றுக்கு தேவையான முறையான ஆன்மீக மடங்களினால் நடத்தப்படும் பயிற்சி இவற்றைப் பற்றி எல்லாம் ஒருவரும் கவலை கொள்வதோ அல்லது ஆர்வம் கொள்வதோ அறவே கிடையாது. இது இப்படி என்றால் தமிழில் தான் கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்று சொல்லி சில கோவில்களில் அதையும் செய்தார்கள். பல தமிழ் ஆன்மீக வல்லுநர்கள் தாறுமாறான தவறான மந்திரங்களை ஓதப்பட்டது என்று கவலை தெரிவித்தார்கள். இவற்றை எல்லாம் செய்ய வேண்டாம் என்று சொல்லவில்லை ஆனால் இதற்கான சரியான வழிமுறைகள் எதுவும் கடைப்பிடிப்பது இல்லை. காரணம் குறிக்கோள் சமூக சமத்துவம் அல்ல கோவில் வழிபாட்டு முறைகளைக் கெடுத்து ஹிந்து மதத்தைச் சீர்குலைக்க வேண்டும் என்பதுதான். இப்படி எல்லாம் தாறுமாறா கும்பாபிஷேகம் செய்யால் இருந்து வரும் ஊர் கெடுதலைவிட தவறாகச் செய்தால் ஊர் கெடுதல் அதிகமாகும் என்பது தமிழரது நம்பிக்கை.

37) மூக்கை மேலும் நுழைத்து எல்லா ஜாதிக்காரர்களும் அர்ச்சகர் ஆக்கலாம் என்று சட்டம் போட்டு. அதற்காகக் கடா வயதைத் தாண்டியவர்களை பலரைத் தேர்ந்தெடுத்து பயிற்சி பள்ளிகளை 6 இடங்களில் துவக்கினார்கள். ஒரு வருடம்தான் பயிற்சி- கையில் பட்டம் (206 பேர்கள்) – வருடங்கள் பல ஓடிவிட்டது – யாரையும் வேலையில் அமர்த்தவில்லை – இப்பொழுது நீதி மன்றம் தமிழக அரசை ஏன் பணி அமர்த்தவில்லை என்று தாக்கிதா அனுப்பியுள்ளது. திராவிட வாடை கொண்ட ஆன்மீகர்களை சிலரைக் கொண்டு பயிற்சி அளித்தார்கள். இதனால் தற்பொழுது கோவில்களில் இருந்துவரும் சிவாசாரியார்கள் தங்களது வேலைக்கு ஆப்பு வைப்பார்கள் என்று பயந்து வழக்குத் தொடுத்தார்கள். வழக்கு அவர்களுக்குச் சாதகமாக வந்தது. தற்போது நீதி மன்ற தீர்பின் படி பரம்பரை பாத்தியதை உள்ள கோவில்களில் அந்தந்த ஜாதியினர் தான் தொடர்ந்து அந்த வேலையைச் செய்ய வேண்டும். மற்றும் ஆகமவிதிகளின் படி அமைந்த கோவில்களில் அந்தக் கோவில் நடைமுறை படி எந்தெந்த ஜாதிக்காரர்கள் அர்ச்சகர் ஆகலாமோ அவர்களைத்தான் அர்ச்சகராக நியமிக்க வேண்டும். மற்ற எல்லாக் கோவில்களிலும் அரசு பயிற்சி அளித்த எந்த ஜாதியைச் சேர்த்தவரும் அர்ச்சகராக நியமிக்கலாம் என்று தீர்பு சொல்லியுள்ளது. தீர்பு வந்தும் இதுவரை யாரையும் பணியில் அமர்த்தவில்லை. பயிற்சி பள்ளிகளுக்கு பூட்டுப் போட்டுள்ளார்கள். பயிற்சி பெற்றதும் இந்தக் கடா அர்ச்சகர்கள் கூட்டமாகச் சென்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார்கள் என்றால் அவர்கள் தரம் பற்றி நான் சொல்ல தேவை இல்லை ? ஆனால் சமீபத்தில் கேரளாவில் சிறுவயது முதல் கிராம கோவில்களில் தொண்டு செய்துவரும் 62 பேர்களை தேர்தெடுத்து அவர்களுக்குப் பல வருடம் தேவஸ்தான போர்டின் மேற்பார்வையில் முறையான பயிற்சி அளித்து  அவர்களை நகரக் கோவில்களில் அர்ச்சகர்களாக நியமித்துள்ளார்கள். இதில் தலித்துகளும் அடங்கும். அவர்கள் எல்லோரும் பட்டை அடித்து – ருத்திராட்ச கொட்டை போட்டு – – கச்கம்கட்டி- பூணூல் தரித்து -சமஸ்கிரதம் கற்று – தாந்திரிக பூஜைமுறைகள் கற்று அமர்த்தப் பட்டுள்ளார்கள். தமிழ அரசைப் போல் தான்தோன்றித் தனமாக நாத்திக எண்ணம் கொண்ட முன் அனுபவம் இல்லாத வாலிபர்களுக்குப் போலி பயிற்சி அளிக்கவில்லை.

EVR

தமிழக அரசு அர்சகர் பட்டம் பெற்றவர்கள்   

kuntra

madu

இந்த ஆன்மீகர்களது சகவாசத்தால் தமிழருக்கு என்ன நன்மை ?

38) கேரளாவின் திருவான்கூர் தேவஸ்தான போர்டின் அனிருத்தன் ஆசிரியர் இந்தப் பாடசாலை 1987 இல் திரு.கிருஷ்ண வாத்தியார் வழி காட்டுதலின் படி நடத்தி வருகிறார்.. எந்த பேதம்மின்றி எல்லா ஜாதியினருக்கும் இந்தச் சேவையை செய்ய வலுயுறுத்திய தனது பிராமிண குரு சுவாமி கிருஷ்ண வாத்தியாரைதான் பாராட்ட வேண்டும் என்கிறார் !!!!!!!!!!!

39) விஷ்வ ஹிந்து பரிஷித் – நாரயணீ பீடம் தற்போது கிராம கோவில்களில் இருக்கும் பூஜாரிகளுக்கு முறையான பயிற்சி அளிக்கிறார்கள். பரிஷித் பூஜாரி நலச் சங்கம் – பூ கட்டுவோர் நலச் சங்கம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்காக அரசிடம் குரல் கொடுக்கிறார்கள். தயானந்த சரஸ்வதி ஆஸ்ரமத்தினர் மத மாற்றத்தைத் தடுக்கவும் பாமர மக்களை ஆன்மீகத்தில் நாட்டம் கொள்ள செய்யவும் கோவில்களில் ஜாதிபாராமல் எல்லோருக்கும் திருவிளக்கு பூஜை செய்ய வேண்டிய பொருள்களைக் கொடுத்து ஊக்குவித்தார்கள். இந்த கிருஸ்துவ-திராவிட கூட்டு அறமற்றதுறை இதற்குத் தொடர்ந்து அனுமதி அளிக்க மறுத்து வருகிறது.

40) அறமற்ற துறை அமைப்பு – திரு.சேவூர் ராமசந்திரன் – மந்திரி (2017) -பிரின்சிபிள் செகரட்டரி – கமிஷனர் – 28 சாயிண்ட் கமிஷனர் (மாவட்டம் வாரியாக)-அடிஷனல் கமிஷனர்கள் – டிபுடி கமிஷனர்கள் -அஸிஸ்டன் கமிஷனர்கள் – எக்சிகுயிடிவ் ஆபீசர்கள் (629 பேர்கள்) – இன்பிரா ஸ்டக்சுரல் அசிஸ்டன்டுகள் – ஆபீசர் ஆன் டெபுடேசன்கள் – (இதுதான் அறமற்ற துறை கொள்ளையர் நெட் வர்க்)

41) வருடம் தோறும் இதற்காக ஆடம்பரமான பட்ஜெட் திட்டங்கள் உண்டு – அதற்காக அற்ப தொகை ஒதுக்கப்படுகிறது – போட்டுள்ள திட்டங்கள் – அன்னதான திட்டம் (265 கோவில்கள்) தொடர்ந்து செய்வதாக சொல்கிறார்கள் – இந்த வருடம் இதற்கு ஒதுக்கிய தொகை 3.25 கோடி ( கையிருப்பு 29 கோடி) – இந்தவருடம் 1000 கோவில்களைப் புதுப்பிப்பதாக சொல்லியுள்ளார்கள் – ஏழைத் தம்பதிகளுக்கு 4 கிராம் தாலிக்கு தங்கம் – 10000 ரூபாய் பணம் வருடத்தில் குறைந்தது 1000 பேர்களுக்குத் தருவதாக சொல்கிறார்கள்- ஆன்மீக – நன்னடத்தை வகுப்புகள் நடத்துவதாகவும் அதனால் வருடம் தோறும் 500 குறையாக மாணவர்கள் பயன் அடைகிறார்கள் என்கிறார்கள் – யானைகள் புத்துணர்ச்சி முகாம் வருடம் தோறும் நடத்தப்படுவதாகச் சொல்கிறார்கள் – யானைகள் தான் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் கூட இல்லை – ஒருகால பூஜை திட்டம் (ஒதுக்கிய தொகை தெரியாது) – கோவிலுக்குப் பக்தர்கள் அளித்த (புடவை-வேஷ்டி) ஏழைகளுக்கு அளிக்கும் திட்டம் – நாதசுர வித்துவான்களுக்கு வேலை வாய்ப்பு – கோவில் வேலை செய்பவர்களுக்கான நலத் திட்டங்கள் (அர்ச்சகர்களுக்கு ரூபாய் 500 இல் ஆரம்பித்து ஒருவருக்கும் 3000 ரூபாய்க்மேல் சம்பளம் கிடையாது ) ஆனால் கோவிலில் மற்ற பணியாளர்களுக்கு 3000 முதல் 20000 வரை சம்பளம் தரப்படுகிறது – அவர்களுக்குப் பல நலத்திட்டங்கள் அறிவித்துள்ளார்கள் – (கல்யாணம் – படிப்பு – கருமாதி வரை) ஆனால் நலத் திட்டத்தில் அதிகபட்சமாக 15000 ரூபாய்க்கு மேல் பெறமுடியாது. – கையூட்டம் கொடுக்காமல் இதன் பயன் அடைய முடியாது – இதைத் தவிர கிராம பூசாரிகள் நல வாரியம் ஒன்று இயங்குவதாகச் சொல்கிறார்கள் – அதற்கு சேர்மன் முதல் அமைச்சர் – 10 பேர் அரசியல் சார்ந்தும் – 9 பேர் அரசியல் சார்பில்லாத ஆபீசர்கள் – இப்படி ஆடம்பரமாகப் பல நலத்திட்டங்களுடன் ஆரம்பித்த வாரியம் சொற்பமாக சிலருக்கு சில சலுகைகள் அளித்துவிட்டு இன்று செயல்படாமல் முடங்கிக் கிடக்கிறது. குறைந்த பட்ச ஊதியமாக ரூபாய் 300 எல்லாக் கிராம கோவில் பூசாரிகளுக்கும் வழங்கப்படும் என்றுகூட அம்மையார் உறுதி அளித்தார் ஆனால் செய்யவில்லை ? புண்ணிய ஷேத்திரங்களுக்கு பக்தர்கள் செல்ல மானியம் வழங்கும் திட்டமும் சொற்ப அளவில் தான் செயல் பட்டது. இதைப் பெற கையூட்டாம் என்ற பாவம் செய்து போராடி புண்ணிய பெறுவதைவிட மானியம் பெறாமலே இருப்பதுதான் தர்மம்.

42) 2017 வருடம் நமது நீதி மன்றம் ஒரு வழக்கில் ” Many Temples constructed 1500 years ago and Temples recognized by UNESCO are in ruins. Daily rituals are not performed. Some temples remains closed throughout the day, no one even to lighten the lamps – Madras High court இப்படிப் பல முறை அறமற்ற துறை மீது நீதி மன்றங்கள் குற்றம் சாட்டியுள்ளது.

43) அறமற்ற துறையின் சகலன் ஆர்கலாஜிகல் சர்வே ஆப் இந்தியா – இவர்களது வேலை நினைவுச் சின்னங்களை பாதுகாத்தல் – அகழ்வு ஆராய்ச்சி – எபிகிராபிகல் ஸ்டடிஸ் – அருங்காட்சியகங்கள் – புராதன சின்னங்களான கோவில்கள் – கோட்டைகள் பாதுகாத்தல் போன்ற பல நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்கள். காங்கிரஸ் ஆளுகையில் அறமற்றதுறை போல் இவர்களும் ஹிந்துக்கள் சம்பந்தமான எவற்றையுமே பாதுகாப்பதில் ஒரு மெத்தனப் போக்கையே இன்று வரை கடைப்பிடிக்கிறார்கள். சோமநாதர் கோவிலைப் புதுப்பிக்க பொதுமக்கள் தொண்டளிக்க வேண்டும் என்பதும் ஜூம்மா மசூதியை அரசு செலவில் புதுப்பிக்க வேண்டும் என்று காந்தி வலியுறுத்தினார். இதைத்தான் இந்த செக்யூலர் வியாதிகள் இன்று வரை செய்து வருகிறார்கள். இந்தியாவில் 35 இடங்களில் இவர்களது அலுவலங்கள் உள்ளது. தமிழகத்தில் 423 இடங்கள் இவர்களது கட்டுப்பாட்டில் உள்ளது. இதில் 11 இடங்களில் நுழைவு சீட்டு கொடுத்து பணம் வசூலிக்கிறார்கள்.

ar

44) யூனெஸ்கோ ( UNESCO ) என்பது பிரான்ஸ் நாட்டில் பாரீஸ் நகரத்தில் உள்ள ஒரு அமைப்பு. இதில் 195 நாடுகள் அங்கம் வகிக்கிறார்கள் – இதில் இந்தியாவும் ஒரு அங்கம்.. இதன் ஒரு அலுவலகம் இந்த ஆண்டுதான் (2017) டெல்லியில் திறந்துள்ளது. இந்த அமைப்பின் ஒரு அங்கம்தான் சரித்திர புகழ்வாய்ந்த இடங்களை ( HERITAGE SITES ) அதன் தொன்மை மாறாமல் – அதற்கு அழிவு ஏற்படாமல் பாதுகாக்க உதவி செய்கிறது. இவர்களது குழு வருடம்தோறும் இங்கே வந்து அவ்விடங்களைப் பார்வையிட்டு குறை, நிறைகளை மத்திய – மாநில – நீதி மன்றங்களுக்குத் தெரிவிப்பதும் – நிதி உதவி அளிப்பது போன்ற நடவடிக்கைகளைச் செய்கிறார்கள். இதுவரை வந்த பல குழுக்களின் ரிபோர்ட் தமிழக கோவில்களின் பாராமரிப்பைப் பற்றி மட்டமான தகவல்கள் தந்துள்ளார்கள். முன்னேற்றத் திட்டங்கள் பலவற்றை நீதி மன்றங்களின் மூலம் பரிந்துரைத்துள்ளார்கள். ஆனால் மாநில – மத்திய – மந்திகள் இதைப்பற்றி சட்டை செய்வதில்லை. இந்தியாவில் யூனெஸ்கோவால் 36 இடங்கள் அடையாளப்படுத்தப் பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் நான்கு ,இடங்களை அங்கிகாரம் உள்ளது ( அறவேட்ஸ்வரா கோவில் – தாராபுரம் – கும்பகோணம் பிரகதீஸ்வரர் கோவில் – தஞ்சாவூர்  மாமல்லபுரம் – சென்னை கங்கைகொண்ட சோழபுரம் – ஜெயம்கொண்டான்) நோபல் பரிசில் பாரபட்சம் காட்டுவதுபோல்  ஒரே ஹிந்து நாடான இந்தியாவிற்கு எந்த அளவு கட்டுப்பாடும் உதவியும் செய்கிறார்கள் என்பது ஆராயப்பட வேண்டும். இதைத் தவிர மேலும் 40 இடங்களை இந்திய அரசு யூனெஸ்கோவின் அங்கிகாரத்திற்குப் பரிந்துரைத்துள்ளது.

45) 2017 இல் பூனெஸ்கோ நீதி மன்றத்திற்கு அளித்த அறிக்கையின் சாரம் “UNESCO SLAMS TN GOVT FOR RECKLESS CONSERVATIVE WORK AT HISTORIC TEMPLES, SUBMITTED REPORT TO MADRAS HIGH COURT. HR & CE DOES NOT HAVE CAPACITY NOR QUALITY EXPERTS TO CARRY OUT WORK ON THESE MONUMENTS – NO PROPER SYSTEM IS BEING FOLLOWED FOR DOCUMENTING, ASSESSING, REPORTING AND TENDERING OF HERITAGE WORKS”

un  

46) இந்த அறமற்ற துறை மீது ஆரம்ப நாட்களிலிருந்து இன்றுவரை 100 வழக்குகளுக்கு மேல் உயர் நீதி உச்ச நீதி மன்றங்களில் போடப்பட்டு பல முறை அறமற்ற துறை மீது சட்ட மீறல்களை விதிகள் வாரியாக சுட்டிக்காட்டி குற்றப் பத்திரிகை அளித்துள்ளார்கள் என்பதும் அதைச் சட்டை செய்யாமல் விதிகளைப் பலமுறை திருத்தம் செய்துள்ளார்கள் என்பதும் ஒரு மோசடியே ? இன்றும் பல வழக்குகள் நீதி மன்றங்களில் தொங்கி கொண்டிருக்கிறது.

47) கோவில்களின் தில்லுமுல்லு நடக்கிறது என்று அரசாங்கத்திற்குத் தெரிந்தால் அப்பொழுது மட்டும் தான் அதை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து ஒரு குறிப்பிட்ட காலவரைக்குள் ( 3 முதல் 5 ஆண்டுகள் என்று நீதி மன்றங்கள் வலியுறுத்தி உள்ளது) ஒழுங்கீனங்களைச் சரிசெய்துவிட்டு தன் கட்டுப்பாட்டை விலக்கிக் கொள்ள வேண்டும். மற்ற கோவில் சம்பந்தமான நடைமுறைகளில் தலையிடவோ மாற்றங்கள் செய்யவோ சட்டப்படி மாநில மத்திய அரசுக்கு அதிகாரம் கிடையாது.

48) நமது அரசியல் சாசனத்தில் சொல்லியுள்ள மதசம்பந்தமான மதசுதந்திரத்திற்கு உள்ள எந்தச் சரத்துகளுடனும் அறமற்ற துறையின் விதிகள் உடன்படுவதில்லை என்பது எல்லோருக்கும் வெளிப்படையாகத் தெரிந்தும் இன்றுவரை ஒரு மாற்றமும் இல்லை என்பது தமிழகத்திற்கு ஒரு சாபக்கேடுதான். +10 இந்திய அரசியல் சட்ட சரத்துக்களுக்கு மேல் விதிகளை மீறி கோவில்களை கொள்ளை அடிக்கிறார்கள். இது தமிழகத்தில் மட்டும் அல்லாது மற்ற மாநிலங்களிலும் நடக்கிறது. இதில் கொள்யர் முதல் பரிசு பெற்றது தமிழகம்தான்.

49) திராவிட கிருஸ்துவ கூட்டணி தோன்றிய நாள் முதல் தமிழனது நாகரீகம், பண்பாடு, கலாச்சாரம் பந்தாடப்பட்டு வருகிறது. தமிழரது வாழ்க்கை முறை பெரும்பாலும் கோவிலைச் சார்ந்துதான் வளர்ந்து வந்தது. கோவில்கள் இருக்கும் வரை நாட்டை கிருஸ்துவ நாடாக மாற்ற முடியாது என்பதை நன்கு அறிந்து பல நூற்றாண்டுகளாகப் பிரிவினைகள் பலவற்றை தூண்டிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்-சமஸ்கிரதம், வேதம்-ஆகமம், ஹிந்து -சைவம், ஆரிய-திராவிட, பிராமிணன்-நான் பிராமிண் , தனித்தமிழ் – தமிழ்த் தேசியம் என்பனவற்றைச் சூடு தணியாமல் புகை மூட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

50) தமிழர்கள் விழித்துக் கொள்விலை என்றால் கோவில்கள் எல்லாம் இடிக்கப்பட்டு சர்சுகளும் – மசூதிகளும் கட்டப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை. தமிழக மாநில அரசின் சின்னமான கோவில் கோபுரத்தை எடுத்துவிட்டு சிலுவையையும் பிறைச் சந்திரனையும் போட்டுக்கொள்ளக்கூட வெட்கம் இல்லாத இந்தத் திராவிட-கிருத்துவ பேய் ஓட்டப்பட வேண்டும்.

(தொடரும்)

 

 

 

 

 

 

 

 

 

 

 

மதர் தெரசா – பரோ (அ) பகாரி ஒரு பார்வை

m1

[Mother Teresa was not so very saintly, a new study reports.  Canadian academics traveled through, 96 per cent of all originally researched literature on the Catholic icon and concluded that her reputation as on of the holiest women of the twentieth century was the product of hype.  Researchers allege missing funds for humanitarian work and homes for the poor that did not offer the medical care they required, leaving many to die.  Serge Larivee, a researcher from the University of Montreal, said “Given the parsimonious management of Mother Theresa’ works, one may ask where the millions of dollars for the poorest of the poor have gone ?  ]

1997ம் ஆண்டு அன்னை தெரேசாவின் இறுதி ஊர்வல சடங்குகள் இதுவரை யாரும் கண்டிராத ஆர்ப்பாட்டத்துடன் நடத்தப்பட்டது. இதில் நமது செக்யூலர் தலைவர்கள் பொறுமையாக வாடிகனினால் நடத்தப்பட்ட 2 மணிநேர சடங்கை பார்வையிட்டு பிறகுதான் அவர்களை இறுதி மரியாதை செய்ய அனுமதித்தார்கள். நேதாஜி மூடிய விளையாட்டு அரங்கம் அன்று இந்தியர்களின் வரிப்பணத்தைக் கொண்டு இரங்கல் மரியாதை செய்தது ஒரு வாடிகனின் தலைநகரைப் போல் காட்சியளித்தது. இது அரசர்களுக்கு நடத்தம் இறுதி மரியாதை போல்தான் இருந்தது.

இதில் பணம் படைத்தவர்களும், செக்யூலர்களும்தான் கலந்து கொண்டார்கள், ஏழைகள் அல்ல. மீறிவந்த ஏழைக் கூட்டத்தை ஒரு மென்மையான லத்தி உதைமூலம் கலையச் செய்ததாகப் பொய் செய்திகள் வெளிவந்தன. இனிமேல் அவர்களின் தேவை மிஷினரிகளுக்கு தேவையில்லை. தாங்கள் திட்டமிட்டபடி அவரை ஒரு தன்னிகரில்லா கிருஸ்துவ தொண்டராக உலக அரங்கில் உயர்த்தியாகி விட்டது. இவரை கல்கத்தாக்காரர்கள் தங்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதமாக எண்ணிப் பெருமைப்படுகிறார்கள். ஆக்நஸ் பேஜாஜியூ என்ற தெரேசா தன் பிறந்த ஊரான அல்பேனியாவில் இருந்திருந்தால் இவ்வளவு புகழ் பெற்று இருக்க மாட்டார். அந்த அல்பேனியா இந்தியாவை விட மிகவும் ஏழ்மையான நாடு. தம் மக்களுக்குத் தொண்டு செய்வதை விட்டு இவருக்கு இங்கே என்ன வேலை? நீண்ட நெடுநாளைய மதம் பரப்பும் திட்டத்திற்கு வாடிகனால் தேர்வு செய்யப்பட்டு இங்கே சோனியாவை இறக்குமதி செய்தது போல் இவரையும் இறக்குமதி செய்தார்கள்.

இன்று கல்கத்தாவிற்கு என்ன பயன் தெரேசாவால் என்பதைவிட கல்கத்தாவால் தெரேசா உலக அரங்கில் சிறந்த சமூகசேவகியாக நிறுத்தப்பட்டுவிட்டார் என்பதுதான் நிதர்சனம். இவரது முதன்மைப் பணி பிணியில் இறப்பை எதிர் நோக்கும் நோயாளிகளுக்குத் தொண்டு செய்வது என்று அறியப் பட்டது. ஆனால் உண்மையில் அவர் வெளிநாட்டு கிருஸ்துவப் பணக்காரர்களிடமிருந்து பணம் திரட்டும் வேலையைத்தான் தீவிரமாகச் செய்து வந்தார் என்று பல வெளிநாட்டு எழுத்தாளர்கள் கூறியுள்ளார்கள். அவர் நடத்திய நோயாளிகளின் இருப்பிடம் நம் ஊர் அரசாங்க மருத்துவ மனையைவிட மிகக் கேவலமான முறையில்தான் இயங்கி வந்தது. வசதிகள் ஏதும் இன்றி சுகாதாரமற்ற முறையில்தான் இயங்கியது என்று பலர் பகிங்கரமாக குற்றம் சாட்டியுள்ளார்கள். உயிருக்குப் போராடும் நோயாளிகளுக்குத் தீவிர சிகிச்சை அளிக்காமலும் பெயின் கில்லர் போன்ற மருந்துகளைச் செலுத்தாமலும் ஏசு ஜபம் செய்தால் எல்லாம் தானே குணமாகிவிடும் என்று அறிவுரை சொல்லியே பலர் மரணம் அடைந்தார்கள். இதே நிலையைத்தான் அவர்களால் நடத்தப்பட்டு வந்த குழுந்தைகள் காப்பக இல்லங்களிலும் இருந்தது.

1952 இல் காளிகட் என்ற இடத்தில் ” ஹோம பார் தி டையிங் ” என்ற ஒரு மருத்துவமனையை ஒரு பாழ்அடைந்த ஹிந்து கோவில் இருந்த இடத்தை ஆக்கிரமித்துக் கட்டினார்.. இதன் ஒரே குறிக்கோள் உயிர்பிரியும் நிலையில் உள்ளவர்களையும் சரியான சிகிச்சை அளித்தால் உயிர் பிழைக்கலாம் என்ற நிலையில் உள்ளவர்களைச் சரியான சிகிச்சை அளிக்காமல் உயிர் பிரியும் நிலைக்குத் தள்ளி அவர்கள் சம்மதிக்காமலே ஏச ஜபம் சொல்லி பரலோகத்தில் உள்ள பரமபிதாவிடம் டிக்கெட் கொடுத்து சந்தோஷமாகக் களிப்பில் மிதக்கவைத்து வழி அனுப்புவதுதான். இதற்கான போதனைகளை முன் இருந்து நடத்தியவர் நமது பரோபகாரி.

இப்படி மோசமான நிலையில் நடத்தப்பட்ட காப்பகங்கள் மருத்துவமனைகள் பற்றி உலகில் மிகவும் பிரபலமான மருத்துவச் செய்திகளை வெளியிடும் இங்கிலாந்திலிருந்து வெளிவரும் லான்சன்ட் (Lancent) என்ற பத்திரிகையின் தலைமை ஆசிரியர் டாக்டர் ராபின் காக்ஸ் (Dr.Robin Cox) கடுமையாகச் சாடியிருந்தார். இந்த இடங்களில் நோயாளிகள் படுக்கப் படுக்கை வசதி இல்லாமல் வெறும் தரையில் படுக்க வைக்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் சில குறுகிய அறைகளில் 60க்கு மேறப்பட்ட நோயாளிகளை அடைக்கிறார்கள் என்றும் ஊசிபோடும் சிரிஞ்சுகளை மறுபடி மறுபடி பச்சை தண்ணீரில் நனைத்து உபயோகிக்கிறார்கள் என்றும் கூறுகிறார். பல தீவிர சிகிச்சைக்குத் தேவைப்படும் மருந்துகள் இல்லாமலும், நோயாளிகளை மாற்று மருத்துவமனைக்கு அனுப்பாமலும் அங்கேயே சாகடிக்கப் படுகிறார்கள் என்றும் கூறியுள்ளார். இப்படி சுகாதாரமற்ற முறையில் நோயாளிகளை நடத்துவதால் அங்கே பணியில் இருக்கும் பல நர்ஸ்கள் காசநோய், எயிட்ஸ் போன்ற நோய் தொற்றிக் கொண்டு அவதிப்படுகிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார். இந்தக் குறைகளுக்கெல்லாம் தெரேசாவின் ஒரே மருந்து ஏசு ஜபம்தான். இந்த ஜபம் செய்ய பொருள் செலவோ , வங்கிக் கணக்கோ தேவையில்லை! அவர் ஏழைகளின் துயர் தீர்பவர் அல்ல அவர் ஏழ்மையை வளர்க்கும் ஒரு பாதுகாவலர் என்பது பலருக்கு புரிவதில்லை.

z

The clinic at Daya Dan lacked basic modern facilities, such as refrigeration and hot water

z

Hygiene at clinics was abysmal

இதுதான் அவர் ஏழைகளுக்கும், நோயாளிகளுக்கும் செய்து வந்த பிரார்த்தனை தொண்டு. பல சமயம் அவர் நோய்வாய்ப் பட்டால் இங்கே சிகிச்சை மேற்கொள்ளாமல் பாஸ்டன் போன்ற வெளிநாட்டு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று நாடு திரும்பினார். தெரேசா 1985 இல் ”மான்ஹடனில்” ” செயின்ட் வின்சென்ட் ” மருத்துவ மனையில் காட்ராக்ட் அறுவை சிகிச்கையும், லென்சும் பொருத்திக் கொண்டார். 1989 இல் கல்கத்தாவில் உள்ள உட்லென்ஸ் என்ற உயர்தர மருத்துவ மனையில் தனது இருதயத்தில் ”பீஸ் மேக்கர் ” பொருத்திக் கொண்டார். தனது கடைசிக் காலத்தில் நோய்வாய் பட்டபோது பயணம் செய்ய இயலாததால் கல்கத்தாவில் உள்ள ” ஆர்.கே.பிர்லா ” மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இது ஹிந்துக்கள் நடத்தும் அதி நவீன தொண்டு நிறுவனம். இங்கே அவருக்கு கிருஸ்துவர்களது பணமோ அல்லது பிரார்தனையோ, ஏச ஜபமோ வேலை செய்யவில்லை. உயர் சிகிச்சை செய்யாமல் உயிர் துறப்பது என்பது ஏழைகளுக்கு மட்டுமான ஏமாற்று கூட்டு பிரார்தனை என்பது தான் இந்தப் பரோபகாரியின் (Saint of Gutters ) குறிக்கோள்.

1981 இல் வாஷிங்டன்னில் ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் கேட்ட கேள்வி ? நீங்கள் ஏழைகளுக்கு அவர்களின் தாழ்வு நிலையை தாங்கிக் கொள்ளும் சக்தி உள்ளது என்று நினைகிறீர்களா என்ன கேள்விக்கு ( I Think it is very beautiful for the poor to accept their lot to share it with the passion of Christ. Also think the world is much helped by the suffering of the poor people  ) என்று பதில் அளித்தார்.  மொத்தத்தில் ஏழைகளின் வறுமை ஏசுவால் உலகிற்கு அளிக்கப்பட்ட ஒரு கொடை என்று வாக்குமூலம் தருகிறார்.

அவரது கொள்கை ஏழைகளுக்கு மட்டும் பணம் செலவு இல்லாமல் கூட்டுப்பிரார்த்தனை ஒன்றுதான் – அதாவது ஆன்மீக சுத்திகரிப்பினால் மன நிறைவை ஏற்படுத்தி ஏசுவிடம் அனுப்புவது. இப்படித்தான் அவரது தொண்டு நிறுவனங்கள் வசதிகள் ஏதும் இன்றி ஏழைகளுக்கு உதவுவதாகக் கண்துடைப்பு செய்துகொண்டு உலக கிருஸ்துவ நாடுகளிலிருந்து கணக்கிலடங்கா நன்கொடைகளைப் பெற்று அதில் பெரும் பங்கை வாடிகன் பாங்கில் செலுத்தி மேலும் உலகில் பலநாடுகளில் ஆட்டு மந்தை வியாபாரத்தை (Soul Harvesting Business: – ஆன்ம அறுவடை வணிகம்) விரிவாக்கம் செய்ய உதவி வந்தார். இதில் பெரும் பங்கு சர்சு கட்டுவதற்கும், கான்வென்ட் பள்ளிகள் கட்டுவதற்கும் செலவு செய்யப்பட்டன. இந்தியாவில் 150 கான்வெண்ட்கள் அவர் பெயரால் உள்ளது. மற்ற நாடுகளில் 500 மேற்பட்ட கான்வென்ட்கள் அவர் பெயரால் இயங்குகிறது. 4500 மேற்பட்ட கன்னிகா ஸ்திரிகள் படையை 133 நாடுகளில் நிறுவியுள்ளார்.  அவர் நடத்தி வந்த ”மிஷனரிஸ் ஆஃப் சாரிடிஸ்” என்ற நிறுவனம் உலகில் மிகவும் பணம் படைத்த ஒன்று. இவர்களது வெளிநாட்டு வங்கி நியூயார்கில் உள்ளது. அதில் கரண்ட் கணக்கில் வைத்திருந்த தொகை 50 மில்லியன் டாலர்களுக்குமேல். இருந்தும் தங்களிடம் பணம் இல்லை என்று சொல்லி மேன்மேலும் தொண்டு நிறுவனங்களிடமிருந்து பணம் பெற்று வந்தார். இவரது ”சூப் சமையல் அறையில்” (soup Kitchen)    தினம் 150 பேர்களுக்கு மேல் உணவு அளிப்பதில்லை ஆனால் வெளிநாட்டில் பல இடங்களில் தனது சூப் சமையல் அறையில் 500, 7000, 10000 பேர்கள் தினம் உணவு அளிப்பதாகச் சொல்லி பணம் வசூலித்தார்.. ஒரு நவீன மருத்துவமனையைக்கூட கட்டவில்லை. கல்கத்தாவில் 200 மேற்ப்பட்ட தொண்டு நிறுவனங்கள் உள்ளது. கல்கத்தாவின் பிரபலமான பழைமையான ”ராம்பாஹான்” சேரியை ராமகிருஷ்ணா மடம் பண உதவியுடன் 4000 குடும்பங்கள் தங்க நவீன வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது.. அமெரிக்காவைச் சேர்ந்த ”அஸம்பிலீஸ் ஆப் காட்” ( Assemblies of God    ) என்ற தொண்டு நிறுவனம் தினம் 1800 பேர்களுக்கு இலவச உணவு அளித்து வருகிறார்கள். ஒரு ஜெர்மனியைச் சேர்ந்த தொண்டு நிறுவன அவரை போல் ஏழைக் குழந்தைகளுக்கு உதவிவருகிறது. இங்கே உண்மையான சிகிச்சை அளிக்கப்படுகிறது. மதம் மாற்றும் வேலையை அவர்கள் செய்வதில்லை. இந்தப் பரோபகாரி செய்தது எல்லாம் வெறும் வெற்று விளம்பரம்தான்.

தெரேசா ஏழைகளின் பாதுகாவலர் என்ற ஒரு பிம்பம் பரப்பப் பட்டாலும் அவர் பல நேரங்களில் பணக்காரர்கள் மத்தியிலும் அரசியல்வாதிகள் மத்தியிலும் தான் காணப்பட்டார். சந்திரசாமி போன்றவர்களிடம் நெருங்கிய தொடர்பு உண்டு. இவர் இந்திரா காந்தியின் எமர்ஜென்சியை வெளிப்படையாகவே ஆதரித்தார். சஞ்சய் காந்தியின் கட்டாய குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை ஆதரித்தார். ஆனால் கருச்சிதைவையும் தற்காலிகக் குடும்ப கட்டுப்பாடு மாத்திரைகள், சாதனங்களின் உபயோகத்தையும் எதிர்த்தார்!  விவாகரத்தை ரத்தை எதிர்த்தார் ஆனால் சார்லஸ் – டயானா விவாகரத்தைக் கண்டுகொள்ளாமல் இருந்தார் இவருக்கு 1979 ஆண்டு நோபல் அமைதி பரிசு அளிக்கப் பட்டது. அதை ஆமோதித்து நிகழ்த்திய உரையில் ” கருசிதைவுதான் உலகின் அமைதியை ” கெடுக்கும் என்றார்”  உலக அமைதிக்கும் கருசிதைவிற்கும் என்ன சம்பந்தம் என்று யாருக்கும் தெரியவில்லை. வேறு ஒரு சமயத்தில் ஒரு பத்திரிகை நிருபர் ”தொழு நோயாலிகளை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்றவுடன் அது கடவுளின் வரப்பிரசாதம் என்றார். ( said lepercy is a beautiful gift from God ) இவருக்கு நமது பாரத அரசாங்கம் 1962 இல் பத்மஸ்ரீ பட்டம் அளித்தது.

இவர் பெரும் பணக்காரர்களிடமிருந்து பணம் பெறுவதைவிட கிரிமினல்களிடமிருந்து பணம் பெறுவது எளிது என்பதை அறிந்து அதன்படி செயல்பட்டார். அதில் முக்கியமான இருவர் ”சார்லஸ் கீடிங்”. இவர் இன்று கலிபோர்னியாவில் 10 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார். மற்றும் ஒருவர் ”ராபர்ட் மாக்ஸ்வெல் ” என்ற கிரிமினல். இவர் ஸ்காட்லாந்து போலீஸ் தன்னை பிடிக்க நெருங்கிவந்த பொழுது பிடிபடுவோம் என்ற பயத்தில் தற்கொலை செய்து கொண்டார். இவர்கள் இருவருமே தங்கள் வங்கிகளில் பணம்போட்டவர்களை மோசடி செய்து பெரும் பணக்காரர்கள் ஆனவர்கள்.

இந்த கீடிங் என்பவன் சுமார் 900 மில்லியன் டாலர் பொதுமக்கள் சொத்தைச் சூறையாடியவன். இவனது கேஸ் கோர்ட்டில் நடந்து வந்தபொழுதுதான் தெரேசா இவனிடமிருந்து 1 மில்லியன் டாலர் மேல் நன்கொடை பெற்றுக்கொண்டு அந்தக் கோர்ட்டின் நீதிபதிக்கு அவனை மன்னித்து விடுமாறும் அவன் ஏழைகளுக்குத் தொண்டு செய்தவன் என்றும் சிபாரிசு கடிதம் எழுதினார். மேலும் அவர் குற்றவாளியின் விலாசமான மனதை ஜீசஸ் எவ்வாறு அணுகுவாரோ அவ்வாறே அணுகவேண்டும் என்று எழுதினார். இதனால் கோபம் கொண்ட நீதிபதி, ‘அதுசரி அவனை மன்னிக்கலாம் ஆனால் அவன் மோசடி செய்த பணத்தைத் தங்களால் கொடுக்க முடியுமானால் அந்த பணத்தை உரியவரிடம் சேர்ப்பித்து அவனை விடுதலை செய்கிறேன்’ என்று பதில் எழுதினார். ஏன் வாய் திறப்பார் இந்தப் பரோபகாரி!

வேறு ஒரு சமயம் அரசியல் சார்ந்த சினிமா பிரசார படம் எடுப்பதற்காக ஹைட்டி (Haiti) நாட்டைச் சேர்ந்த டுவேலியர் மிச்சேல் தம்பதிகளுக்கு உதவி செய்தார்.  இவர்கள் அந்த நாட்டின் ஏழைகளிடமிருந்து மில்லியன் கணக்கில் பணம் மோசடி செய்து ஸ்பெயின் நாட்டிற்கு ஓடியவர்கள். இதன் பிரதிபலனாக டுவேலியரிடமிருந்து (ஒரு நாட்டின் மொத்த குடிகளும் தண்டிக்கத் தயாராக உள்ள ஒருவனிடமிருந்து) மில்லியன் கணக்கில் நன்கொடையும் பாராட்டுப் பட்டங்களையும் பெற்றார்.

அவர் ஏன் கல்கத்தாவை தனது சேவைசெய்யும் இடமாக தேர்தெடுத்தார் என்றால் இங்கே தான் ஜனத்தொகையும் ஏழ்மையும் அதிகம். இது தன் ” மிஷினரிஸ் ஆஃப் சாரிடி”  நிறுவனத்தை வலுப்படுத்த ஏழ்மையைப் பறைசாற்றி உலக கிருஸ்துவ பணக்காரர்களிடமிருந்து நன்கொடை பெற முடியும் என்பதை உணர்ந்திருந்தார். அத்தோடு அல்லாமல் இங்கே உள்ள அரைகுறை அரசியல்வாதிகள் ,அறிஞர்கள், பத்திரிகையாளர்கள் தன் தொண்டு நிறுவனத்தைக் குறை சொல்லமாட்டார்கள் என்ற நம்பிக்கையால். ஏழைகளிடமும், நோயாளிகளிடமும் கொடிய தொற்றுநோய் உள்ளவர்களிடமும் பொது மக்கள் பார்வையில் பரிவுகாட்டினார் என்பதை யாரும் மறுக்கமுடியாது. ஆனால் அந்தப் பாவனைதான் தொழிலின் மூலதனம் என்பது பலருக்கு தெரியாது.

இப்படி இந்தியாவில் பல ஆண்டுகளுக்குமேல் வாழ்ந்த இவர் தம் வாழ்நாளில் பெரும் பகுதியை வெளிநாடுகளில் தான் கழித்துள்ளார். பணம் திரட்டுவது வெளிநாடுகளில் தன்னுடைய சேவை நிறுவனத்தின் கிளைகள் திறப்பது என்பது அவரது முதன்மை பணியாக இருந்தது. அவர் வாழ்ந்த நாளில் இயற்கை சீற்றங்கள் பல இந்தியாவில் நிகழ்ந்தது. ஏதோ குறிப்பிட்டு சொல்லும் ஒரு இரு நிவாரண பணிகளை தவிர்த்து மற்றவற்றில் இவரது நிறுவனம் பங்கு கொள்ளவே இல்லை.  அப்படியே பங்கு கொண்டாலும் அதற்கான பகட்டான பல விளம்பரங்கள் செய்து விழா கொண்டாடியதை தவிர உண்மையான நிவாரண பணி மேற்கொள்ளப் படவில்லை.

 

f6
Nirmal Hriday, Mother Teresa’s Calcutta hospice, in 2007

நோயாளிகளுக்கு உருப்படியான சிகிச்சை செய்வது அவருக்கு அறவே பிடிக்காது. நோய் முற்றிவிட்டால் அவர்களிடம் ஜீசஸ் நெருங்கிவிட்டார் என்றும் அவரை மருந்து செலுத்தி குணப்படுத்துவதை விட ஜபம் செய்து ஜீசஸிடம் சேர்ப்பதுதான் உண்மையான கிருஸ்து நெறி என்பார். கல்கத்தாவில் உள்ள இந்தக் காப்பகத்தில் (Nirmal Hriday – House for dying destitute)  இதுவரை 86170 நோயாளிகள் சேர்க்கப்பட்டார்கள் என்றும் அதில் 34815 பேர் ஜீசஸிடம் போய் சேர்ந்தார்கள் என்றும்  சிஸ்டர் கிளெண்டா (Sister Glenda) என்ற கன்யாஸ்திரி தெரிவிக்கிறார்.  அவரது தொண்டு நிறுவனங்களில் பணிபுரிந்த பல கன்யாஸ்திரிகள் அவரது அளவுக்கு மீறிய கட்டுப்பாட்டினால் வேலையை விட்டு வெளியேறியுள்ளார்கள்.

முடிவாக, ஐரோப்பாவிலிருந்து இந்திய இறக்குமதி வரிசையில் ராபரட் கிளைவ் 18 ஆம் நூற்றாண்டில்.  சோனியாவும் குட்ரோச்சியும் சமீபத்தில். பின்பு வந்தவர் தெரேசா.  இவர்கள் எல்லோரும் தங்கள் நாட்டில் பெறமுடியாத பணத்தையும் புகழையும் இங்கே பெற்றார்கள்.  இன்று தெரேசாவின் வாரிசு சகோதரி நிர்மலா. இவர் “ஏழைகள் எங்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம்; அவர்கள் இல்லையேல் எங்களுக்கு வேலை கிடையாது” என்கிறார். ஏன் சொல்ல மாட்டார்?

கான்வெண்டுகள் மற்றும் சர்ச்களின் மதில் சுவர்களுக்குள் கற்பழிப்புகளும், கொலைகளும் காலங்காலமாக நடந்து வருவது தான். ஆனால் சர்ச்சுக்கு வெளியில் “கன்யாஸ்திரீ கற்பழிப்பு” என்பது மட்டும் தான் இங்கே பற்றி எரியும் செய்தியாகிறது …

சகோதரி பிரேமா சொல்வது போல, அவரது நிறுவனம் ஏழைகளுக்காகவே பணியாற்றுகிறது என்றால், இந்த நாட்டின் ஏழைகளுக்காக வந்த பணம், ஏன் ரோம் நகரின் (வாடிகன்) பணக்கருவூலங்களுக்குப் போகவேண்டும்? மிஷநரிஸ் ஆஃப் சாரிடி அமைப்பின் கணக்குகள் தணிக்கை செய்யப் படுகின்றனவா? சர்ச் நிலங்களும், சொத்துக்களும் ஏன் தணிக்கை செய்யப் படுவதில்லை? ஏன் அவற்றுக்கு வரிவிலக்கு அளிக்கவேண்டும்? இது ஒரு தேசவிரோத செயல் இல்லையா? இவர்கள் ஏன் ஏழைகளை நிம்மதியாக இருக்கவிடக் கூடாது? யார் யாரைச் சுரண்டுகிறார்கள்? ஏழைகளை ஏழ்மையிலேயே வைத்திருக்கவேண்டும் என்பது தான் தேவ ஆசீர்வாதமா? பிற்போக்குத் தனம் அப்படியே இருக்கவேண்டும் அல்லது வளர வேண்டும் என்பது தான் பிரார்த்தனையா?…

சமீபத்தில் அவருக்கு  முக்திபேறு அல்லது புனிதர் பட்டம் (canonization – beatification).  வாட்டிகனால் வழங்கப்பட்டது. இந்தப் பட்டம் வழங்க வாடிகனனில் பல விதிமுறைகள் உள்ளன.. ஆனால் இவருக்கு எல்லா விதிமுறைகளிலும் விதி விலக்கு அளித்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது.  ( at-least two Miracles to be recorded with evidences ) இரண்டு அதிசியங்கள் நடந்ததற்கான ஆதாரங்கள் கொடுக்கவேண்டும். இதற்காக அமைக்கப்பட்ட கமிட்டியின் தலைவர். (Reverend Brian Kolodieichuk-Brazil) அந்த இரண்டு அதிசயங்கள் நிகழ்ந்ததாகக் கூறும் இரண்டு கதைகள். கல்கத்தாவில் ஒரு பழங்குடி பெண்ணை இதற்காகத் தேர்ந்தெடுத்து. அவர் தீராத வயிற்றுக் கட்டியினால் அல்லல் பட்டார் என்றும் அவர் சிகிச்சை அளிக்கையில் தன் கழுத்தில் தெரேசா படம் போட்ட டாலர் மாட்டிக்கொண்டிருந்தார். அதை வணங்கிக்கொண்டு பலநாட்கள் துதி செய்துவந்தார். தீடிர் என்று ஒரு நாள் அந்த டாலரிலிருந்து வந்த ஒளியால் சுகம் அடைந்தார் என்பது ஒரு கதை. இதைச் சரிபார்க்க வந்த தலைவரை தவிர மற்றவர்களுக்குப் பல வினோதமான செய்திகள்தான் கிடைத்தன. அவளது மெடிகல் ரிபோர்ட்டை மறைத்துள்ளார்கள். டயம் பத்திரிகை நிருபர் வந்து ஸிஸ்டர் பிடாவிடம் மெடிகல் ரிபோர்ட் கேட்டு உள்ளார் என்ற செய்தியும் வெளிவந்தது. அவருக்கு வைதியம் பார்த்த டாக்டரே மருந்தால்தான் அவர் குணம் அடைந்தார் என்றும். அந்தக் கட்டி சாதாரண ஆரம்பநிலையில் தான் இருந்தது என்றும் சொல்லியுள்ளார். அன்றைய கல்கத்தாவின் சுகாதார மந்திரியும் இதற்கு மறுப்பு தெரிவித்தார் என்பது ஒரு கூடுதல் தகவல். இப்படிக் குணமான பெண்ணின் வீட்டிற்கு பலர் அந்த நோய் தீர்க்கும் வித்தையைக் கற்க வரத்தொடங்கினார்கள். இதனால் அவரது கணவரே ஜபத்தால் அவர் குணம் அடையவில்லை மருந்தால்தான் குணம் அடைந்தார் என்று கூற ஆரம்பித்தார். உடனே அவர்களுக்கு வேண்டிய பணத்தைக் கொடுத்த வாய் அடைத்து விட்டார்கள். இவருக்கு அதீவாசிகள் மொழி மட்டும்தான் தெரியும் பெங்காலியோ ஆங்கிலமோ தெரியாது. அவரது வாக்குமூலம் எப்படி ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டது ?

y

                  ஆதிவாசி மோனிகா பஸ்ரா .- கணவர் குழந்தைகளுடன்

f9                       The Brazil Miracle cured man – Marcilio Haddad Andrino

கதை இரண்டு – இது பிரேசில் நாட்டில் ஒரு நோயாளி மண்டைக் கட்டியால் அவதிப்பட்டு கோமாவில் இருந்தார் என்றும். அவரது மனைவி அவர் தங்கியுள்ள அறையில் தெரேசாவின் படத்தைத் தினமும் தொழுது வந்ததாகவும். அவருக்கு மண்டையில் அறுவைசிகிச்சை செய்யும் நாள் அன்று ஆபரேசன் அறைக்கு எடுத்துச் செல்கையில் அவரது மனைவி தெரேசாவின் படத்தின் முன் ஆழ்ந்த தியானத்தில் இருந்த பொழுது திடிர் என்று அந்தப் படத்திலிருந்து ஒரு ஒளி பரவியதாகவும் உடனே அவரது கணவர் கோமாவிலிருந்து விடுபட்டு எழுந்து பேச ஆரம்பித்ததாகவும் அவரது வலியும் உடனே மறைந்தது என்று புனையப்பட்டு அதை இரண்டாவது ஆதாரமாகக் கொண்டு. புனிதர் பட்டத்திற்கான சிபாரிசை அந்த கமிடியின் தலைவர் செய்தார். புனிதர் பட்டம் பெற ஒருவர் இறந்ததும் ஐந்து வருடங்கள் காத்திருக்க வேண்டும். ஆனால் தெரேசாவிற்கு இரண்டு ஆண்டுகளுக்குள் முடிவெடுத்துவிட்டார்கள். இதற்கு உலகின் மற்ற நாடுகளிலிருந்து  பல முனைகளில் எதிர்ப்பு கிளம்பவே. அதைத் தள்ளி வைத்து கூச்சல் அடங்கியதும் 2013 ஒரு சிறிய விழா எடுத்து அதை அறிவித்தார்கள். மறுபடியும் பல எதிர்ப்புகள் கிளம்பின இது ஒரு மாதிரியாக அடங்கிப் போனதும் அல்லது சரிக்கட்டியதும் தற்போது 2016 செப்டம்பர் மாதம் உலக அளவில் பெரிய விழா அறிவிப்பை வெளியிட்டார்கள். இதற்கு இந்தியாவில் தேசியவாதிகளிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியது. அவர் உண்மையான புனிதர் இல்லை மதம் மாற்ற வந்த ஒரு உளவாளி விழா அழைப்பை ஏற்று யாரும் இந்தியாவின் சார்பில் செல்லக்கூடாது என்று பல முனைகளிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது..

பழைய தலைமை நீதிபதி மார்கண்டய கட்ஜ்சு – யோகி ஆதித்தியா – சுப்பரமணியசாமி – மோகன் பகவத் போன்ற பலர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இவர் இந்தியாவில் சோனியாவை போல் இறக்குமதி செய்யப்பட்ட பின்புதான் வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும் கிருஸ்துவ மயமானது. வெளிநாடுகளில் இருந்த ஹிந்துகளும் ஆர்ப்பாட்டம் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இந்த எதிர்ப்பை எல்லாம் நமது பிரதமர் சட்டை செய்யவில்லை. ஏன்  என்றால் அவரது பதவி அப்படி (நாய் வேஷம் போட்டால் குலைத்துத்தான் ஆகவேண்டும் என்பது விதி). நம் பாரத்திலிருந்து வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுராஜ் – அரவிந் கெஜிரிவால் – மந்தா பானர்ஜி – கோவாவின் ஒரு கிருஸ்துவ மந்திரி என்று 12 பேர் அடங்கிய குழு சென்று மரியாதை செய்து விட்டுத்தான் வந்தார்கள் என்பது தேசிய ஹிந்துக்களுக்கு ஒரு அவமானகரமா செயல்தான் என்பதில் சந்தேகம் இல்லை .

d

மதர் தெரேசாவின் ஒளி விளக்கு டாலர் ஒன்றை (சர்வ ரோக போக நிவாரணி) வாடிகனிலிருந்து வரவழித்து மோடியிடம் கொடுத்துவிட்டால் அதைத் துதித்து எதிர்க் கட்சிகளின் வாய்க்கும் பத்திரிகைகளுக்கும் பூட்டு போடலாமா ? செய்வாரா ? 21 ஆம் நூற்றாண்டில் இப்படி கற்கால மந்திகளுக்குச் சலாம் செய்யும் வேஷம் தேவைதானா ?

f12

                                     வெளிநாட்டில் வாழும் ஹிந்துகளின் எதிர்பு   

f14

” I cannot understand all the fanfare and brouhaha about ‘Mother’ Teresa. In my opinion she was a reactionary semi educated fundamentalist, fanatic and fraud”  

q

Yogi Adityanath, an outspoken MP and Hindu priest, told a religious meeting in Uttar Pradesh state  that Mother Teresa had been “part of a conspiracy for Christianisation of India”    

f17

Subramaiyam Swamy – he said, referring to the works of polemicist Christopher Hitchens who once famously called Mother Teresa a “thieving, fanatical Albanian dwarf”.  

https://youtu.be/Am8zwPY2FKE 

https://youtu.be/QdyxpI7bzzs

https://youtu.be/PzzDFJ4wU6Y  (This viedo also show how the German Team work in calcutta)

 https://youtu.be/jV4YzOwMu6I (The Disturbing truth about Mother Teresa you never knew )

 

 

கடவுள் என்றால் என்ன? – 2

மூலம்சுவாமி  தயானந்த சரஸ்வதி (Discourses on certain topics என்ற நூலில் இருந்துதமிழில்: வேதம் கோபால்     

ஈஸ்வரனை பகவான் என்று எப்படி புரிந்துகொள்வது

நாம் மேன்மேலும் எவ்வாறு ஈஸ்வரனை பற்றிப் புரிந்துகொள்ப் போகிறோம். ஈஸ்வரனிடம் உள்ள சக்திகள் அனைத்தும் நம்மிடமும் இருக்கவேண்டும். இல்லை என்றால் ஈஸ்வரனை முழுமையாக புரிந்துகொள்ளமுடியாது.

சமஸ்கிருத மொழியில் ஈஸ்வரன் என்பது பகவான் என்றும் கூறப்படும். அதாவது பக: (Bhaga). ‘பக’ என்றால் என்ன ? ஐஸ்வர்யம் – இறைமை, ஞானம் – அறிவாற்றல், வைராக்யம் – பந்தங்களில் இருந்து விடுபடுதல், வீர்யம் – எதையும் ஆக்கவும் அழிக்கவும் சக்தி, யஷஸ் – புகழ், ஸ்ரீ – செல்வம். இந்த ஆறு குணங்களும் அளவிடமுடியாத அளவில் இருப்பது ’பகம்’. இப்படி உடையவர்தான் பகவான்

a936b5a79c1ee05903ff05da3e6df0c1

முதல் ’பக’ ஐஸ்வர்யத்தை சுட்டிக்காட்டுகிறது (அதாவது சகலமும் அறிந்த). சிறிய எறும்பைக் கண்டால் அதை கையில் எடுத்து அதன் உயிரை காப்பாற்றமுடியும் இல்லையேல் நசுக்கி சாகடிக்கலாம் அதற்கு சக்தி இருக்கிறது. அதை போல் அனைத்து ஜிவராசிகளையும் நம்மால் பாதுகாக்கவும் அழிக்கவும் முடியும். ஆனால் நுண் ஜீவராசிகளான பாக்டிரியா, வைரஸ் இவைகளை நாம் எதுவும் செய்துவிட முடியாது. ஏன் என்றால் நம் கண்ணால் அதை காணமுடியாது. நம் சக்தி இங்கே நின்றுவிடுகிறது. அதாவது அதற்கான ஐஸ்வர்யம் – ஆற்றல் நம்மிடம் இல்லை. இரண்டாவது ஞானம் – அறிவு. உங்களுடைய பிள்ளைக்கு நீங்கள் மேதாவி. ஏன் என்றால் (5+4=9) என்று உங்களுக்கு தெரியும். பிள்ளையின் கண்ணிற்கு நீங்கள் எல்லாம் தெரிந்தவர். ஆனால் உங்கள் அறியாமை அறிந்ததைவிட அதிகம். எனவே அது முழுமை பெற்ற அறிவு ஆகாது. மூன்றாவது வைராக்கியம் – பந்தத்திலிருந்து விடுபடுதல். வைராக்கியம் என்றால் பிரச்சனைகளை எல்லாம் எதிர் கொள்ளாமல் மௌனமாக இருப்பது அன்று. அப்படி என்றால் நீங்கள் அதற்க்காக பயப்படுகீறீர்கள். இதை எதிர் கொள்ளாவிட்டால் மனவருத்தம் ஏற்ப்படும் என்று செய்கின்றபோதும் அதனால் பாதிக்கப்படுகீறீர்கள். வாழைப் பழத்தை உரித்து சலனமே இல்லாமல் தோலியை எறிவதுபோல் வைராக்யம் இருக்கவேண்டும். ”நா திவேஷ்தி நா கனக்சதி” – ” வெறுக்கவும் இல்லை யாசிக்கவும் இல்லை. ஒரு காலத்தில் பலூனும், பளிங்குக் கற்களும் நமக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது. இன்று வளர்ந்து விட்ட சூழலில் அது ஒர் பூர்ணவத்தை அடைந்துள்ளது. இதுவும் ஒரு வகை வைராக்கியம். இப்படி பூர்ணவத்தை நாம் எல்லாவற்றிலும் அடையமுடியதில்லை. ஆனால் ஈஸ்வரன் இந்த வைராக்கிய பூர்ணவத்தை அறிந்தவன். இதுதான் ’பக’ !

நான்காவது வீர்யம் – ஆக்கவும் அழிக்கவும் சிலவற்றிற்கு செயல் திறன் உள்ளது. ஆனால் எப்பொழுதுமே, எல்லாவற்றிலுமே சாத்தியப்படுவதில்லை. இது முற்றிலுமாக முடிவில்லாமல் இருந்தால் அது வீர்யம். இதுதான் ’பக’! ஐந்தாவது யஷஸ் – புகழ். இங்கே உள்ள எல்லா புகழும் ஈஸ்வரனால் ஏற்பட்டதுதான். இங்கே உள்ள அத்தனை பிரம்மாண்டமான உருவாக்கமும் புகழும் ஈஸ்வரனுடையதுதான். சூரியன், சந்திரன், பூமி, நமது கண், காது, அவை காண்பதற்கும், கேட்பதற்கும் ஏதுவாய் படைக்கப்பட்டது. நமது வாயால் மதுரமாக பாடமுடியும், இனிமையாக பேசமுடியம். இவை எல்லா சாதாரணமானவை அல்ல. இவையே ‘விபூதிகள்’ – புகழ் அத்தனையும் ஈஸ்வரனை சார்ந்ததுதான். இதுதான் ’பக’ ! ஆறாவது ஸ்ரீ – செல்வம். இது அளவிட முடியாதபடி இருந்தால் அது ’பக’. ஒருவர் தன்னைவிட ஏழ்மையில் உள்ளவருக்கு பொருள் அளிக்கும் பொழுது கொடுப்பதால் நமக்கு சில இழப்பு என்ற எண்ணமே இல்லாது எல்லாமுமே ஈஸ்வரன் கொடுத்ததுதான் என்று நினைப்பார்கள் என்றால் அவன் ஸ்ரீமான். இந்த ஆறு குணங்கள் அளவிடமுடியாத அளவில் இருந்தால் அதுதான் ’பக’. ஆனால் அப்படி இருப்பவர் ஒருவர்தான். அவர்தான் பகவான் ! இப்படித்தான் நாம் ஈஸ்வரனை பகவானாக புரிந்துகொள்ள வேண்டும். அப்படி புரிந்துகொண்டு விட்டோம் என்றால் இங்கே இருப்பது எல்லாமுமே ஈஸ்வரனுடையதுதான் என்பது விளங்கும்.

ஈஸ்வரனின் படைப்பில் பல்வேறு ஒழுங்கு விதிகள் (ஆர்டர்)

ஒழுங்கு-ஆர்டர் என்றவுடன் இந்த பரந்து விரிந்த பிரபஞ்சம் எல்லாவற்றிலும் ஒரே மாதிரியான ஒழுங்குமுறை உள்ளது என்பதை புரிந்து கொள்ளவேண்டும். நாம் கனவு உலகில் தங்குதடையின்றி எல்லாவிடமும் செல்கின்றோம் அது நம்மை தனிமை படுத்தி பிரிப்பதில்லை. அதைப் போல் ஈஸ்வரன் என்பவர் எல்லா அறிவாற்றலையும் கொண்டு இந்த பௌதீகப் பிரபஞ்சத்தை விரிவாக்கம் செய்துள்ளார். இதன் உள் எல்லாவிதமான சக்திகளும் (பஞ்ச பூதங்கள்), எல்லாவிதமான ஒழுங்குமுறை சட்டங்களும், எல்லாவிதமான புவியியல் முறைகளும் மற்ற எல்லாமுமே அடங்கும். வெறும் பௌதீக உலகம் மட்டும் ஒரு ஒழுங்முறையை கொண்டது அன்று. இந்த பூமியிலும் மனித ஜிவராசிகளிடத்தும், ஜடப் பொருளைத் (inert) தவிர வாழ்கை வடிவங்கள் உள்ளன. இந்த வாழ்க்கை வடிவங்கள் குறிப்பிட்ட சூழ்நிலையையும், சில சாத்தியக்கூறுகளையும் சார்ந்துள்ளது. இந்த ஒழுங்குமுறை எல்லாமுமே ஒன்றுசேர்ந்து மற்றொரு ஒழுங்குமுறையான உயிரியலை கொண்டுள்ளது. உயிரினம் இந்த பூமியில் மட்டும்தான் உள்ளது என்பது உண்மை அல்ல. இந்த பிரபஞ்ச பால்வெளியில் கோடானகோடி நக்ஷத்திரங்கள் உள்ளன. இந்த ஒவ்வொரு நக்ஷத்திரமும் சூரியனை போல் அதற்கே உரியதான கிரகங்களின் சுழற்சியைக் கொண்டுள்ளது. இவை ஏதோ சிலவற்றில் நிச்சயமாக உயிரினங்கள் இருக்கமுடியும். ஆனால் இவை எல்லாவற்றிற்குமே ஒழுங்கு சட்ட விதிகள் ஒன்றே

slide_1

சில நக்ஷத்திரங்களுக்கும், கிரகங்களுக்கும் இது தான் ஒழுங்குமுறை விதி மற்றவற்றிற்கு வேறு என்பது உண்மை இல்லை இந்த மொத்தப் பிரபஞ்ச பால் வெளியே ஒன்றேயான ஒழுங்குமுறை விதிபடித்தான் இயங்குகின்றது. இதை பௌதீக விஞ்ஞானம் உறுதி செய்துள்ளது. நமது சாஸ்திரங்கள் சொல்வது என்னவென்றால், இந்த பூமியின் ஒழுங்கு விதிகளே சொர்க்கத்தில் உள்ளது என்று. எனவே வேறு எங்காவது உயிர் இனம் இருந்தால் அதுவும் இந்த அணுக்கூறு செயல்பாட்டிலிருந்து விலகியிருக்க சாத்தியம் இல்லை. இயற்கையிலேயே இவையும் உயிரியலை சார்ந்த ஒழுங்கு விதியையே கொண்டிருக்கும். ஒற்றை அலகு (uni-cellular) அமைப்போ அல்லது பல-அலகு (multi-cellular) அமைப்போ எல்லாமுமே உயிரியலைச் சார்ந்ததுதான். இதே உயிரியல் அடிப்படையில்தான் மரங்கள், தாவரங்கள் ஆராய்ச்சி செய்யப்படுகின்றன. எனவே உயிரியலைப் பற்றித் தெரிந்துகொள்வது ஈஸ்வரனை பற்றி தெரிந்து கொள்வதே ஆகும். அதனால் இதுவும் புனிதமானது. எனவே ஈஸ்வரன் என்பவர் பௌதீக ஒழுங்குமுறைகளிலும், உயிரியல் ஒழுங்குமுறைகளிலும் வியாபித்து இருக்கின்றார்.

slide_4

 

வாழும் உயிரினம் அனைத்திலும் பிராணன் உள்ளது. அதுவே எல்லாவிதமான வளர்சிக்கும் ஆக்க சக்தியாக உள்ளது. ஒரு சிறு எறும்பிலிருந்து பிரபஞ்சத்தில் உள்ள உயிரினம் எல்லாவற்றிலுமே இந்த பிராணன் உள்ளது. இந்த பிராணன்தான் ஒரு வித ‘உளவியல் ஒழுங்கு விதிப்படி’ (psychological order) சுகாதாரமாக வளர்வதற்கும், பாதிப்புகளை ஏற்படுத்துவதற்கும் காரணமாக உள்ளது. இதே உளவியல் ஒழுங்கு விதிப்படி மரங்களும், தாவரங்களும் முறையே ஒளிச்சேர்கை மூலம் (photosynthesizes) நமக்குத் தேவையான உணவை தயார் செய்கின்றன. இதுதான் தாவர உளவியல். இந்த உளவியல் ஒழுங்கு விதிப்படி விஞ்ஞானிகள் பல்வேறு தடுப்பு, தற்காப்பிற்காகவும், நோய் நீக்கவும் மருந்துகளை முதலில் எலிகளுக்கு செலுத்தி அதன் பக்க விளைவுகளை கண்டுபிடித்து மாற்றங்கள் செய்து முறையான மருந்தைத் தயாரித்து அது மனிதனிடமும் செயல்படும் என்று நம்புகிறார்கள். என்னடா ஒரு எலிக்கு வேலை செய்யும் மருந்து நமக்கு அந்த வேலையை செய்வதா ! நாம் எலியைவிட மட்டமா என்பது உண்மை அல்ல. இதை உறுதிப்படுத்த எலியை தவிர குரங்கிற்கும் அந்த மருந்தை செலுத்தி அதன் பக்கவிளைவை ஆராய்ந்து பின்புதான் இது மனிதனிடமும் செயலபடும் என்ற முடிவிற்கு வருகிறார்கள். அவர்கள் எலியிடமிருந்து மனிதனுக்கு தாவுகிறார்கள். ஏன் என்றால் எல்லாமுமே ஒரே ஒழுங்கு விதிதான் என்பதால். ஒரு முத்து மாலையை எடுத்துக்கொண்டால் அந்த முத்துக்களை தாங்கி பிடிக்க அதன் இடையே கோர்க்கப்பட்ட நூல் இழைபோல் பிராணன் என்பது எல்லா உயிரினிடத்தும் உள்ளே இருந்து உயிருடன் இருக்கும் வரையில் தாங்கிப்பிடிக்கிறது. இந்த உளவியல் விரிவாக்கம் ஈஸ்வரனின் விரிவாக்கமே. அதனால் உளவியலைப் பற்றி தெரிந்து கொள்வது ஈஸ்வரனைப் பற்றி தெரிந்துகொள்வதே ஆகும்.

இது தவிர மனோவியல் ஒழுங்குமுறை உள்ளது. நாய்களுக்கென்று ஒரு தனி மனோவியல் உள்ளது. அதைப்போல் எல்லா மிருகங்களுக்கும் ஒரு தனித்த மனோவியல் உள்ளது. ஒவ்வொரு இனமும் பொதுவாகவே ஒரே மாதிரித்தான் நடந்துகொள்ளும். அங்கே ஒரு மனோவியல் ஒழுங்குமுறை உள்ளது. அதனால் தான் ஒரு சிங்கத்தையோ, யானையையோ பழகி பணியவைக்க முடிகிறது. நம்மை விட சக்தி படைத்திருந்தும் நாம் பழகி படியவைத்தால் நில் என்றாலும், உட்கார் என்றாலும், நட, திரும்பு என்றாலும் அதை செய்கின்றது. அதைப்போல் மனித இனத்திற்கென்றே ஒரு தனி மனோவியல் உள்ளது. ஒவ்வொருவரின் நடத்தை, அணுகு முறை, மதிப்புக்கள் எல்லாமுமே ஒரு வெளிப்பாடுதான். அந்த வெளிப்பாடுகளுக்கு ஒரு பின்ணனி (background) உண்டு. இந்த ஒழுங்கு முறை என்பது பின்னணியைக் கொண்டு வெளிப்படுத்துவதே ஆகும். நம்முடைய ஆவல், பயப்படுதல், கோபம் எல்லாவற்றிற்குமே பிண்ணனி உள்ளது. அதுவும் ஒரு மனோவியலைச் சார்ந்ததே ஆகும். உங்களுடைய கவலை எங்கோ சொர்க்கத்திலிருந்து வந்தது இல்லை. அதற்கென்று சில ஒழுங்கு விதிகள் உண்டு. அதைபோல் தனிமைபட்டு விட்டோம் என்ற எண்ணமும் கூட

psychology-approaches2

இது எப்படி உங்களை பாதிக்கிறது என்ற பின்ணனியை நாம் சரியாக புரிந்துகொள்ளாததால் வந்த கவலை. அதைப் போல் கோபமும் ஏற்ப்படுகிறது. ஆனால் அதற்கு நீங்கள் பொறுப்பாளி இல்லை. ஆனால் உங்களுடைய எதிர்மறை செயலுக்கு நீங்கள்தான் பொறுப்பாளி. எனவே நாம் ஒருவரை கோபப்பட்டு எதிர் மறை செயலில் ஈடுபடக்கூடாது. மனோவியல் இதற்கான காரணங்களை முன்வைக்கிறது. நமது பொறாமை மற்ற உணர்வுகள் எல்லாமுமே ஈஸ்வரனின் ஒழுக்க விதிப்படித்தான் நடக்கிறது. நாம் அதை புரிந்துகொண்டால் நம்மைவிட்டு பொறாமை காணாமல் போய்விடும். இப்படி எல்லா உணர்வுகளும் ஒரு விதியை பின்பற்றுவதால் அதற்காக நாம் வருத்தப்பட தேவை இல்லை. எனவே நாம் மனிதர்களுடைய உணர்வுகளை மதிக்கவேண்டும். எவ்வளவு உயர்ந்தவராக இருந்தாலும் அவருடைய வாழ்கை அவரது உணர்வுகளை ஒட்டியேதான் அமையும். நினைவாற்றல் இல்லாமல் மனோவியல் இல்லை. சொல்லப்போனால் நினைவாற்றலே ஒர் மனோவியல்தான். நமது எதிர் வினை எல்லாமுமே நினைவாற்றலை ஒட்டியதே.

மற்றொரு ஒழுங்குவிதி உள்ளது. அதனை அந்தக்கரண அறிவு (Cognition) அல்லது தர்க்க அறிவு (Reasoning) எனலாம். இதனால் நாம் பலதரப்பட்ட அறிதல்களை சரி அல்லது தவறு என்று முடிவு கட்டமுடிகிறது. மொத்த ஒழுங்குவிதிகள் வரிசையில் எல்லாம் ஈஸ்வரனின் இந்த தர்க்க அறிவை காணலாம்.

ஈஸ்வரனின் பூரண ஒழுங்குமுறை விதிகள்

இந்த ஒவ்வொரு விதிக்கும் இடைவெளி என்பது கிடையாது. எங்கெல்லாம் பௌதீக ஒழுங்குவிதி வரிசை உள்ளதோ அங்கெல்லாம் உயிரியல் விதிமுறை உள்ளது. ஏன் என்றால் எல்லாமுமே துகள்கள் (particles) அடிப்படையில் உண்டானதுதான். உடற்கூறுவிற்கும் (anatomy), உளவியலுக்கும் இடைவெளி கிடையாது. அல்லது உயிரியலுக்கும், உடற்கூறுவிற்கும், உளவியலுக்கும், மனோவியலுக்கும் சொல்லும்படியான எந்த இடைவெளியும் கிடையாது. எல்லாமுமே ஒரு ஒழுங்கு விதியை பின்பற்றுவதுதான். நாம் புரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால் ஈஸ்வரன் தான் விரிவாக்கம் அடைந்து ஒரு பெரிய மஹா ஒழுங்கு விதியாக வியாபித்திருக்கிறான். இது வெறும் பிரபஞ்ச ஒழுங்கு விதிமுறை என்று சொல்லமுடியாது. இதுவே ஒரு பிரம்மாண்டமான மொத்த ஒழுங்குவரிசை விதிமுறை ஆகும். அப்படி என்றால் நாம் எவ்வளவு தொலைவில் ஈஸ்வரனை பிரிந்து இருக்கின்றோம்? நாம் பௌதீக ஒழுங்கு வரிசையிலிருந்து விலகி இருக்கிறோமா ? இல்லை ! உயிரியல் ஒழுங்கு வரிசையிலிருந்து விலகி இருக்கிறோமா? இல்லை ! உளவியல் ஒழுங்கு வரிசையிலிருந்து விலகி இருக்கிறோமா ? இல்லை ! மனோவியல் ஒழுங்கு வரிசையிலிருந்து விலகி இருக்கிறோமா? இல்லை ! நாம் கோபம் கொள்ளும்போது மனோவியல் ஒழுங்கு வரிசையில் விலகி உள்ளோமா ? இல்லை ! நாம் கோபம் கொள்ளும்போதும் ஈஸ்வரனுடைய மனோவியல் ஒழுங்கு வரிசையின் உள்ளேதான் உள்ளோம். ஈஸ்வரன் இந்த மனோவியல் ஒழுங்கு வரிசையில் வியாபித்திருக்கிறார். நாம் ஒன்றை கண்டுபிடிக்கிறோம் என்றாலும், நாம் அந்த ஈஸ்வரனின் மஹா ஒழுங்குவிதி வரிசையில்தான் அடங்குவோம். ஈஸ்வரன்தான் கண்டுபிடித்தவர் உள்ளே ஒரு மஹா ஒழுங்கு வரிசையாக வியாபித்திருக்கிறார்.

தர்மம் என்ற ஒழுங்கு விதி

நாம் ஒருவருடன் ஒருவர் உறவாட வேண்டும். மிருகங்களுடன் உறவாட வேண்டும். மரம், செடி, கொடிகளுடன் உறவாட வேண்டும். எப்பொழுதுமே இந்த உறவாடல்கள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும். எனவே இந்த உறவு முறையை யாரும் தவிர்க்க முடியாது, எதிர் கொள்ளத்தான் வேண்டும். இப்படி எதிர்கொள்ளும் போது அந்த உறவாடல்கள் சரியா, தவறா என்பதற்கு பொது விதிகள் உள்ளன. இந்த பொதுவிதிகளின் வரிசைக்கிரமமே தர்மத்தின் வரிசைகிரமம். எப்படி நாம் இந்த பூமியின் புவீயீர்ப்பு விசையை உணர்கின்றோமோ அவ்வாறே தர்மத்தின் ஒழுங்கு விதிகளை நாம் எப்பொழுதும் முன் அனுபவத்துடன் உணர்கின்றோம். தர்மம் என்பது மனிதனுடைய தலையைப் போன்றது. அதுவே உங்கள் செய்கைகளை கட்டுப்படுத்துகிறது. இந்த கட்டுப்படுத்துதல் இல்லை என்றால் ஒருவருக்கு எது நல்லது, எது கெட்டது என்ற தெரிந்துகொள்ள வாய்பே இல்லை.

அப்படி என்றால் இந்த உருவாக்கம் குறை உள்ளது ஆகும். உதாரணத்திற்கு ஒரு மோட்டார் வாகனம் பிரேக் இல்லாமல் ஒரு அங்காடியில் நுழைவது போல்தான். நமக்கு என்றுமே யாரும் மலை உச்சியில் நின்றுகொண்டு உபதேசம் செய்ததில்லை. நமக்கு கடவுளின் குமாரர் தேவை இல்லை (son of God) தீர்க்கதரிசியாக ஒரு மெசையாவோ (Messiah) அல்லது இறைத்தூதரோ (Prophet) வந்து இதுதான் உலக நீயதி, இதுதான் உலக தர்மம் என்று சொல்ல தேவை இல்லை.

இங்குள்ள எல்லாமுமே ஈஸ்வரனால் உருவாக்கப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது என்றால் தர்மம் என்பதும் இந்த விரிவாக்கத்தின் ஒர் அங்கமே. அது ஒரு கட்டளையோ அல்லது ஆணையோ அல்ல. அதுதான் வேதம் சொல்லும் தர்மம். அதனால் தான் எப்போதும் இலக்குகளே வழிமுறைகளை நியாயப் படுத்துகின்றன என்பது தகாது (That is the reason why end does not justify the means). அதனால் தான் தர்மச் செயலையும் அதர்ம வழியில் சென்று செய்தால் அது தர்மம் ஆகாது. ஈஸ்வரனின் பொருட்டுகூட நாம் அதர்மமாக செயல்படக்கூடாது ஏன் என்றால் தர்மத்தை ஈஸ்வரனிடமிருந்து பிரிக்கமுடியாது

fig9

இருக்கின்ற சூழ்நிலையைப் பொறுத்து இதுதான் சரி, இப்படித்தான் செய்யவேண்டும் என்பது தர்மம், அதையும் ஈஸ்வரனிடமிருந்து பிரிக்கமுடியாது. நாம் வேண்டுமானால் உள்ளூர் சட்டங்களை மீறி செயல்படலாம், ஆனால் தர்மத்தை மீறி செயல்பட முடியாது, ஏன் என்றால் தர்மம் என்பதே ஈஸ்வரன்தான். எனவே தர்மத்தை மீறி பிறாண்டினால் அதுவும் நம்மை தீண்டி பிறாண்டும். நாம் செய்யும் செயலும் அதன் பாதிப்பும் அளவில் மட்டும் அல்லாது அதற்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது விதி. ( Action and reaction are not only equal, they are opposite too). எனவே நாம் அதர்மமாக செயல்படும் பொழுது பாவத்தை நோக்கி ஈர்க்கப்படுகிறோம். தர்மமாக செயல்படும் பொழுது அதாவது மற்றவருக்கு உதவும் பொழுது புண்ணியத்தை நோக்கி ஈர்க்கப்படுகிறோம். இந்த புண்ணியமும், பாவமும் நமது உறவினர்கள். எனவே கர்ம ஒழுங்கு விதி என்பதும் ஈஸ்வரன்தான். தர்மம்-கர்மம் (புண்ணியம் – பாவம்) என்பது ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்தான்.

அத்தனை உருவாக்கங்களிலும் ஈஸ்வரன் என்றுமே எப்பொழுதுமே வியாபித்து இருக்கிறபடியால் நாம் ஈஸ்வரன் என்பவர் சொர்க்கத்தில் அமர்ந்திருக்கிறார் என்று சொல்லமுடியாது. இங்கே இருப்பதெல்லாம ஈஸ்வரன் தான். இதுதான் வேதத்தின் பார்வை. நாம் தவறாக இநத பார்வையை இழக்கமுடியாது. எனவே இங்கே சூழ்ந்துள்ள ஒழுங்குவரிசை எல்லாமுமே ஈஸ்வரன் தான் என்பதை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும். இல்லை ஈஸ்வரன் வேறு என்பது முட்டாள் தனமானது. அதற்காக மற்றவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைகளைத் தூற்றவேண்டும் என்பது இல்லை.

இந்த ஈஸ்வரனை மட்டும்தான் நாம் எல்லா விதமான நுண் ஆய்விற்கு உட்படுத்த முடியும். ”ஈசாவாஸ்யம் இதம் ஸர்வம்” என்ற வேத வாக்கை நாம் நிரூபிக்க வேண்டும் என்ற சுமை நமக்கு இல்லை. இங்கே இருப்பதெல்லாம் ஈஸ்வர ன்தான், நாம் அதை கண்ணால் காண்கின்றோம். இதை நம்மால் நிரூபிக்கமுடியும் என்றாலும், ஒருவர் இதை கண்டு உணராவிட்டால் அவர் இது ஈஸ்வரன் இல்லை என்று நிரூபிக்கும் சுமையை ஏற்கின்றார். இதைப் புரிந்துகொள்வதும் கண்ணால் கண்டு உணர்வதும் அவர் அவர் கையில் தான் இருக்கிறது. இதைப் புரிந்து கொள்ளாமல் இது ஈஸ்வரன் என்பது உண்மையில்லை என்றால் எது உண்மை என்பதை நிரூபிக்கும் சுமையை ஏற்கிறார்கள். அப்படி சொல்பவருடன் நாம் விவாதம் செய்யது அவர்கள் சொல்வது என்ன என்று கேட்கவேண்டும், பிறகு நாம் பிரச்சனை எங்கே உள்ளது என்பதை சுட்டிக்காட்டலாம். ஏன் என்றால் இங்கே எந்த நம்பிக்கைக்கும் இடம் இல்லை.

ஒருவரது வாழ்கையில் ஈஸ்வரனை எப்படி கொண்டு வருவது?

இந்த உலக வழக்கில் உள்ள ஈஸ்வரனின் ஒழுங்குவிதி வரிசையை எவ்வளவுக்கு எவ்வளவு பாராட்டுகின்றோமோ அந்த அளவு நாம் அவரை பற்றி தெரிந்து கொண்டு விட்டோம் என்று அர்த்தம். இங்கே ஒர் புனிதத்தை காண்கின்றோம். அதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடிகிறது. ஈஸ்வரனை ஏற்றுக் கொள்ளாதவர்கள் எப்படி பாதுகாப்பாகவும், அமைதியாகவும் இருக்க முடியும் ?

நாம் ஈஸ்வரன் என்ன என்று புரிந்துகொண்டு விட்டோமானால் நாம் அந்த ஒழுங்கு விதிக்கு அப்பால் செல்வதில்லை. ஏன் என்றால் அதைப் பற்றிய விழிப்புணர்வும், சிந்தனையும் நமக்கு இருப்பதால். இந்த விழப்புணர்வில் நாம் நிம்மதி கொள்ள முடிகிறது. இது தவறானது என்று சொல்ல முடியாததால் இந்த ஒழுங்கு விதியை நாம் உண்மை என்று ஏற்கின்றோம். ஈஸ்வரன் தவறானது என்று சொல்லமுடியாது என்று நாம் சொல்லவில்லை தவறே இல்லாத ஒழுங்குவிதி வரிசைதான் ஈஸ்வரன் என்று சொல்கின்றோம். ஈஸ்வரன் ஒரு ஒழுங்குவிதி வரிகையில் இருக்கிறார் அந்த ஒழுங்குவிதி வரிசை தவறானதாக இருக்கமுடியாது. எனவே ஒருவர் தர்க்க அறிவைக் கொண்டு ஈஸ்வரனைப் பற்றி ஆராய்ந்தால் தவறே கண்டுபிடிக்க முடியாத (infallible) ஈஸ்வரனை தான் காண்பார்கள். இப்படித் தவறே கண்டுபிடிக்க முடியாத ஒழுங்குவிதி வரிசையை நாம் உடற்கூறுவியலிலும், உளவியலிலும், உயிரியலிலும், மனோவியலிலும், குணவியலிலும் (epistemology), தர்மத்திலும் மற்ற எல்லாவற்றிலுமே தர்க்க அறிவால் காண்கின்றோம். எனவே எப்பொழுதும் நேரம், ஆகாயவெளி இவைகளிலிருந்தும் நாம் ஈஸ்வரனை பிரிந்திருப்பதில்லை. இப்படியாக ஒருவர் கடவுளை புரிந்துகொண்டு விட்டார்கள் எனில் அவர் தன்னிடத்தே ஈஸ்வரனின் அருளை என்றும் பெற்றிறுப்பார். அவர்களுக்கு என்றும் சாந்தி என்பது நிச்சயம் !!!

கடவுள் கருணை ( அருள்)

கருணை நமக்காகத்தான் உள்ளது என்பதைப்போல் சிலர் நினைக்கிறார்கள். இது மற்ற மத பாரம்பரியத்தில், சொர்க்கத்தில் இருக்கும் கடவுளால் கணிக்கப்பட்டு பலருக்கு விநியோகம் செய்கிறார் என்கிறார்கள். இங்கே ஒரு கேள்வி எழுகிறது? எந்த அடிப்படையில் சிலருக்கு மட்டும் கருணையை அருளி மற்றவர்களை கண்டுகொள்வது இல்லை. சரி இதை இவர் எப்படி விநியோகம் செய்வார். ஏதாவது பரிசுச் சீட்டு குலுக்கல் முறையில் தேர்தெடுத்தா ? கடவுள் இப்படி மலிவான முறையை கையாளுபவரா? அப்படி இல்லை என்றால் எந்த அடிப்படையில் ஒருவருக்கு கருணை அளிக்கவேண்டும் என்று தீர்மானிக்கிறார்?

நம்மை பொறுத்தவரையில் கடவுள் கருணையை பாக்கெட்டில் அடைத்து விநியோகம் செய்பவர் அல்ல. அல்லது ஈஸ்வரன் அதிகாலையில் எழுந்தவுடன் யாருக்கெல்லாம் இன்று நான் கருணை வழங்கவேண்டும் என்ற குழப்பத்தால், நமது விஷ்ணு பகவான் லக்ஷ்மியிடம் இன்று நான் யார் யாருக்கு கருணை அளிக்கவேண்டும் என்று கேட்டு எதையும் செய்வதில்லை

fig10

கருணை என்பது நாம் சுயமாக சம்பாதித்து சேமிக்கவேண்டிய ஒன்று. அது முற்பிறவியில் சேர்த்ததாகவோ அல்லது இப்பிறவியில் சம்பாதித்து சேமிக்கவேண்டிய ஒன்று. ஈஸ்வரனுடைய கருணையைப் பெறுவது என்பது ஒரு ரப்பர் மரத்திலிருந்து ரப்பர் பாலை பெறுவது போல். நாம் கடவுளிடன் வேண்டிக்கொள்வது நமது கஷ்டங்கள் தீர்வதற்காக என்று நினைப்பது உண்மை இல்லை. இது நமது கலாசாரம். புனிதமான கலாசார குணம். வேண்டுதல் என்பது கருணையை சேமிப்பது ஆகும். இந்த சேமிப்பிற்கு வேண்டுதலை விட நமது செய்கைகளே உன்னதமானது. வாய்விட்டு வேண்டுவது இரண்டாவது விதம். மனத்தால் வேண்டுவது மூன்றாவது விதம். அதிர்ஷ்டபலன் வேண்டுமானால் நாம் செயலில்தான் இறங்க வேண்டும் பூஜை செய்வது உள்ளவற்றில் சிறந்த செயல்முறை ஆகும். ஏன் என்றால் அப்பொழுது அதாவது நமது உடல், சொல், மனம் என்ற இந்த மூன்றும் சேர்ந்து செயல்படுகின்றது. உடலால் தான் கர்மவினையை தீர்த்து அதிர்ஷ்டத்தை எளிதில் அடையமுடியும். நாம் ஒரு சிலையின் முன் சென்று ஒரு பூவைகூட வைக்காவிடில் நாம் தோல்வி அடைந்தவர். தோல்வி அடைவதற்காகவே பிறந்தவர் என்றாகிவிடும். கருணை (அருள்) என்பது அதிர்ஷ்ட பலன், அது இஷ்ட பலன் இல்லை. எனவே அதிர்ஷ்டத்தை சம்பாதிப்பதற்கு உகந்த வழி நித்திய கர்மா, நித்திய பூஜை முதலானவை ஆகும். அதில்தான் பிராணாயாமமும், தியானமும் அடங்கும். அங்கேதான் எண்ணம், சொல், செயல் என்ற மூன்றும் ஒருசேர முழு செயல் நடைபெறுகிறது.

விக்கிரஹ வழிபாடு ஒரு சிலை வழிபாடு என்று சொல்கிறவர்கள் தோல்வி அடைந்தவர்கள். அவர்கள் பௌதீக வழிகளில் கடவுளை அணுகுவதில்லை. அதனால் அவர்கள் ஈஸ்வரனின் தொடர்பையும் அறிவதில்லை. அவர்கள் வெறும் வாயால் வேண்டுவதைத் தவிர மனதால் அணுகுவதில்லை. மனதால் தியானிக்கின்ற பொழுது அது சாதாரண நிலையிலிருந்து தடைகள் இன்றி அதிவேகமாகப் பயணத்தை மேற்கொள்கிறது (வேண்டுதலை கொண்டு செல்கிறது). பூஜையைவிட வேறு மாதிரியான வேண்டுதல்கள் அவ்வளவு எளிதில் பலனை கொடுக்காது.

(முற்றும்).

கடவுள் என்றால் என்ன? – 1

மூலம்சுவாமி  தயானந்த சரஸ்வதி (Discourses on certain topics என்ற நூலில் இருந்துதமிழில்: வேதம் கோபால்     

what_is_god

கடவுள் என்ற தலைப்பு நம் எண்ண கருத்தாக்கத்திற்கோ நம் கற்பனையாலோ பேசப்படும் விவாத பொருள் அல்ல. இருப்பினும் இது ஒவ்வொரு தனி மனிதனிடத்திலும், ஒவ்வொரு மதத்திலும் வெவ்வேறாகவே பேசப்பட்டு வருகிறது. கடவுள் யார் என்று ஒருவருக்கும் தெரியாது. இருந்தாலும் எல்லோரும் ஏதோ ஒன்றை சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதைபோல் கடவுள் என்ற தத்துவத்தை வசைமாரி பொழிந்ததுபோல் எதையுமே சாடி இருக்கமுடியாது. அதையும் கடவுள் ஒருவரால்தான் கையாளமுடியும். அவரை பல பெயர் சொல்லி அழைக்கின்றோம். கடவுள் தண்டனை அளிப்பவர் என்றும், பயங்கரமானவர் என்றும், அதே நேரத்தில் அவர் அன்பே உருவானவர் என்றும் சொல்லுகிறோம். சில தத்துவங்கள் இரண்டு செய்தியை சொல்லுகிறது – கடவுள் உன்னிடம் அன்பு பாராட்டுகிறார் ஆனால் நீ விழிப்புடன் ஜாக்கிரதையாக நடக்கவேண்டும். இது எப்படி இருக்கின்றது என்றால் நான் அன்பு பாராட்டுவேன், ஆனால் என் கண்களில் படாதே என்பதுபோல். இப்படி கடவுள் பலவாராக விளக்கப்படுகிறார். கடவுள் மறுப்பாளர்கள் கூட நீங்கள் எந்த கடவுளை மறுக்கிறீர்கள் என்றால் அவர்கள் மேல் உலகில் அமர்ந்துகொண்டு இந்த அண்டங்களை கீழே உருட்டி விட்டவராகக் கருதும் கடவுளைத் தான் என்கின்றார்கள். நாமும் அந்த கடவுளை மறுக்கின்றோம். அப்படி ஒரு கடவுள் இல்லை என்பதை நம்மால் நிருபிக்கமுடியும்.

ஒருவர் கடவுள் உண்டு என்றோ அல்லது இல்லை என்றோ சொன்னாலும் அவரது இருப்பு ஒரு புரியாத புதிர்தான். ஆனால் அதைப் புரிந்துகொள்ள நிறைய திட்ட வழிமுறைகளும், இயற்கை நியதிகளும் உள்ளன. இவை பலவானதும் வேறுபாடுகள் கொண்டதும் ஆகும். ஆனால் அதுவே பிரபஞ்சம் ஆகாது. இந்த உலகம் நமக்கு அளிக்கப்பட்டுள்ளது. பல இயற்கை நியதிகள் அளிக்கப்பட்டுள்ளன. நமக்கு பௌதீக உடல் அளிக்கப்பட்டுள்ளது. அதன் உள்ளேயே உடல் வளர பல சுழல் செயல்பாடுகள் முறையே அளிக்கப்பட்டுள்ளது. உயிருடன் இருக்க பிராணவாயு அளிக்கப்பட்டுள்ளது. வயிற்றுப் பசியை போக்க உணவு தேவை, அது தாராளமாக வெளியில் கிடைக்கிறது. இந்த உணவு சக்திகளை தர ஜீரணசக்தி அளிக்கப்பட்டுள்ளது. பல வித உணர்வுகள், உணர்ச்சியை வெளிப்படுத்த சிந்திக்க மூளை, அதன் மூலம் பலவற்றைத் தெரிந்துகொள்ள ஏதுவாக அளிக்கப்பட்டுள்ளது

fig2

சுவாமி தயானந்த சரஸ்வதி

இதனால் நமது தேவைகளை அடைய, சுதந்திரமாக சிந்திக்க, குறிக்கோள்களை அடைய என்று பலவிதமான தெரிந்த இயற்கை நியதிகளும், நமக்கு இருக்கின்றதா என்று தெரியாத இயற்கை நியதிகளும், இருக்கின்றது என்று தெரிந்தும் தெரிந்துகொள்ள முடியாத இயற்கை நியதிகளும் உள்ளன. புதிய கண்டுபிடிப்புகளையும் தெரிந்துகொள்ள முடிகிறது. எல்லா விஞ்ஞான முன்னேற்றமும் நமக்கு ”அளிக்கப் பட்டதே” ஆகும். உண்மையில் எதுவும் நம்மால் படைக்கப் படவில்லை. ஒரு துளி பொருளை நாம் உணடாக்கவும் இல்லை அழிக்கவும் இல்லை. இப்படி நமது தேவைகள் எல்லாமுமே நமக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன் செயல் முறையும் அதிசயத்தக்கது. இப்படி நமது தேவைகளை அளித்தவர் என்று ஒருவர் நிச்சயம் இருக்கிறார்.

கடவுள் என்றால் என்ன என்ற கேள்வியை நாம் தவிர்க்கமுடியாது. இது உடலோடும், உயிரோடும் ஒன்றியது. உண்மை என்னவென்றால் கடவுள் இப்படித்தான் என்ற எல்லை உடையவர். இதை அவர் அவர் எண்ண ஓட்டத்தின்படி சித்தரிக்கப்படுபவர் அல்ல. ஒன்றும் ஒன்றும் கூட்டினால் மூன்றுதான் என்பது என்நாட்டில் வழக்கம் என்றோ அல்லது ஒனறும் ஒன்றும் கூட்டினால் நான்குதான் எங்கள் கலாசாரம் என்றோ கூறமுடியாது. அதைப்போல் கடவுள் என்ற உண்மைக்கு ஒரு இறுதி தீர்ப்புதான் இருக்கமுடியும். கடவுள் என்பது உண்மை என்றால் நாம் அவரை நிச்சயம் கண்டுபிடிக்க வேண்டும். கடவுள் என்ற சொல் பல பாதிப்புக்களை உடையதால் புனிதமான சமஸ்கிருத சொல்லான ஈஸ்வரன் என்ற சொல்லை பயன் படுத்துவோம்.

ஈஸ்வரன் என்ற வேதத்தின் பதமே ஒரு வித்தியாசமானது. நான்கு வேதங்கள் முடிவில் வேதாந்தத்தை பற்றி கூறுகையில் இந்த ஈஸ்வரன் பற்றி சில சொல்லப்பட்டிருக்கிறது. உண்மையில் ஈஸ்வரன் என்பதே அறிவிற்கு ஒரு வழிகாட்டியாக பிரமாணமாக உள்ளது. ஈசாவாஸ்ய உபநிடதம் ஈசாவாஸ்யம இதம் சர்வம்” (இங்கே உள்ளது அனைத்தும் ஈசனே) என்கிறதுஎனவே நாமும் அதை அப்படியே உற்று நோக்குவோம். இங்கே இருப்பதெல்லாம் ஈஸ்வரன்தான், ஈஸ்வரன் அல்லாது வேறு ஒன்று இல்லை. நாமும் தூய்மையான எண்ணத்துடன் எல்லாம் ஈஸ்வரன்தான் என்று பார்ப்போம். வேதம் இங்கே இருப்பது ஒரு ஈஸ்வரன் என்று சொல்லவில்லை இங்கே இருப்பது எல்லாமுமே ஈஸ்வரன்தான் என்கிறது. (The Veda is not saying there is one Ishwara; its says there is only Ishwara ) .

நீ அதை பார்க்கவில்லை என்றால் அதை உண்மையில்லை என்று நிரூபிக்க வேண்டும். அது ஒரு வெறும் நம்பிக்கையை சார்ந்தது அல்ல. இது நாம் புரிந்து கொள்ளவேண்டிய ஒன்று. நாம் புரிந்துகொண்டு விட்டோமானால் அதுவே சர்வ நிச்சயம், யதார்த்தம். இங்கே ஊகத்திற்கு வேலை இல்லை. ஈஸ்வரன் என்பது நம்பிக்கை சார்ந்த ஒரு பொருள் அல்ல. புரிந்துகொள்ள வேண்டிய ஒன்றேயாகும். நாம் ஈஸ்வரனை மானசீகமாகவோ, பட்டும் படாமலுமோ பாராட்டலாம். ஆனால் இங்கே நம்பிக்கைக்கு வேலை இல்லை. இங்கே எனக்கு ஒரு சவால் காத்திருக்கிறது. நான் எதையும் நம்ப தேவையில்லை. ஒரு பௌதீக பேராசிரியர் சக்தி-பொருண்மை (Energy-matter) என்பதை கூறுகையில் E=mc2 என்கிறார். ஒரு எம்.எஸ்.சி. மாணவன் அவர் வகுப்பில் எழுந்து எனக்கு உங்கள்மேல் நம்பிக்கையிருப்பதால் எனக்கு அந்த சமன்பாடு பற்றி புரியாவிட்டாலும் பரவாயில்லை என்பது எப்படி முட்டாள் தனமோ அப்படித்தான் நான் கடவுளை நம்புகிறேன் என்பதுவும். இந்த அகிலமே ஈஸ்வரன்தான் என்றால் அது வெறும் நம்பிக்கை சார்ந்தது அல்ல; நாம் துருவித் துருவி ஆராய்ந்து புரிந்து கொள்ளவேண்டிய ஒன்றாகும்.

somehoosier

ஈஸ்வரன் என்றால் என்ன ?

இங்கே நாம் காண்பதெல்லாம் பல இயற்கையாகவே உருவானவை, பல இயற்கையில் உருவான ஒன்றோடு ஒன்று புத்திசாலித் தனமாக இணைந்து காணப்படுகிறது. ஆனால் இப்படி பிணைக்கப் பட்ட ஒன்று பிணைத்தபின் பிரித்தால் பிணைப்பினால் உண்டான செயல் திறன் இருப்பதில்லை. ஒரு மோட்டார் வண்டியை எடுத்துக்கொள்வோம். அது பல பாகங்களைக் கொண்டு புத்திசாலித்தனமாக இணைக்கப் பட்டு செயல் படுகிறது. இப்படிப் பட்ட புத்திசாலிதனத்துடன் இணைக்கப்பட்டு ஒரு செயற்கையான செயல் திறனை வெளிப்படுத்துவதை நாம் சிருஷ்டி என்கின்றோம். இது ஒரு அதிசயமான நிஜம். தூக்கணாம் குருவியின் கூடு ஒரு சிருஷ்டி. மோட்டார் வாகணம் ஒரு சிருஷ்டி. இரண்டு சக்கர சைக்கிள், ஒலிபெருக்கி இங்கே உள்ள பெறும் சுவர்கள் இவை எல்லாமே ஒரு சிருஷ்டிதான். நாம் ஒரு தூக்கணாம் குருவி கூடு மரக்கிளையில் தொங்கிக் கொண்டிருப்பதை காண்கையில் அது இயற்கையிலேயே கிடைக்கும் தழைகள், நார்கள் கொண்டு பின்னப்பட்டாலும் அதை நாம் ஒரு இயற்கையில் உண்டான பொருளாகக் காணவில்லை.. இந்த இயற்கைப் பொருள்கள் புத்திசாலிதனமாக பின்னப்பட்டுள்ளது. அது தானே மேலே பறந்து ஒரு கூடாக மாறவில்லை. அந்த பொருட்களை பறவை ஒவ்வொன்றாக பொறுக்கி எடுத்து சாமர்த்தியமாக புத்திசாலித்தனத்துடன் இணைத்துக் கூடாக மாற்றியிருக்கிறது.

மேலும் பல இயற்கையான பொருள்கள் உண்டு. நம் கண்ணே ஒரு இயற்கைப் படைப்புதான். அது ஒரு தாய் தந்தையரால் உருவாக்கப்பட்டது அல்ல. அதுவும்கூட புத்தி சாதுரியத்துடன் பல பாகங்களைக் கொண்டு இணைக்கப்பட்டுள்ளது. கரோனா, ரிடினா, ஆப்டிக் நர்வ் என்று சேர்ந்து அதன் செயல்பாடுகள் வியக்கதக்க அளவில் உள்ளது. நமது இருதயம் ரத்தத்தை உடலின் பல்வேறு பாகங்களுக்கு பம்ப் செய்கிறது. இந்த ரத்தம் இல்லாமல் ஒரு திசுக்களும் உயிரோடு இருக்காது, அது இறந்துவிடும். நமது இதயமே ஒரு ’பம்ப்’ (காற்றடிக்கும் சாதனம்). அது இடைவிடாது ஒருவரது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வேலை செய்கிறது. இதுவும் ஒரு அதிசயக்கத் தக்க உடல் உறுப்பே ஆகும். மேலும் இருதயம் ரத்தத்தை உடலின் பல பாகங்களுக்கு தானே பம்ப் செய்வதோடு அல்லாமல் சாமர்த்தியமாக ரத்தத்தை தன்னுள்ளும் இழுத்துக் கொள்கிறது. இங்கே எல்லாவற்றைவிட உயர்வான செயல் திறன் வெளிப்படுகிறது. இது மிகவும் முக்கியமான நிஜம். அது எப்படி செயல்படுகிறது என்பதை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும்.

நாம் புரிந்துகொண்ட வகையில் இவை எல்லாமுமே ஒர் அறிவாற்றலைச் சார்ந்தது. நாம் நுண் உயிர் செல்களை பரிசோதிக்கையில் நமக்கு மேலும் பல விஷயங்கள் தெரியவருகிறது. இந்த நுண் உயிர் செல்கள் உயிரியலின் (biology) நியதிகளுக்குக் கட்டுப்பட்டது. உண்மையில் நுண் செல் என்பது ஒரு உயிரியல் அலகு. அது பொதுவான பல தன்மைகளை எல்லா நுண் செல்களிடத்திலும் கொண்டுள்ளது. ஒரு பேச்சுக்காக இந்த நுண் செல் கூறுகள் சுவாமி தயானந்தருக்கு என்று ஒரு மாதிரியாகவும் (ஏன் என்றால் அவர் சுவாமிஜி!) என்றும் மற்றவர்களுக்கு வேறு மாதிரியாகவும் இருக்கும் என்பது உண்மையில் நிஜம் இல்லை. நமது கண்கள் பல அணுக்கூறுகளின் சேர்க்கை. காதும் அவ்வாறே, அதில் ஏதும் சந்தேகம் இல்லை. ஆனால் இந்த மொத்த அணுக்கூறுகளும் பல்வேறுவிதமாக இணைக்கப்பட்டு, பல்வேறுவிமான செயல்திறன்களை வெளிப்படுத்துவது என்பது ஒரு புத்தி சாதுரியத்துடன் செய்யப்பட்டுள்ளது. இப்படி அதிசயத்தக்க புத்தி சாதுரியத்துடன் இயற்கையாகவே பிணைக்கப் பட்டுள்ளவைகளை நாம் அந்த அணுக்கூறுகள் தாமே இயங்கி இணைந்தது என்று கூறமுடியாது. சலனமற்ற புத்திசாதுரியம் இல்லாத அணுக்கூறுகள் தானாகவே இயங்கி ஒன்றுபட்டு நமது கண், காது, இருதயமாக மாறுவதற்கு வாய்ப்பே இல்லை. ஏன் இந்த மொத்த உடலே ஒரு புத்தி சாதுரியத்துடன இணைக்கப் பட்டுள்ளது. இதில் எந்த தனிப்பட்ட மனிதனின் பங்கும் கிடையாது. எனவே இது ஒரு அதிசயதக்க செயல்பாடு என்பதும், அது இந்த ஜகத்தின் ஒரு அங்கம் என்பதும் உண்மை

solar-syetem-planets

க்வாண்டம் இயற்பியலை எடுத்துக் கொண்டால், நாம் புரிந்து கொள்வது, கண் எதிரே உள்ள உலகம், இந்த பூமி, நாம் உயிர் வாழ்வதற்க்காக உண்டான இந்த உடல், மூளை, உணர்வு பாகங்கள் எல்லாமுமே ஒரு புத்தி சாதுரியத்துடன் பிணைக்கப் பட்டுள்ளது என்ற விஷயம் தான். இதுதான் சிருஷ்டி என்பதாகும். எனவே இந்த பிரபஞ்ச படைப்புகள் எல்லாம் ஆச்சரியத்தில் அமிழ்த்தும் ஒர் உன்னத சிருஷ்டியாகும். எனவே இந்த பிரபஞ்சமே ஒரு அதிசயதக்க உருவாக்கமே ஆகும். இந்த உருவாக்கம் மிகவும் சாமர்த்தியத்துடன் பிணைக்கப் பட்டுள்ளது. உருவாக்கம் என்றால் அது அறிவு சார்ந்ததே ஆகும். அறிவு இயங்கக் கூடிய ஒரு வஸ்து ஜடப் பொருளாக (inert) இருக்கமுடியாது.

அவர் நமது உணர்வுகளுக்கு புலப்படும் அறிவாற்றலை உடையவர். அவரை நாம் புரிந்துகொள்ள வேண்டும், பின் பற்ற வேண்டும். அவரை நாம் காண்கிறோமோ இல்லையோ என்பது வேறு. நாம் ஒரு அழகிய ஓவியத்தைப் பார்க்கையில் நம் கண் எதிரே ஓவியமும் அதை உருவாக்கியவர் திறமையும் மனக்கண் முன் தோன்றுகின்றன. அதைபோல நாம் இந்த பரந்த பிரபஞ்சமான, புத்தி சாதுரியத்துடன் உருவாக்கப்பட்ட ஜகத்தை கண்ணால் பார்க்கின்றோம் அதை உருவாக்கியவர் இங்கிருந்தாலும் எங்கிருந்தாலும் அவர்தான் அனைத்தும் செய்பவர் (”சர்வஸ்ய கர்த்தா”) அனைத்தும் அறிந்தவர் (”சர்வகஞ:”), எல்லா மன உணர்வுகளுக்கும் புலப்படும் இந்த சர்வசக்திமானையே நாம் சமஸ்கிருத மொழியில் ”ஈஸ்வரன்” என்றும், ஆங்கிலத்தில் God என்றும் சொல்கின்றோம்.

எங்கே கடவுள் ?

யாராவது எங்கே கடவுள் என்று கேட்ட மாத்திரத்தில், அவர்கள் கடவுள் என்பவர் உள்ளுரில் இருப்பவர் அல்லது இல்லை என்ற முடிவுடன் கேட்கிறார்கள். அவர் அப்படிக் கூறுவது அறிவு வளர்ச்சியடையாத காலகட்டத்தைச் சேர்ந்த மனிதப் பழங்குடியினர் சிந்தனையில் ஓடும் கேள்வியை போல்தான். ஒருவருக்கு கடவுள் என்பது என்ன என்று தெரியாமல் அவர் எங்கே இருக்கிறார் என்று கேட்கும் தகுதி கிடையாது. எனவே ஒருவர் முதலில் கடவுள் என்றால் என்ன என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஈஸ்வரன் என்பவர் நிச்சயமான, என்றும் இருக்கின்ற, அறிவாற்றல் பொருந்திய இந்த ஜகத்தை உருவாக்கவும், காக்கவும், அழிக்கவும் ஆற்றலையுடைய சர்வ வல்லமை படைத்தவர்.

எந்த உருவாக்கத்திற்கும் புத்திசாதுரியமும், பொருளும் தேவை. பொருள் இல்லாமல் எதையும் உருவாக்கமுடியாது. அது தானாகவே இயங்கி செயல்பட்டு பல உருவாக்கங்களை ஏற்படுத்த முடியாது. எனவே ஏதோ ஒரு பொருளைக் கொண்டே ஈஸ்வரன் அதிலிருந்து பல பொருட்களை உருவாக்கி இருக்கிறார். ஒரு பேச்சுக்கு கடவுள் X என்ற பொருளிலிருந்து இந்த ஜகத்தை உருவாக்கினார் என்று வைத்துக்கொண்டால், இந்த X என்ற பொருள் எதிலிருந்து வந்தது என்ற கேள்வி வரும். உடனே அது W என்ற பொருளிலிருந்து வந்தது என்றால, இந்த W எந்த பொருளிலிருந்து வந்தது என்ற கேள்வி எழும். இப்படி UV என்ற அடிக்கிக்கொண்டே A சென்றாலும் முடிவு பெறாது. கடவுள் A என்ற பொருளை அங்கிருந்து பெற்றார் என்றால், அந்த “அங்கு” என்பது ஆகாயவெளி, அந்த ஆகாயவெளியும் கடவுள் உருவாக்கத்தில் உட்பட்டதுதான், பிரபஞ்ச விஸ்தரிப்புதான். அதைபோல் காலமும் அதற்குள் இருப்பதுதான். காலமும் வெளியும் இந்த பிரபஞ்சத்திற்கு உட்பட்டதுதான் என்பதை நவீன பௌதீக ஆராய்ச்சி ஒத்துக்கொள்கிறது. எனவே உருவகப் பொருள் இங்கே, அங்கே என்ற பேச்சுக்கே இடமில்லை.

ஈஸ்வரன் இந்த உருவகப் பொருளை யாரிடமிருந்தோ கடனாக பெற்றிருக்க முடியாது. கடன் தருவதற்கு இங்கே யாரும் இல்லை. எல்லோருமே உருவாக்கப்பட வேண்டியவர்கள்தான். எனவே இந்த ஜகத்தின் உருவகப் பொருளும் இந்த ஜகத்தை உருவாக்கியவரும் ஈஸ்வரன்தான்.

நாம் நினைக்கின்றோம் – உருவகப் பொருளும், உருவாக்கியவரும் (படைப்புகளும், படைப்பவரும்) ஒன்றாக இருக்க சாத்தியகூறுகள் இல்லை என்று. அதைப் போன்ற உதாரணங்களை நாம் கண்டதில்லை. ஆனால் அவை ஒன்றே என்று வேதம் சொல்கின்றது. இந்த மொத்த ஜகத்தின் உருவாக்கத்தைப் பற்றி தெரிந்து கொள்ள போதிய முன் அனுபவத்தை பெற முடியாததால், இந்த தர்க்க வாதத்தை விட்டு நாம் அதை அணுகவேண்டும். வேதம் சொல்கிறது – அதை அவர் உருவாக்கினார் அவரே அதுவாக ஆனார்(”ஸ்வயம் அக்ருத ஸ்வயம் அபாவத”). எனவே அவரே உருபொருளும், உருவாக்கியவரும் ஆவார். இதை உருவகித்துக் கொள்ள, சிலந்தியை உதாரணமாக கொள்வோம்

maxresdefault

சிலந்தி தன் வாய் உமிழ் நீரிலிருந்து இழையை உண்டாக்கி அதை உத்திரத்தின் ஒரு இடத்தில் பதித்து இழை பிரியாமல் தொங்கி கிழே மற்றொரு இடத்தில் பதியவைக்கும். இப்படி இழை ஏற்ப்படுத்திக் கொண்டு இழை பிரியாமல் மேலும் கீழும் சென்று ஒர் அதிசயக்கத் தக்க கூட்டை உருவாக்குகிறது. இங்கே சிலந்தியே உருவகப் பொருளுக்கும், உருவாக்கியதற்கும் காரணம் ஆகும். அதைப்போல்தான் இந்த ஜகமாக உருவாகும் பொருளும், உருவாக்கியவரும் ஈஸ்வரன்தான்.

வேதம் நாம் காண்கின்ற கனவை மற்றொரு உதாரணமாக சொல்லுகிறது. இந்த கனவு உலகத்தை நாம் படைக்கையில் அதற்கான பொருளையோ அதை உருவாக்குபவரையோ நாம் யாசிப்பதில்லை. நமது அறிவாற்றலின் படி நமது மனக்கண் முன்னே கனவு உலகத்தையும், பரந்த வெளியையும், கால, நேரத்தையும் நம்மால் நிர்ணயம் செய்யமுடிகிறது. விழித்ததும் அது மறைந்து விடுகிறது. மறுபடி தூங்குகையில் அதையே திரும்பப் படைக்க முடிகிறது. இவை எல்லாமே உங்களது உருவாக்கம்தான். இதையே நம் சாஸ்திரங்கள் உருவகப்பொருளும், உருவாக்குபவரும் ஒன்றே என்கிறது.

இதிலிருந்து நமக்கு ஒன்று புலப்படுகிறது, எந்த ஒரு உருவாக்கப்பட்ட பொருளும் அதன் அதன் மூலப்பொருள் அதன் உள்ளேயே இருந்தாலும் அந்த மூலப்பொருள் அதன் தன்மையை இழந்துவிடுகிறது அல்லது உருவாக்கப்பட்ட பொருள் மூலப்பொருளின் தன்மையை கொள்வதில்லை.”

நமது சட்டை ஒருவகை நார். நார் இல்லாமல் சட்டை இல்லை. நார் இழை இல்லாமல் நார் இல்லை. மூலக்கூறுகள் (Molecules) இல்லாமல் நார் இழை இல்லை. அணுக்கள் இல்லாமல் மூலக்கூறுகள் இல்லை. இப்படி முடிவின்றி சொல்லிக்கொண்டே போனாலும் நாம் இறுதியாக உருவாக்கிய பொருளிலிருந்து இவற்றைப் பிரிக்கமுடியாது.

வேதத்தின்படி ஐந்து பெரிய சக்திகளான அண்டவெளி (இதில் காலமும் அடங்கும்), காற்று, நெருப்பு, தண்ணீர், பூமி இவை அனைத்தும் ஈஸ்வரனுடைய ஜகத்தின் அங்கமே. நமது பௌதீக உடலும் இந்த ஐந்து சக்திகளைக் கொண்டதுதான். எனவே இந்தப் பிரபஞ்சம், நம் உடல், மூளை, உணர்வு பாகங்கள் எல்லாமுமே ஈஸ்வரனுடைய படைப்புதான்.

எனவே வேதம் கூறுகின்ற ”தீவிஸ்தன் ஸ்ர்வம் கரோதி” என்பதை நாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அதாவது ஈஸ்வரனின் ஒளி வெள்ளத்தில்தான் இவை எல்லாமுமே தோன்றின என்பதை நாம் எல்லோருமே புரிந்துகொள்ள வேண்டும். சிருஷ்டியும், சிருஷ்டிப்பவரும் கடவுள்தான் என்பது வேதத்தின் இறுதி தீர்ப்பு. இங்கே படைப்பும் படைப்போனும் வேறு வேறு இல்லை. எனவே இந்த ஜகத் என்பது ஈஸ்வரனின் விரிவாக்கமே அன்றி உருவாக்கம் இல்லை என்று புரிந்துகொள்ள வேண்டும்.

(தொடரும்)              

வர்ணமும் சாதியும்

ப்ரவாஹன் (ஆய்வாளர், தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்)

plate42-325150222_std
Four Varna System

வர்ணமும் சாதியும் அடிக்கடியும் குழப்பிக்கொள்ளப்படும் கருத்துருக்களாகும். வர்ணத்தை அடிப்படையாகக் கொண்டு வர்ணக் கலப்பில், அதாவது அனுலோமம், பிரதிலோமம் என்பவற்றின் அடிப்படையில் பல்வேறு சாதிகள் தோன்றியதாக நடப்பிலுள்ள மனு தர்மம் போன்ற தர்ம சாஸ்திர நூல்களில் கூறப்பட்டுள்ளது. இவற்றைக் கொண்டு நான்கு வர்ணங்களை நான்கு அடிப்படை சாதிகளாகவும் ஏனைய சாதிகள், அவற்றின் கலப்பில் தோன்றியனவாகவும் கருதிக்கொள்ளப்படுகிறது. தர்ம சாஸ்திரங்களில் உள்ள முரண்பாடுகள் எதையும் கணக்கில் கொள்ளாது, அவற்றில் சொல்லப்பட்டவை அனைத்தும் சமூகத்தில் உள்ளபடியே நிலவியவை போலக் கொண்டு, ஆராய்ச்சி நோக்கின்றி கிளிப்பிள்ளை போலச் சொல்லப்பட்டு வருகிறது. எடுத்துக்காட்டாக மனு ஸ்மிருதி, போதாயன தர்ம சூத்திரம், அர்த்த சாஸ்திரம், யாக்ஞவல்க்ய ஸ்மிருதி ஆகியன, நிஷாத என்ற ஒரு சாதியை, பிராமண ஆணுக்கும் சூத்திரப் பெண்ணுக்குமான கலப்பில் தோன்றியதாகக் குறிப்பிடுகின்றன; கௌதம தர்ம சூத்திரத்துக்கான ஹரதத்தரின் விளக்கத்தின் படி இந்நிஷாதர்கள் பிராமண தந்தைக்கும் வைசியத் தாய்க்கும் பிறந்தவர்களாவர். அனுசாசன பர்வமும் நாரத ஸ்மிருதியும் இந்நிஷாதர்களை, க்ஷத்திரிய ஆணுக்கும் சூத்திரப்   கலப்பில் தோன்றியவர்களாகக் குறிப்பிடுகின்றனர்.

உண்மையில் இந்நிஷாத சாதி, ஒரு தனி இனக்குழுவாகும். இவர்கள் ரிக்வேத காலத்திய அநாரியர்கள் என்றும் முண்டா மொழிக்குரியவர்களாக இருக்கவேண்டும் என்றும் ஆர்.பி. சந்தா சொல்கிறார். (The Indo-Aryan Races, part-I Rajashahi, 1916 pg.3-4). வேத சம்ஹிதைகளில் இந்த நிஷாதர்கள் பற்றி “நிஷாதேப்யஸ்ச தோ நமோ நமஹ” [தைத்ரிய சம்ஹிதை iv, 5.4.2; காதக சம்ஹிதை xvii, 13; மைத்ராயனி சமிஹிதை ii, 9.5; காஞ்ச சம்ஹிதை xvii, 4; வாஜசனேய சம்ஹிதை xvi, 27] என்று பெருமதிப்புடன் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வேதக் குறிப்புகளைக் கொண்டு, சமூகத்திற்கு வெளியே இருந்த தனியொரு இனக்குழுவான நிஷாதர்கள் சமூகத்தின் ஒரு அங்கமாக்கப்பட்டுள்ளதை வரலாற்றாளர்கள் தெளிவுபடுத்தி உள்ளனர். மேலும், வெவ்வேறு தர்ம சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ள நிஷாதர்கள் குறித்த முரண்பட்ட தோற்றுவாயைக் கொண்டு, “நிஷாதர்களின் தத்துவார்த்தத் தோற்ற மூலம் அவர்களை வர்ண முறைக்குள் கொண்டுவருவதற்கான ஒரு சட்டப் புனைவே” என்கிறார் வரலாற்றாளர் விவேகானந்த ஜா. இதை, பிராமணமயமாக்கம் என்ற கருத்தாடலுக்குள் நின்று, வெறுமனே வர்ண முறைக்குள் கொண்டு வந்ததாகப் பார்ப்பது சரியல்ல. மாறாக, அன்றைய சமூக அமைப்புக்குள் கொண்டு வந்ததன் ஒரு அடையாளமாகக் காண்பதே சரி. ஏனெனில், வர்ண முறை என்பது சமூகத்திலிருந்து தனித்த ஒன்றல்ல. வளர்ந்துவரும் நிலப்பிரபுத்துவ சமூகத்தின் தேவைகள் பெருகிவந்த நிலையில், காடழித்து நாடாக்கும் போக்கில் உழைப்புச் சக்திக்கான தேவைத் தொடர்ந்து பெருகுகிறது. எனவே சமூக உற்பத்திச் செயல்பாட்டின் ஒரு அங்கமாகச் சமூகத்திற்கு வெளியே இருந்தவர்கள் சமூகத்தினுள் சேர்த்துக் கொள்ளப்பட்டதாக விரிவாகக் காண்பதே பொருளுடையது.

இந்நிஷாதர்களைப் போலவே அம்பஸ்த போன்ற வேறு பல இனக்குழுக்களும் சமூகத்தின் அங்கமாகியுள்ளன (Social Mobility in Ancient India with special reference to Elite Groups, auth: Romila Thapar, INDIAN SOCIETY HISTORICAL PROBINGS, ICHR, Ed. R.S. Sharma… People’s Publishing House New Delhi, 4th edition Dec.1993). அவற்றையும் கூட தர்ம சாஸ்திரங்கள் கலப்பு சாதிகளாகக் குறித்துள்ளன.

vedas-and-vedic-culture-14-728
Four Vedas

வேதங்களில் பெருமதிப்புடன் குறிப்பிடப்பட்டுள்ள நிஷாதர்களை தர்ம சாஸ்திரங்கள், வர்ணக் கலப்பில் தோன்றிய சாதியாகக் குறிப்பிடுகின்றன. மேலும், இந்நிஷாதர்களின் இன்றைய நிலை தீண்டத்தகாதவர்கள் தர்ம சாஸ்திரங்கள் வேத காலத்திற்குப் பிற்பட்டவையாகும். நிஷாதர்களின் இன்றைய நிலை, வேத காலத்திற்கும் தர்ம சாஸ்திரங்கள் இயற்றப்பட்ட காலத்திற்கும் இடையில் ஏற்பட்ட சமூக மாறுதல்களைக் குறிப்பதாகக் கொள்வதே அறிவுக்குகந்தது.3 அதிலும் குறிப்பாக குப்தர்கள் காலத்தில் ஏற்பட்ட மாறுதல்கள் எனக் கருத இடமுண்டு. மேலும் குறிப்பிட்ட ஒரு சாதிக்கு, வெவ்வேறு தர்ம சாஸ்திரங்கள் முரண்பட்ட கலப்புகளைக் குறிப்பிடுவதில் இருந்து சாதிகள் அனைத்தும் வர்ணக் கலப்பில் தோன்றியவையல்ல என்று தெரிகிறது. அதே நேரத்தில் மனு ஸ்மிருதி குறிப்பிடுகின்ற அனுலோமம் – உயர் வர்ண ஆணும் தாழ்ந்த வர்ணப் பெண்ணும் மணம் புரிவது – மற்றும் பிரதிலோமம் – உயர் வர்ணப் பெண்ணும் தாழ்ந்த வர்ண ஆணும் மணம் புரிவது – ஆகிய கருத்தாக்கங்களே வர்ணக் கலப்புகள் அதிகமும் நிகழ்ந்ததற்கான சான்றாகவும் உள்ளன. இது, தர்க்க ரீதியில், வர்ணங்கள் பிறப்பு அடிப்படையைக் கொண்டவை அல்ல என்பதையும், பிற வர்ணத்தவருடன் கலக்க தடை ஏதும் இருக்கவில்லை என்பதையுமே காட்டுகிறது. விஷயம் இவ்வாறிருக்க, வர்ணம், பிறப்பை அடிப்படையாகக் கொண்டதென்றும் அதிலிருந்தே பிறப்பை அடிப்படையாகக் கொண்ட சாதிகள் தோன்றின என்று சொல்வதும் தர்க்க முரணில்லையா? இன்னும் சொல்லப்போனால், பிறப்பு அடிப்படையில் அமைந்த சாதிகளை தொழில்/பண்பாட்டு அடிப்படையில் வர்ணமாகத் தொகுத்ததன் மூலம் எண்ணிக்கையில் மிகப் பலவாக இருந்த சாதிகளை நான்கே பிரிவுகளுக்குள் கொண்டுவருவதற்கான முயற்சியாகவும் வர்ண அமைப்பை நாம் கருதலாம்.

geeta-updesh

இவ்வாறாக மனு தர்மம் வர்ணக் கலப்பை அங்கீகரித்துள்ள அதே நேரத்தில், கி.பி. 7 ஆம் நூற்றாண்டு வாக்கில் தொகுக்கப்பட்ட பகவத் கீதை, போரினால் வர்ணக் கலப்பு ஏற்படும் என்று எச்சரிக்கை செய்வதையும் நாம் காண்கிறோம். இது, நடப்பிலுள்ள மனு தர்மத்தின் காலமான கி.பி. 2 ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி. 7 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் நிகழ்ந்த சமூக மாற்றங்களின் விளைவாக ஏற்பட்ட சாஸ்திர/சமூக மாறுதலைக் குறிப்பதாகக் கொள்ளலாம். மேலும் மனு தர்மம் குறிப்பிடுகின்றவை அனைத்தும் சமூகத்தில் அப்படியே இருந்ததாக நாம் கொள்வதற்கில்லை. உதாரணமாக, கம்மாளர்களை தாழ்ந்தவர்களாகவே மனு தர்மம் சொல்கிறது. எனினும், ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், சாலங்காயன அரசர்களின் கி.பி. 5 ஆம் நூற்றாண்டுக்குரிய சமஸ்கிருதச் செப்பேடுகளில் விஸ்வகர்மாக்களான கம்மாளர்கள், கிருஷ்ண யஜூர் வேதத்தின் தைத்ரிய சம்ஹிதையைப் பின்பற்றும் பிராமணர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

தமிழகத்திலும் கூட மிகப் பிற்காலம் வரையிலும் கம்மாளர்கள் தங்களின் பிராமணத் தகுதிநிலை குறித்து வழக்காடியதை ‘சித்தூர் ஜில்லா அதாலத்’ என்று புகழ் பெற்ற வழக்கின் மூலம் அறிகிறோம். இவர்கள் சிலப்பதிகாரம் குறிப்பிடும் வேளாப் பார்ப்பாராக இருக்கலாம். இவை, மனு தர்மம் சமூக யதார்த்தத்தைச் சரியாகச் சொல்லவில்லை என்பதையே காட்டுகிறது. ஆனால் தொல்காப்பியம் குறிப்பிடும் சமூக நிலைமைகள்/விவரணைகள் சமூகத்தின் நடப்புக்கு மிக நெருக்கமாக இருந்திருக்கிறது. இத்தகைய பல விவரங்களைக் கணக்கில் கொண்ட வரலாற்றாசிரியர் ரொமிலா தாப்பர், “வர்ணக் கருத்துரு, பெரிதும் எப்போதுமே ஒரு தத்துவார்த்த மாதிரியாக மட்டுமே இருந்ததேயன்றி சமூகத்தின் உண்மை நிலவரத்தைக் குறிக்கின்ற விவரணையாக இருந்ததில்லை” (Social Mobility in Ancient India, auth: Romila Thapar, INDIAN SOCIETY HISTORICAL PROBINGS, ICHR, Ed. R.S. Sharma… People’s Publishing House New Delhi, 4th edition Dec.1993) என்கிறார்.

caste-system-in-india-1
‘x’ caste x nth time

சாதி, பிறப்பு அடிப்படையில் அமைந்தது; வர்ணமோ தொழிலை/பண்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. பிறப்பை அடிப்படையாகக் கொண்ட சாதிகளை வர்ணத்தில் வகைப்படுத்தும்போது, வர்ணமும் பிறப்பை அடிப்படையாகக் கொண்டதாகத் தோன்றுகிறதே தவிர, தன்னளவில் வர்ணம், பிறப்பை அடிப்படையாகக் கொண்டதல்ல. இதைப் புரிந்துகொள்ள சில உதாரணங்களைக் காண்போம். தமிழ்ச் சமூகத்தில் வேளாளர்கள், நான்காம் வர்ணத்தவராக வகைப்படுத்தப்பட்டுள்ளதைத் தொல்காப்பிய இலக்கணம் தெளிவாக்குகிறது. அதே நேரத்தில் தொல்காப்பியக் காலத்தையடுத்து வேளாளர்களில் ஒரு பிரிவினர் காராளராக ஏற்றம் பெற்று, நிலத்தில் இருந்து உற்பத்தி செய்த விளை பொருள்களை விற்கின்ற வணிகர்களாக ஆயினர். அவர்கள் ‘வேளாண் செட்டிகள்’ (அ) ‘பூ வைசியர்’ என்பதாக வர்ண அடிப்படையில் மூன்றாம் வர்ணத்தவராக வகைப்படுத்தப்பட்டு விட்டதை பிறகு வந்த நூல்கள் நமக்குக் காட்டுகின்றன. வர்ணம், பிறப்பை அடிப்படையாகக் கொண்டிருந்ததென்றால் இது சாத்தியமா? அதுபோலவே சங்க காலத்தில் பறையர்கள், அந்தண வர்ணத்தவராக இருந்தமை பல்வேறு குறிப்புகளால் உறுதியாகத் தெரிகிறது. ஆனால் சமூக இயக்கப்போக்கில், பின்நாளில் அவர்கள் தங்களின் சமூக நிலைமையை இழந்து விவசாயத்தில் ஈடுபடுத்தப்பட்டு நான்காம் வர்ணத்தவர் ஆனமை கல்வெட்டுச் சான்றுகள் மூலம் தெரியவருகிறது. வர்ணம், பிறப்பை அடிப்படையாகக் கொண்டதாயின் இது எவ்வாறு சாத்தியம்? அதுபோலவே சமூகத்திற்குப் புறத்தே வேடர்களாக, ஆயர்களாக இருந்தவர்கள், யாருக்கும் அடிமைப்படாதிருந்து,  ஒரு பகுதியில் தங்களின் ஆட்சியதிகாரத்தை நிறுவியதும் நேரடியாக க்ஷத்திரிய (அரச) வர்ணத்துக்குள் வகைப்படுத்தப்பட்டுள்ளதை நாம் காண்கிறோம்.

முல்லை நில ஆயர்களான, பள்ளி குலத்தவர்கள் இவ்வாறாகவே அக்னி குல க்ஷத்திரியர்களாக, அரச வர்ணத்தில் வகைப்படுத்தப்பட்டனர். தமிழகத்தில் மட்டுமின்றி வட இந்தியாவிலும் கூட, இத்தகைய பல உதாரணங்களை நாம் காணமுடியும். தற்போது ராஜ் கோண்டுகள், ராஜ் பார்கள் மற்றும் ச்யவனவம்ச செரோக்கள்4 எனப்படும் தனித்தனி இனக்குழுக்கள் குப்தர்கள் ஆட்சிக் காலத்திற்குப் பிறகு தத்தம் பகுதிகளில் ஆட்சியை நிறுவின. இவர்கள் யாருக்கும் அடிமைப்படாது, சுதந்திரமான இனக்குழுக்களாக இருந்து ஆட்சியதிகாரத்தை நிறுவியதனால் க்ஷத்ரியத் தகுதிநிலை கிடைத்தது. (A study in the state formation among Tribal Communities, auth: K. Suresh Singh, INDIAN SOCIETY HISTORICAL PROBINGS, ICHR, Ed. R.S. Sharma… People’s Publishing House New Delhi, 4th edition Dec.1993) வட இந்தியாவில் ‘வைத்யா’ என்கிற பட்டப் பெயர் கொண்டவர்கள் தமிழகத்தில் உள்ள மருத்துவ குலத்தவரை ஒத்தவராவர். ஆனால், அங்கு அவர்கள் பிராமணர்களாகக் கருதப்படுகின்றனர். இதுவும்கூட வர்ணத்தின் நெகிழ்வுத் தன்மையையும் அது தொழில்/பண்பாட்டை அடிப்படையைக் கொண்ட பிரிவினை என்பதையும் காட்டுகிறதே தவிரப் பிறப்பை அடிப்படையாகக் கொண்டது என்பதைக் காட்டவில்லை. வர்ணக் கலப்பில் பிறந்தவர்களின் வாரிசுகள், அவர்கள் மேற்கொண்ட தொழிலையொட்டி வெவ்வேறு வர்ணத்தில் வகைப்படுத்தப்பட்டதற்கான சான்றுகளும் வரலாற்றில் இடம் பெற்றுள்ளன. பிரம்மக்ஷத்ரியர்களின் வாரிசுகள் அவர்கள் மேற்கொண்ட தொழிலையொட்டி பிராமண வர்ணத்திலோ அல்லது க்ஷத்ரிய வர்ணத்திலோ வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின் கொங்கு மண்டல வேளாளர்கள் மத்தியில் கோது பிரித்தல் என்பதாக ஒரு வழக்கம் உண்டு. இந்தக் கோது என்பது கோத்திரம் அல்லது கூட்டத்தை ஒக்கும். அதாவது, ஒருவர் எந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர் என்பது குறித்து சச்சரவு எழுமாயின், அச்சமூகத்தவர் கூடி, சிக்கலுக்கு ஆளானவரை ஏதோவொரு கூட்டத்தில் அடையாளப்படுத்துவர். அது முதல் அவர் அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவராகவே கருதப்படுவர்

இதைப் போலவே வர்ணம் பிரித்தல் என்கிற ஒரு நடைமுறையும் கூட மிகப் பிற்காலம் வரை தமிழகத்தில் வழக்கில் இருந்துள்ளமை கல்வெட்டுச் சான்று மூலம் தெரியவருகிறது. கி.பி. 10 ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர்களின் மன்னார்குடிக் கல்வெட்டில் ‘வரணம் செய்தல்’ (ARE 113 of 1928) பற்றிய குறிப்பு உள்ளது. இவ்வாறாக வர்ணம் பிறப்பை அடிப்படையாகக் கொண்டதாயின் ‘வர்ணம் செய்தல்’ என்கிற வினா எழ வாய்ப்பில்லை என்பதும் இந்த இடத்தில் கருதத்தக்கது.

hindi-priest-meditating-19197602

Typical Brahman

வேதம், தர்ம சாஸ்திரங்கள், பகவத் கீதை போன்ற இந்து மத நூல்கள் என்று சொல்லப்படுவனவற்றில் அடிப்படையாக ‘வர்ணம்’தான் சொல்லப்பட்டுள்ளதே – இதில் பிற்காலத்தில் சில திரிப்புகள்/இடைச்செருகல்கள் பார்ப்பனர்களால் செய்யப்பட்டிருக்கின்றன – தவிரச் சாதியல்ல. அப்படியானால், வர்ணத்திலிருந்து சாதி தோன்றியதாக முன்வைக்கும் போதுதான் சாதி நேரடியாக மதத்திற்கு உரியதாகிறது. மேலும், இன்றைய நிலையில் சாதிதான் உள்ளது; வர்ணம் என்பது எந்த வடிவிலும் நிலவிக் கொண்டிருக்கவில்லை. இது எதைக் காட்டுகிறது? வர்ணத்தில் இருந்து சாதி தோன்றியது என்றா அல்லது வர்ணத்துக்கும் முற்பட்டது சாதி என்றா?

வர்ணம் என்ற சமூக நிறுவனம் சமூகத்தில் எழுந்த ஒரு தேவையையொட்டி ஏற்படுத்திக் கொள்ளப்பட்டதாகும். இத்தகைய ஒரு சமூக நிறுவனம் இந்தியாவிற்குள் தோன்றியதல்ல; மத்திய ஆசியப் பகுதியில் தோன்றியது. இதன் எச்சமாகவே, ஜொராஷ்ட்ரிய மதப் புனித நூலான ஜெண்ட் அவெஸ்தவில் மூன்று வர்ணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. வரலாற்றறிஞர் ரொமிலா தாப்பர், “இந்தோ இரானியப் பகுதிக்கு உரியதான சில சடங்குகள், இந்தோ ஐரோப்பிய மொழி பேசக்கூடிய மற்ற இடங்களில் இல்லை” என்கிறார். (The Theory of Aryan Race and India: History and Politics; Social Scientist Vol.24, Nos.1-3, January March 1996 pp-3-29) சடங்குகளுக்கு மட்டுமின்றி வர்ண அமைப்புக்கும் இது பொருந்தக் கூடியதுதான். வேதங்களின் மொழி இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும், பிற இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்ப மொழிகள் வழக்கில் இருந்த/இருக்கின்ற எந்த இடங்களிலும் வர்ண அமைப்பு இல்லை. இதைக் கொண்டு நாம் பார்க்கையில், வர்ண அமைப்பு இந்தோ-இரானியப் பகுதியில் தோன்றியது என்பதே பொருத்தம். இதன் விளைவாகவே ஜெண்ட் அவெஸ்தவில் நாம் வர்ணங்களைப் பார்க்கிறோம்;

இந்த வகையில் பார்க்கும்போது வர்ணம், ‘ஆரியர்களின்/வேதத்திற்கு உரியவர்களின்’ கண்டுபிடிப்பு அல்ல என்பது தெரிகிறது. இதை உறுதி செய்கின்ற விதத்தில் வர்ணங்களின் சமஸ்கிருதப் பெயர்களுக்கான (அதாவது, பிராமண, க்ஷத்ரிய, வைசிய, சூத்திர என்ற பெயர்களுக்கான) வேர்ச் சொற்கள் இந்தோ-ஐரோப்பிய மொழிகள் எதிலும் இல்லை. எனவே இந்த வர்ண அமைப்பு, இந்தோ-ஐரோப்பியர் தவிர்த்த இந்தோ-இரானியப் பகுதியில் இருந்தவர்களின் படைப்பாக அல்லது ஏற்பாடாக இருக்கவேண்டும். இந்தோ-ஆரியர் தவிர திராவிட மொழிக் குடும்ப மொழிகளுக்கு முந்து-மொழியாகக் கருதப்படும் முன் ஏலமைட் மொழிக்குடும்பம் இருந்த இடமும் இதே இந்தோ-இரானியப் பகுதிதான். தமிழர்களுக்கும் சுமேரியர்களுக்குமான பண்பாட்டு ஒற்றுமைகள் பலவும் தொல்லியல் மற்றும் வரலாற்று அறிஞர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளன.

திராவிட மொழிக் குடும்பத்தில் முதன்மையான மொழியாகக் கருதப்படும் தமிழின் தொல் இலக்கியங்களான சங்க இலக்கியங்களிலும் நாற்பால் (பால் என்பதற்குப் பகுப்பு என்று பொருள்) குறித்துச் சொல்லப்பட்டுள்ளது. சங்க இலக்கியங்களை அடியொற்றி, சமூக நிலவரங்களுக்கு நெருக்கமாக வகுக்கப்பட்ட இலக்கண நூலான தொல்காப்பியத்தில் நாற்பால் குறித்த விரிவான விவரணைகள் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. பதிவு என்ற வகையில் தொல்காப்பியம், வேதங்களுக்கு மிகப் பிற்பட்டதாக இருப்பினும் தொல்காப்பியம் குறிப்பிடுகின்ற மரபு மிகப்பழமை வாய்ந்தது. இந்த வர்ண அமைப்புக்கான தேவை ஒழிந்த நிலையில் அந்த நிறுவனமும் ஒழிந்துபோனது. ‘கில்டு’ எனப்பட்ட தொழில் குழுக்களும் இப்படித்தான் தோன்றியழிந்தன என்பது கருதத்தக்கது. இவ்வாறாக சமூகத் தேவையையொட்டி உருவாகி, மத நூல்களிலும் இடம்பெற்ற வர்ணம் ஒழிந்துபோய், பின்னரும் சாதி நீடிப்பது, வர்ணத்துக்கும் சாதிக்கும் உறவில்லை என்பதையே காட்டுகிறது. வர்ண அமைப்பு தோன்றியிராத பல சமூகங்களிலும் – குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளில் – சாதியமைப்பு உள்ளது. இதுவும் கூட வர்ணத்துக்கும் சாதிக்கும் உறவில்லை என்பதையே காட்டுகிறது.

பகுத்தறிவுஇந்து மதம்பிறப்பு அடிப்படை

பிற மதங்களில் இல்லாத பிறப்பு அடிப்படை ஏற்றத்தாழ்வு இந்து மதத்தில் மட்டுமே இருப்பதாக மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டிருக்கிறது. அதை வைத்துப் பார்க்கையில் அதற்குக் கூடுதல் முக்கியத்துவம் அளித்துள்ளதாகத் தெரிகிறது. உண்மையில் பிறப்பு அடிப்படைக்கும் இந்து மதத்துக்குமான அல்லது இன்னும் குறிப்பாகப் பிறப்பு அடிப்படையிலமைந்த சாதிக்கும் இந்து மதத்துக்குமான உறவு என்ன? வெறுமனே, மனு தர்மம் சொல்கிறது, கீதை சொல்கிறது என்றெல்லாம் சொல்லாது, புறவயமாக, யதார்த்தத்தில் இருந்து பரிசீலிப்போம். அந்த வகையில்  அதற்கான பல விஷயங்கள் உள்ளன.

இந்து மதத்தின் அடிப்படையாகத் சொல்லுவது பார்ப்பனியக் கோட்பாடு; அதாவது, பிறப்பை அடிப்படையாகக் கொண்ட சாதி ஏற்றத்தாழ்வு. அப்படியானால், பின்வரும் விஷயங்கள் எதைக் காட்டுகின்றன?

49024451_wall_466
Separation wall of burial ground for Dalit converts

periyar

 

  1. கிறித்தவத்துக்கு மதம் மாறினார்கள். ஆனால் என்ன ஆயிற்று? தாழ்த்தப்பட்ட கிறித்தவர், நாடார் கிறித்தவர் என சாதிக் கிறித்தவர்கள் உருவாயினர். இஸ்லாத்துக்குப் போய்ப் பார்த்தால் அங்கும் தாழ்த்தப்பட்ட இஸ்லாமியர், பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர் என வகைப்பிரிவு உண்டானது. பௌத்தத்துக்குப் போயும் ஒரு மாறுதலும் இல்லை.’ இது ஏன்? இந்து மதத்துடன் தொடர்புடையது எனில், மதம் மாறிய பின்னர், குறைந்தபட்சம், பெருமளவுக்குத் தளர்ந்திருக்க வேண்டிய சாதிக்கட்டுமானம் அங்கும் அப்படியே நீடிப்பது ஏன்?
  2. ‘மதம் சார்ந்து -கடவுள் படத்தை செருப்பால் அடிப்பது உட்பட- எதுவானாலும் பெரும்பாலும் யாருக்கும் கோபம் வருவதில்லை. சாதி சார்ந்து ஏதாவது இழிவு என்றால் மட்டும் சுருக்கென்று கோபம் வருகிறது.’ இது ஏன்? மதத்துக்கும் சாதிக்குமான உறவு பலகீனமானது என்பதை இது காட்டவில்லையா?
  3. மதத்திற்கு அடிப்படையான கடவுள் நம்பிக்கையையே விட்டொழித்துவிட்ட ‘பகுத்தறிவாளர்கள்’, முதலியார் பகுத்தறிவாளர், வன்னியர் பகுத்தறிவாளர், நாயுடு பகுத்தறிவாளர் எனப் பிரிந்திருப்பது சாதிக்கும் மதத்துக்கும் தொடர்பில்லை என்பதைக் காட்டுவதாக இல்லையா?
  4. இந்து மதம்தான் சாதிக்குக் காரணமெனில் அதை விட்டு வெளியேறுவதில் தவறொன்றுமில்லை. உள்ளுக்குள்ளேயே இருந்துதான் அதை மாற்ற வேண்டும் என்பதல்ல. இந்து மதத்தை விட்டு வெளியேற முடியும்; அதாவது வழிபடும் கடவுளையும், வழிபாட்டு முறையையும் மாற்றிக்கொண்டுவிட்டால் இந்து மதத்தைவிட்டு வெளியேறியவராகிவிட முடியும். ஆனால் சாதியை விடுத்து இப்படி வெளியேறுவது சாத்தியமா? அல்லது எதைச் செய்தால் சாதியை விட்டு வெளியேறியதாகப் பொருள்?
  5. சாதி அமைப்பு கடந்து சாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்வதை தனிநபர் ஒருவர் சாதிக்கு எதிராக எடுக்கக்கூடிய அதிகபட்ச நடவடிக்கை இதுவே] நாம் சாதியை விட்டு வெளியேறியதாகப் பொருள் கொள்ளமுடியும் என்று வைத்துக்கொள்வோம். அதன் பின்னரும் இந்துவாக இருக்க முடிவதன் சாத்தியம் எதைக் காட்டுகிறது? இந்து மதத்துக்கும் சாதிக்கும் உறவில்லை என்பதைத்தானே?
  6. சாதியின் பெயரால் கொடுமைகள் இழைப்போர், தாம் இந்து மதத்தைக் காப்பாற்றுவதற்காக அதைச் செய்வதாகக் கருதுகின்றனரா அல்லது சமூக நிலையில் தமக்கு வாய்த்த ஆதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்காகவா? அப்படியாயின் இதில் இந்து மதம் எங்கிருந்து எப்படிச் செயல்படுகிறது?
  7. இந்து மதம் என்ற கருத்துரு உருபெற்றது மிகவும் பிற்காலத்தில்தான்; ஆனால், சாதியோ பன்னெடுங்காலமாக நிலவி வருகின்ற சமூக நிறுவனம் ஆகும். இந்து மதச் சட்டங்கள் என்று இன்றைக்குச் சொல்லப்படுபவை, சாதிகள் உருக்கொண்ட நெடுங்காலத்திற்குப் பிறகு இயற்றப்பட்டவையே. இந்த இடத்தில், “நான் உங்களுக்கு வலியுறுத்திக் கூறுவதெல்லாம் சாதி பற்றிய சட்டத்தை மனு வழங்கவில்லை. மனுவுக்கு நெடுங்காலத்திற்கு முன்பிருந்தே சாதி நிலவி வருகிறது. ஆனால் அவர், சாதி நல்லதெனக் கூறி அதற்குத் தத்துவமளித்து நிலைநிறுத்திய பணியைச் செய்திருக்கிறார். இன்றுள்ள நிலையில் காணப்படும் இந்து சமுதாயத்தை மனு உண்டாக்கவில்லை; உண்டாக்கவும் முடியாது. தன்காலப் பழக்கத்திலிருந்த சாதி வழக்கங்களை விதிகளாகத் தொகுத்தமைத்துச் சாதி தருமத்தைப் போதித்ததோடு மனுவின் பணி முடிந்தது என்கிற அம்பேத்கரின் கூற்று கருதத்தக்கது.
  8. சில சட்டங்கள், மத நூல்களில் எழுதப்பட்டு விட்டாலே அவை மதச் சட்டங்களாகிவிடுமா? உலகிலேயே அதிகமும் மீறப்பட்ட சட்டங்கள், மதச் சட்டங்களேயன்றி சமூகச் சட்டங்கள் அல்ல. அதனால், சாதி குறித்தச் சட்டங்கள் மத நூல்களில் இடம் பெற்றதை சற்று மாறுபட்ட முறையில் காணவேண்டும். உலகில் கிறித்தவம், இஸ்லாம் போன்ற மதங்களின் புனித நூல்களில் கூட சமூகச் சட்டங்கள், அதாவது மனிதர்களின் அன்றாட வாழ்வைக் கட்டுப்படுத்தக்கூடிய சட்டங்கள் உள்ளன. ஆனால் அவற்றை யாரும் மதச் சட்டமாகச் சொல்வதில்லை. மாறாக இஸ்லாமிய, கிறித்தவ சமூகங்களின் சட்டமாகத் தான் சொல்கின்றனர். ஆனால் இந்தியாவில் மட்டுமே, மத நூல்களில் எழுதப்பட்டுள்ள சட்டங்கள், இன்றைக்கு வரையிலும் இந்து மதச் சட்டமாகச் சொல்லப்படுகிறது.

இந்தச் சட்டங்கள் மத நூல்களில் ஏன் எழுதப்பட்டன? இந்த நூல்கள் எழுதப்பட்ட காலத்தில் சமூகத்தில் பல்வேறு துறைகள் தனித்தனியே பிரிந்திருக்கவில்லை. அனைத்துமே மதத்தின் ஆளுகையின் கீழ் இருந்த நிலையில் சமூகச் சட்டங்கள் அனைத்தும் மத நூல்களில் எழுதப்பட்டன. அதே நேரத்தில் சமூகத்தில் பல துறைகளும் பிரிந்துவிட்ட நிலையில் மத நூல்களில் புதிதாகச் சில சட்டங்கள் எழுதப்பட்டு அது சமூகத்தில் நடைமுறைப் படுத்தப்பட்டிருக்குமாயின் அதை மதச் சட்டம் என்று சொல்வது பொருந்தும். ஆனால் அவ்வாறில்லாத நிலையில் அதை மதச் சட்டமாகச் சொல்வது ஏன்?

அவற்றை மதச் சட்டமாகச் சொல்வதன் மூலம், சமூகத்தில் பல துறைகளும் தனித்தனியே பிரிந்துவிட்ட இன்றைய நிலையிலும், மதமே சமூகத்தைக் கட்டுப்படுத்துவதாகச் சித்தரிக்கப்படுகிறது. உண்மையில் மதம் எந்த அளவுக்கு சமூகத்தைக் கட்டுப்படுத்தும்? அதிலும் குறிப்பாக, ஒரு தலைமை நிறுவனம், ஒற்றைப் புனித நூல் போன்றவை இல்லாத இந்து மதத்தில், அச்சட்டங்களை மதச் சட்டம் என்று சொல்வதில் இருக்கும் நியாயங்கள் என்ன? அது நியாயம் என்று சொல்லப்படுமானால், அடிப்படையான ஒரு வினாவுக்கு விடை சொல்லவேண்டிய கட்டாயம் வந்துவிடுகிறது. அதாவது, சமூகம் மதத்தின் விளைபொருளா அல்லது மதம் சமூகத்தின் விளைபொருளா?

உலகிலேயே அதிகமும் மீறப்பட்டவை மதச் சட்டங்களே. கடவுளின் ஆணையையும் மீறுவதே மனிதர்களின் இயல்பு. ஆதாம் ஏவாள் கதையில் கூட விலக்கப்பட்ட கனியைப் புசித்தது கடவுளின் ஆணையை மீறியதே. இன்றைக்கு வரையிலும் அனைத்து மதத்தினருமே அன்றாடம் மதச் சட்டங்களை மீறி வருகின்றனர். உதாரணமாக, இந்து மதத்திலும் தமிழ் மரபிலும் தென்புலத்தார் கடன் குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் எந்த அளவுக்குத் தற்காலத்தில் இது கடைப்பிடிக்கப்படுகிறது? அதிலும் குறிப்பாக, மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையுடன் நேரடித் தொடர்புடையதாகச் சமூகம் நம்பிக் கொண்டிருக்கின்ற பிரச்சனையிலேயே மதச் சட்டம் மீறப்படுகிறது என்பதுதான். அது போலவே, ‘பிறர் பொருளை எவ்வகையிலும் அபகரிப்பது பாவம்’ என்பதாக அனைத்து மதங்களுமே சொல்லி இருக்கின்றனவே தவிர, ஒவ்வொருநாளும் ஒவ்வொரு மதத்தினரும் இதை ஏதோவகையில் மீறுகின்றனர். எனவே மதச் சட்டங்களை மீறுவது மனிதர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை; எப்பொழுதுமே மீறியே வந்திருக்கின்றனர். இவ்வாறாக மதச் சட்டங்களை மீறுவதை – இந்து என்று சொல்லப்படும் மதத்தில் – அவரவர் குடும்பத்தினர் தவிர வேறெவரும் கண்காணிப்பதில்லை. ஆனால் சாதி அமைப்பு குறித்த ஒழுங்குகள் மீறப்படும்போது ஒட்டுமொத்த சமூகமுமே அவர்களைக் கண்காணிக்கிறது. இது, மதத்தை விடவும் அடிப்படையானதாகச் சாதி விளங்குவதைக் காட்டவில்லையா?

இந்துக்களைச் சனாதன இந்துக்கள், ஜனநாயக இந்துக்கள் என இரண்டாகப் பிரிக்கிறார்கள்., “பார்ப்பனீயத்தை எதிர்க்கிறோம் என்றால் அந்தப் பார்ப்பனீயத்தின் தோற்றகர்த்தாக்கள் மற்றும் அதைக் கடைப்பிடிப்பவர்களை எதிர்க்கிறோம் என்று பொருள்” என்கிறீர்கள். “மனிதக் குலத்தை பிறப்பு அடிப்படையில் வருணங்களாகவும் சாதிகளாகவும் பிரித்துப் பார்ப்பன மேலாண்மையை நிறுவி” என்று சொல்வதின் மூலம் பார்ப்பனர்களே தோற்றக் கர்த்தாக்கள் சொல்கிறார்கள். ‘வருணங்களாகவும் சாதிகளாகவும் பிரித்து’ என்று கூறும்போது பிரிவினைக்கு முன்னர் அவர்கள் ஒரே கூட்டமாக இருந்ததாகவும் சொல்கிறார்கள். அதாவது சமூகப் பொருளாதார அவசியம் இன்றி, பார்ப்பன மேலாண்மையை நிறுவுவதற்காகவே திட்டமிட்டு செயற்கையாகப் பிரிவினை செய்யப்பட்டதாகச் சொல்கிறார்கள்.. அதுபோலவே, வர்ணத்திலிருந்தே சாதி வந்ததாகப் பொருள்படும் வகையில் விஷயம் சொல்லப்படுகிறது. வர்ணத்திலிருந்துதான் சாதி வந்ததா? வர்ணத்துக்கான வரையறை என்ன, சாதிக்கான வரையறை என்ன? இந்தப் பிரிவினை நிகழ்ந்தது எந்தக் கால கட்டத்தில்? இதற்கான வரலாற்றுச் சான்றுகள் என்ன? பார்ப்பனர்கள் தங்கள் மேலாண்மையை நிறுவிக்கொண்டனர் எனில், அரசியல், சமூகப் பொருளாதார அவசியமின்றி, செயற்கையான ஒரு பிரிவினையை அரசனின் ஆதரவின்றி பார்ப்பனர்களே நேரடியாகச் சமூகத்தில் திணிப்பது சாத்தியமா? இது பற்றி அம்பேத்கர் அவர்கள், “பிராமணர்களே சாதியைப் படைத்தனர் எனும் கோட்பாடு அர்த்தமற்றதே. மனுவைப் பற்றி நான் விளக்கியதற்கும் மேலாக சொல்வதற்கு எதுவுமில்லை. பிராமணர்கள் பல வகைகளில் குற்றமிழைத்தவர்களாக இருக்கலாம்; குற்றமிழைத்தவர்கள்தான் என்று நான் துணிந்து கூறவும் செய்வேன். ஆனால், சாதி முறையைப் பிராமணர்கள், பிராமணரல்லாதோர் மீது திணித்தார்கள் என்பது உண்மையல்ல” என்கிறார். அரசனுக்கே இரண்டாமிடம் கொடுப்பதாக, பார்ப்பனர்கள் முன்வைத்த ஒரு சட்டத்தை அரசர்கள் ஏற்றுக்கொள்வதற்கான நிர்ப்பந்தம் என்ன? அரசர்கள்தான் பல காலகட்டங்களில் பல மதங்களை ஆதரித்து வளர்த்தனர். அரசனுக்கு/ஆட்சியாளர்களுக்கு அது சாதகமாக இருந்ததால் ஏற்றுக் கொண்டனர் என்றே வைத்துக் கொண்டாலும், கீழ் நிலையில் இருந்த மக்கள் இதுபற்றி -அதாவது தாங்கள் இழிவுப்படுத்தப்படுவது பற்றி – கேள்வி முறையின்றி ஏற்க வேண்டிய சமூக அவசியம் என்ன?

இரண்டாவதாக, ‘இந்து மதத்தை, அதன் சாதிக் கோட்பாட்டைக் கடைப்பிடிப்பவர்களை எதிர்க்கிறோம்’ என்று சொல்கிறார்கள். அப்படியானால் தன் சாதிக்குள்ளேயே மண உறவு வைத்துக்கொள்ளுகிற ஒவ்வொருவருமே சாதிக் கோட்பாட்டைக் கடைப்பிடிப்பவர் ஆகிறார். அப்படியெனில் தன் சாதிக்குள்ளேயே மணவுறவு வைத்துக்கொள்ளும் 95 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் சாதிக் கோட்பாட்டை ஏற்பவர்களாக இருக்கின்றனர் என்று பொருள். அப்படியானால் ‘ஜனநாயக இந்து என்று யாரைச் சொல்வது?

‘மதங்களை முடிந்த மட்டிலும் ஜனநாயகப் படுத்துவதும் சமத்துவ நோக்குடையதாக்குவதுமே நமது நோக்கம்’ என இலக்கைச் சரியாகவே முன்வைப்பவர்கள் தங்களது இத்தகைய போக்குக்கு அதிகமும் இடந்தரக்கூடியதாக இந்து மதம் மட்டுமே உள்ளது என்பதையும் தங்களின் முன்வைப்பிலிருந்தே காணமுடியும். உதாரணமாக, திருமணப் பதிவு குறித்த விஷயத்தில், உச்ச நீதி மன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அனைத்து மதத்தினரும் திருமணத்தைக் கட்டாயம் பதிவு செய்யவேண்டும் என்பதற்கு இஸ்லாமியர் எரிச்சல்படுவதைப் பார்க்கிறோம். இஸ்லாத்திலும், கிறித்தவத்திலும் இன்றைக்கு வரை அம்மதங்கள் தனி சமஸ்தானங்களே நடத்தி வருகின்றன. இந்து என்று சொல்லப்படுகின்ற மதத்தில் மட்டுமே அரசுக்குக் கட்டுப்பட்டு இயங்குவது என்பது நடைமுறையாக உள்ளது. இதனால்தான், ஆதிக்கச் சக்திகள் எவ்வளவுதான் கூப்பாடு போடுகின்ற போதிலும், தமிழகத்தில் தமிழில் வழிபாடு, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆவது போன்ற சட்டங்களைக் கொண்டுவர முடிகிறது. இதே இஸ்லாமிய நாடுகளில் அல்லது கிறித்தவ நாடுகளில் மத விவகாரங்களில் அரசு தலையிடுவதை நினைத்தாவது பார்க்க முடியுமா?

மேற்படி வினாக்களனைத்தையும், இங்கே கூறியுள்ளதுபோல, பிரச்சனையைத் திசைதிருப்பாது,  தகுதியின் அடிப்படையில், நியாய அடிப்படையில்’ பரிசீலிப்பது இவ்விஷயங்களை மேலும் புரிந்துகொள்ளவும், சாதியை ஒழிப்பதற்கு உரியத் திட்டமிடவும் பயன்படும்.

அடிக்குறிப்புகள்

[1] தமிழகத்தில் பாலை நிலக் குடிகளான கள்ளர், எயினர் போன்றவர்கள் சமூகத்தின் அங்கமாக்கப்பட்டுள்ளதைச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. தொடக்கத்தில் தூசிப் படைகளாக, வெட்சிப் போரில் ஈடுபடுத்தப்பட்ட பாலை நிலக் குடிகள் தன்னுறு தொழில், வேந்துறு தொழில் என்பதாக ஆநிரை கவர்ந்துள்ளனர். தூசிப் படைகளாக வேந்துறு தொழிலில் ஈடுபடுங்கால், இவர்களால் கவர்ந்து வரப்பட்ட ஆநிரைகள் அவர்களுக்கே பகிர்ந்தளிக்கப்பட்டன. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக, சேர்வைக்காரர்களாக (சேர்வை என்பது குதிரையைக் குறிக்கின்ற சேவல் என்ற சொல்லில் இருந்து வந்தது. சேவல் என்ற சொல்லின் அடியாகவே ஆங்கிலத்தில் cavalry, chevalier போன்ற சொற்கள் தோன்றின.) (குதிரையைப் பராமரிப்பவர்கள்) படைப் பிரிவுகளில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். [இன்றைக்கும் சேர்வை என்று ஒரு பிரிவு முக்குலத்தோரில் உண்டு] பிறகு அரண்மனையில் படிவேலைகளில் ஈடுபடுத்தப்பட்டு இவர்களுக்கு ஒரு தகுதி நிலை வழங்கப்பட்டது.

இதைக் குறிக்கின்ற வகையிலேயே “கள்ளர் மறவர் கனத்ததோரகம்படி மெள்ள மெள்ள வெள்ளாளர் ஆயினரே” என்ற சொல்வழக்கு தோன்றியது. பாலை நிலப் புறக்குடிகள் சமூகத்தினுள்ளே அங்கமாக்கப்பட்டது இவ்வாறே.

[2] “பாணினியின் கணாபத்யம் ஒரு நிஷாத கோத்திரம் பற்றிக் குறிப்பிடுவதை நாம் காண்கிறோம். தரப்படுத்தப்பட்ட கோத்திரங்கள் பட்டியல் எதிலும் இது காணப்படவில்லை. இது ஒரு பிராமண கோத்திரம்தானா என்று ரா.ச. சர்மா ஐயுறுகிறார். கோசாம்பியைப் பொருத்தவரை பூர்வ குடிகளின் புரோகிதர்களில் இருந்து சிலர், பிராமணர்களாகச் சேர்த்துக்கொள்ளப்பட்டோ அல்லது அப்பூர்வகுடிகளுக்கு பிராமணர்களில் இருந்து சிலர் புரோகிதர்களாகவோ இருந்திருந்தாலேயன்றி நிஷாத கோத்திரம் என்பது சாத்தியமேயில்லை. . . ஒரே இனக்குழு பல வர்ணங்களாகவும் சாதிகளாகவும் பிரிக்கப்பட்டன என்பதற்கான முற்பட்ட ஒரு எடுத்துக்காட்டாக இது இருக்கலாம்” (From Tribe to Untouchable: The case of Nisadas, auth: Vivekanand Jha, INDIAN SOCIETY HISTORICAL PROBINGS, ICHR, Ed. R.S. Sharma… People’s Publishing House New Delhi, 4th edition Dec.1993).

[அறிஞர் கோசாம்பியும், சம்ஸ்கிருதமயமாக்கம் /பிராமணமயமாக்கம் பேசக்கூடிய எம்.என்.சீனிவாசன் போன்றவர்களும் கூட ஒரு விஷயத்தை ஒப்புக் கொள்கின்றனர். அதாவது ஒரே இனக்குழு பல வர்ணங்களாகப் பிரிக்கப்பட்டன என்பதுதான். இவ்வாறு பிரிக்கப்பட்டிருந்தால் அது தொழில் அல்லது வேறு பண்பாட்டு அடையாளங்களாக இருந்திருக்கலாமே தவிர பிறப்பு அல்ல என்பது தெளிவு. ஏனெனில் ஒரு இனக்குழு என்பது பல புறமணக் குலங்களை உள்ளடக்கியது. அதனால் பிறப்பை அடிப்படையாகக் கொண்டால் அவர்கள் ஒரே வர்ணமாகத்தான் வகைப்படுத்தப்படமுடியும்.]

[3] வேதங்களின் காலத்திற்கும் தர்ம சாஸ்திரங்களின் காலத்திற்கும் இடைப்பட்ட காலத்தில்தான் ஜைனமும் பௌத்தமும் செழித்து வளர்ந்தன என்பதும் அம்மதங்கள் வர்ண முறையை நிராகரிக்கவில்லை என்பதும் கவனத்திற்குறியது.

[4] அவர்களில் செரோக்கள் என்பவர்கள் சேரர்களின் கிளைக்குடியாகச் சொல்லிக் கொள்கின்றனர். இவர்கள் தற்போதைய பீகார் மாநிலத்தின் தெற்குப் பகுதியில் தங்கள் அரசுகளை நிறுவியிருந்தனர்.

இந்த இடத்தில் வேறொன்றையும் குறிப்பிடுவது அவசியம். பிராமணர்கள் தங்கள் விருப்பத்திற்குத் தக க்ஷத்திரியத் தகுதி நிலை வழங்கியதாக, அதாவது தம் மனம் போன போக்கில் அல்லது தமக்குக் கொடுக்கப்படும் நிலப்பரப்பு போன்ற, கொடைகளின் அடிப்படையில் எவருக்கு வேண்டுமானாலும் எந்தத் தகுதிநிலையையும் வழங்கியதாக, ஆதாரமற்ற ஒரு கருத்துகோள் முன்வைக்கப்படுகிறது. அதாவது பிராமணர்களே நான்கு வர்ணத்தைக் கொண்டுவந்தவர்கள் என்பதான நிலையிலிருந்து இப்படிக் கூறப்படுகிறது. உண்மையில், சோழர்களின் ராஜ குருக்களாக இருந்த அந்தணர்களான தீக்ஷிதர்கள், சோழரைத் தவிர மற்றவர்களுக்கு முடிசூட்டமாட்டோம் என்று சொல்லி கேரள தேசத்திற்குத் சென்றுவிட்டனர் என்று சேக்கிழார் தனது பெரியபுராணத்தில் அவர்கள் குறித்து பெருமையாகக் கூறுகின்றார். உண்மையில் மூவேந்தர்களும் ஒடுங்கிவிட்ட நிலையில், களப்பிரருக்கு முடிசூட்டி, தமக்கு வேண்டியதைப் பெற்றுக்கொண்டிருக்கின்ற வாய்ப்பு இருந்தும் அதை அவர்கள் மறுத்தது ஏன்?

* இவ்வாறு சொல்லப்படுவதன் காரணம், வெள்ளைக்காரக் கிறித்தவர்கள் இங்கே வந்தபோது அவர்கள் தங்களின் மத மாற்றச் செயலுக்கு உகந்தவகையில், ‘சாதி என்பது இந்து மதச் சட்டத்தில் சொல்லி இருப்பது, இந்து மதத்துடன் தொடர்புடையது; இந்து மதத்திலிருந்து வெளியேறிவிட்டால் சாதி இழிவு நீங்கிவிடும்’ என்று பிரச்சாரம் செய்ததும், அதன் தொடர்ச்சியாக இன்றைக்கு வரையிலும் அவை இந்து மதச் சட்டமாகச் சொல்லப்பட்டு வருவதும் நீடிக்கிறது.

# ‘அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல்’ என்று குறள் சொல்லுவது என்ன பொருளில் ?

pravaahan@sishri.org

 

 

 

கிழக்கு இந்திய கம்பெனி துபாஷிகளின் சரித்திரம் பிராமண எதிர்ப்பு ஒரு பார்வை Part – 2

துபாஷிகளின் பட்டியல் குறிப்பு – 

( பட்டியலில் குறிப்பிட்டு உள்ளவர்களின் வாரிசுகள் உறவினர்கள் என்று மூன்று தலைமுறையாக இந்தத் தொழிலில் ஈடுபட்டனர். கிடைத்த பெயர்களை மட்டும் இங்கே கொடுத்துள்ளேன் )

1) அனந்த ரங்கம் பிள்ளை – துபாஷி – வியாபாரி (பிரென்ச் கவர்னர்— ஜோசப் பிராங்காஸ் டுயூபிலெக்ஸ்-பாண்டி – 1726 ) அவரது நாள் குறிப்பு மிகவும் முக்கியமான சரித்திர ஆவணம். திருவேங்கடம் பிள்ளை என்ற வியாபாரியின் மகன் – அவரது சகலன் வியாபாரி நய்னா பிள்ளை -அவர் கவர்னருடன் சேர்ந்து தவறு செய்ததால் தண்டனைப் பெற்று காவலில் உயிர் இழந்தார் – இவரது உறவினர் ஒருவர் (குரவா பிள்ளைi) அதைபோல் கவர்னர் மீது குற்றம் சொல்லி வழக்கு நடந்து உயிர் தப்பி பிராஸ்நாட்டில் சரண் அடைந்து கிருஸ்துவராக மாறினார். பாரதியார் முதல் பல கவிஞர்கள் இவரைப் பற்றி புகழ்ந்து கூறியுள்ளார்கள்.

tab 4

அனந்தரங்கம் பிள்ளை

2) பெட்ரோ கனகராய முதலியார் – தரகர் மற்றும் துபாஷி – பிரென்ச் கிழக்கிந்திய கம்பெனி – 24 ஆண்டுகள் – ( 1722 – 1746 ) – கிருஸ்துவராக மாறியவர். இவரது இடுப்பளவு சிலை பாண்டி செயிண்ட் ஆன்டூர்ஸ் சர்ச்சில் உள்ளது. அந்த சர்ச்சை கட்டியவரும் இவரே.  இவர் சமபந்தி விருந்துகளை ஏற்பாடு செய்துள்ளார். இவரது சவ பெட்டி பிரான்சிலிருந்து வரவழிக்கப்பட்டு சவ ஊர்வலம் நடத்தப்பட்டது. இவர் கட்டிய மான்சண் தற்போது தொல்பொருள் துறையால் பராமரிக்கப் படுகிறது. தந்தை தானப்ப முதலியார் – பிரெஞ் கிழக்கிந்திய முதல் துபாஷ் – கிருஸ்துவராக மாறினார் – குறளை பிரெஞ்ச் மொழியில் எழுதினார்.

T

Bust size statue of Kanakaraya Mudali in St.Andrews Church      built in memmory of his son.

church
St.Andrews Church

3) வள்ளல் பச்சயப்ப முதலியார் – வியாபாரி – தர்மவான் – துபாஷி – 16 ஆவது வயதில் இந்த தொழிலில் இறங்கி 21 வயத்திற்குள் பெரும் செல்வந்தாராக ஆனார். ஹேன்டிரி போனி, தாமஸ் போனி என்ற சகோதர மேயர்களிடம் வேலை பார்த்தார். சொத்திற்கு உயில் எழுதிய முதல் இந்தியர். வேறு ஜாதியில் இரண்டு மனைவிகளை மணந்து கொண்டார். இவரது சொத்து குடும்ப பிரச்சனையால் 40 ஆண்டுகள் முடங்கி கிடந்தன. பின்பு டிரஸ்ட் ஏற்படுத்தப்பட்டு அதன் மதிப்பு தோராயமாக 4500 கோடி ரூபாய் என்று விக்கிபிடியா சொல்கிறது. (As the 1990s dawned, it was reported that the Trust was worth over 4,500 crores, one of the biggest in that part of the world. Apart from administering religious charities from Kanyakumari to Varanasi, it ran six colleges, a polytechnic and 16 schools in Tamil Nadu, helped several medical facilities and owned several properties in the State.) – ராமானுஜ கவிராயர் இவரை புகழ்ந்து “பஞ்சாசரமாலை“ எழுதியுள்ளார். டிரஸ்டை நிறுவி கிருஸ்துவ கலப்பில்லா முதல் ஹிந்து கல்லூரியை நிறுவியவர் ( பச்சையப்பன் கல்லூரி) . எளிமையாக வாழ்கை நடத்தியவர் – கூவம் நதியில் குளித்துவிட்டு கோமளேஸ்வரர் கோவிலுக்கு வழக்கமாக செல்வார்.  காஞ்சிபுரம் ஏகாம்பரரேஸ்வரர் கோவிலுக்கு நிறைய பொருள் உதவி செய்தார்.  அவரது உருவம் ஒரு தூணில் இன்றும் உள்ளது. பல கோவில்களுக்கு தர்மகர்தாவாக இருந்தார். அவர் உருவம் பொதித்த தபால்தலை இந்திய அரசால் வெளிடப்பட்டது. 4.5 லஷ்சம் ரூபாய்  ஹிந்து மத ஸ்தாபனங்களுக்கும் 7.5 லஷ்சம் ரூபாய் ஹிந்து மாணவர்கள் படிப்பிற்கு செலவு செய்ய ஏற்பாடு செய்தார். கோமளீஸ்வரர் கோவிலில் தினமும் அன்னதானம் வழங்குவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார் – இதில் ஏழைகளும், பிராமிணர்களும் அடங்கும். சத்திரங்கள் – அக்கிரகாரங்கள் கட்டியுள்ளார் – சிதம்பரம் கோவிலை புதுப்பிக்க உதவியுள்ளார் – அவரது உயிலில் 30 தனி தொண்டு நிறுவனங்களைப் பற்றி சொல்லியுள்ளார் – பிராமிணர்களுக்கு யாத்திரை செல்ல பண உதவி செய்துள்ளார். இவரது நன்பர்களான ஐயாபிள்ளை – முனியா பிள்ளை என்பவர்களும் துபாஷிகளாக இருந்தனர். மற்றும் ஒரு ஷிஷ்யன் நாராயண பிள்ளை ஹென்டிரி பௌனி, தாமஸ் பௌனி மேயர்களிடம் துபாஷியாக இருந்தார்.

tab 8
தபால் தலை
tab 7
பச்சயப்ப முதலியயார்

4) அவதானம் பாப்பையா – தெலுங்கு பிராமிணர் – பெர்ஷிய மொழி, ஆங்கிலம் தெரிந்தவர் – (1789 ) கவர்னர்கள் – சகோதரர்களான ஜான் ஹாலண்டு, எட்வர் ஹாலண்டு இருவரிடமும் துபாஷியாக வேலை செய்தார் – கவர்னர்ருடன் சேர்ந்து பல தில்லுமுல்லு வேலைகள் செய்து மாட்டிக்கொண்டார். ஆளுநர்களுடன் சேர்ந்து தானும் பதவி இழந்தார் – இவர் பெயரில் சென்னை சூளையில் பப்பா தெரு என்று இன்றும் உள்ளது – ஸ்காட்லாந்தை சேர்ந்த வால்டர் என்பவர் ”தி சர்ஜன்ஸ் டாட்டர் ” என்ற நாவலில் இவரது தில்லுமுல்லுவை விவரித்துள்ளார் – தாமஸ் பாரி என்பவரிடமும் வேலை செய்தார் – ஆற்காடு நவாபிடம் தொடர்பில் இருந்தார் – வழக்குகள் நடந்தது, தண்டனைப் பெற்றதாக தெரியவில்லை ?

5) 66 வருடங்களுக்கு மேல் ஒரே தெலுங்கு பிராமிண குடும்பத்தைச் சேர்ந்த ராயசம் பாப்பையா அவரது தம்பி பின் அவரது மகன் வாயசம் வெங்கடாசலம் தலைமை துபாஷியாக சென்னை கோட்டையில் பதவி வகித்தார்கள்

6) இதைப்போல் நல்வெள்ளாள மணலி முத்துகிருஷ்ண முதலியார் குடும்பம் 1700 மத்தியிலிருந்து 1800 ஆரம்பம் வரை துபாஷிகளாக வலம் வந்தார்கள். முத்துகிருஷ்ண முதலியார் கவர்னர் பிக்காட் உடன் வேலை செய்தார்.  அவரது மகன் வெங்கடகிருஷ்ண முதலி துபாஷி தொழிலைத் தொடர்ந்தார். சென்னை கோர்ட் வளாகத்தில் இவர் கட்டிய பெரிய கோவிலை பிரிடிஷ்சார் இடித்துவிட்டனர். பிறகு அவர்களுடன் தர்க்கம் செய்து பண உதவி பெற்று தானும் தனது நிலம், பணத்தை முதலீடுசெய்து பி்ன் சென்னை பூக்கடை அருகில் கேசவபெருமாள் கோவில், மல்லிகேஸ்வரர் கோவிலைக் கட்டினார்.. இதை பெரி திம்மப்பா என்ற வியாபார துபாஷிதான் கட்டினார் என்ற தகவலும் உண்டு.

1785 ஆம் ஆண்டில், மணலி முத்துகிருஷ்ண முதலியார் ராமஸ்வாமி தீட்சிதர் என்ற பாடகரை மதராசபட்டினத்திற்கு அழைத்து வந்தார். அவரின் குடும்பத்திற்கு தேவையான உதவிகளைச் செய்து வந்தார். இவருடைய புதல்வர்கள் தான் முத்துசுவாமி, சின்னசுவாமி மற்றும் பாலுசுவாமி. இவர்களில் முத்துசுவாமி  தீட்சிதர் பிற்காலத்தில் புகழ்பெற்ற சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவராகத் திகழ்ந்தார். முத்துசுவாமி தீட்சிதர் 40 சமஸ்கிருத கீர்த்தனைகளை இயற்றியுள்ளார்.

ஆங்கிலேயர்களிடம் தமக்கு இருந்த செல்வாக்கின் காரணமாக வெங்கடேச முதலியார் தீட்சிதரை தன்னுடன் கோட்டைக்கு அழைத்துச் செல்வார். அங்கு வாசிக்கப்படும் பேண்டு வாத்திய மூலமாகத் தான் வயலினைக் கர்நாடக இசையிலும் புகுத்தலாம் என்ற சிந்தனை தீட்சிதர் சகோதரர்களுக்கு உருவானது. முத்துசுவாமி தீட்சிதர் வயலின் இசையை உன்னிப்பாகக் கவனிக்க ஆரம்பித்தார். அதன்பிறகே 40 சமஸ்கிருத கீர்த்தனைகளை எழுதினார். அவர் எழுதிய 40 பாடல்கள் தான் இன்றும் “இங்கிலீஷ் நோட்ஸ்’  என்று அழைக்கப் படுகின்றன.

முத்துகிருஷ்ண முதலியார் 1792 ஆம் ஆண்டில் காலமானார் எனினும் அவருடைய புதல்வர் வெங்கடகிருஷ்ண முதலியார் தீட்சிதர் குடும்பத்திற்குத் தேவையான உதவிகளைத் தொடர்ந்து செய்தார்.

7)  ராஜா- சர் – சவாலை – ராவ் பஹதூர் – எஸ்.ராமசாமி முதலியார் (டைம்ஸ் அண்டு கோ -Dymes & Co  ) கம்பெனியில் துபாஷியாக பணிபுரிந்து சிறிது காலத்திலேயே செல்வம் ஈட்டினார். ஆனால் அவரது தந்தை கட்டிட காண்டிராக்டர் – மஞ்சள் நோட்டீஸ் கொடுத்து உயிர் நீத்தார். இந்திய நேசணல் காங்கிரஸ்சில் அங்கத்தினர் – இங்கிலாந்து சென்றார் – 158 ஆவது சென்னை செரீப்பாக பணி செய்தார் – ராஜா எட்வர்டு- 7 ராணி ஆலெக்ஸான்டிரியின் 50 ஆண்டு விழா குழுவில் இருந்தார் ஆனால் லண்டன் செல்லவில்லை – சென்னை சென்டிரல் அருகில் ஒரு பெரிய சத்திரத்தை நிறுவினார் – ராயபுரம், திருகழிகுன்றம் போன்ற இடங்களில் மருத்துவ மனை கட்டினார். கடலூரில் குழந்தை நல ஆஸ்பத்திரி கட்டினார்

8)  கோவூர் சுந்தரேச முதலியார் – துபாஷ் – கிழக்கிந்திய கம்பெனி – இவரது மான்சன் வீடு பிளாக் டவுனில் உள்ளது – தியாகஐயர் பாட்டைப் பெரிதும் விரும்புபவர் – அவரை தன் இல்லத்திற்கு அழைத்து வந்தார் – அங்கே தியாகஐயர் ஐந்து கீர்த்தனைகளை எழுதினார் – கோவூர் சுந்தரேசா என்று தொடங்கும் பாடல் பிரபலமானது – இது கோவூர் சிவனின் பெயர் – தியாகஐயர் யாரை நினைத்து இப்பாடலைப் பாடினார் என்ற சர்ச்சை உள்ளது.

9) குமரப்ப முதலியார் – துபாஷி – கவர்னர் – தாமஸ் சான்டர்சன் – 1749

10) பூந்தமல்லி துளுவ வெள்ளாள துபாஷிகள் குடும்பம் – சுப்பு தேவ நாயக முதலியார் – சென்னை நூங்கபாக்கம் அகஸ்தியர் கோவில் தர்மகர்தா – அவரது சட்டம் போட்ட பெரிய படம் இன்றும் கோவிலில் உள்ளது . அவரது தாத்தா ”அயர் கோட்” என்ற ஆர்மி ஆபிசரிடம் 1720 இல் துபாஷியாக செயல்பட்டார்.

11) ராமலிங்க முதலியார் – துபாஷ் – மேஜர் பானர்மென் – கட்டபொம்மனை தூக்கிலிட்டவன்.

12) வண்டலூர் வெங்கடநாராயண பிள்ளை – துபாஷ் –  Charles Bourchier – சார்லஸ் பௌர்ச்சியர் – 1767 மற்றும் George Stratton ஜார்ஜ் ஸ்ட்ரேட்டன் – 1776

13) துளுவ வெள்ளாளர் கேசவ முதலியார் – துபாஷி – கோவில் தர்மகர்தா – 1700

14) எலம்பாபு வெள்ளாளர் துபாஷ் குடும்பம் – நிறையக் கிராமங்களை கையகப்படுத்தி எஸ்டேட் ஏற்படுத்தினார்கள்

15) தொட்டிகலை கேசவ முதலியார் – துபாஷி குடும்பம் – ஜமீன்தார்கள்

16) வயலூர் குலண்டி வீரபெருமாள் பிள்ளை – துபாஷ் – கவர்னர்ஸ் – ( 1778 – தாமஸ் ரம்போல்ட் – 1781 – லார்ட் ஜார்ஜ் மெக்கார்ட்னி – 1786 – சர் ஆர்ச்சிபால்ட் கேம்பெல் ) தனது உயிலில் 1793 இல் ஸ்ரீஹரிகோட்டா எஸ்டேட் பற்றியும், இனாம்தார் நிலங்கள் பற்றியும் சொல்லியுள்ளார்

17) பொன்னா பிள்ளை – துபாஷ் – 1804 – பருத்தி பேல் கிடங்கில் தீ பற்றி தன் குடும்பத்தை இழந்தார்

18) நேடா வயல் நாராயண பிள்ளை – துபாஷ் – மெட்ராஸ் கௌன்சில் – கவர்னர் – சார்லஸ் பௌர்ச்சியர் (Bourchier) மற்றும் சில காலம் ஜார்ஜ் பௌனி (George Powney) – 1750 – இவரை பௌனி நாரயணபிள்ளை என்றும் அழைப்பார்கள்

19) வெங்கட ரங்கா பிள்ளை – துபாஷி – கவர்னர் ஜார்ஜ்பெளனி – ஊழல் பல செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார். பிளாக் டவுனில் தானிய கிடங்கு – தண்டையார் பேட்டையில் கார்டன் வீடு – திருவல்லிக்கேணி – முத்தையால் பேட்டையில் பல குடியிருப்பு வீடுகள்.

20) துளுவ வெள்ளாளர் குடும்பத்தைச் சேர்ந்த பொன்னேரி மாவட்டம் எலம்பாடு கிராமம் ( Mootia Mudalior – முத்தையா முதலியாரை மோட்டிய முதலியார் என்று எழுதியுள்ளார்கள் என நினைக்கிறேன். இவர் கிழக்கிந்திய கம்பெனி ராணுவ செயலகத்தில் 40 ஆண்டுகள் துபாஷியாக பணிபுரிந்துள்ளார். அவருக்குப் பிறகு அவரது 2 மகன்கள் தொடர்ந்து துபாஷிகளாகப் பணி புரிந்துள்ளனர்.. 18 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அவரது மகன் ஒருவருக்கு ”Principal Native Manager and Record Keeper ” என்ற பட்டத்தை கொடுத்தார்கள்.

21) வண்டலூர் வெங்கடசாலபிள்ளை துபாஷி – 1687 – கவர்னர் (Elihy Yale) அவரது மகன் துபாஷி – 1740 – கவர்னர் (Morse ) அவரது இரண்டு மாமன்மார்கள் துபாஷிகளாக ( Warren Hastings ) பணிபுரிந்துள்ளார்கள். வெங்கடாசலம் என்ற இவர் நவாப் மெளகமத்அலியிடமும் தொடர்பில் இருந்தார் – இவர்களது பரம்பரை தொண்டூழிய சரித்திரம் ( Family biography ) எழுதப்பட்டுள்ளது.

22) பின்னி கம்பெனியின் முதல் துபாஷ் – செல்லப்பா வெங்கடாசல முதலியார்.

23) பாப்பா பிள்ளை – துபாஷி – மேடம் டியூபிலெக்ஸ் – பிரெஞ்ச் – குருவா பிள்ளை – பிரெஞ்ச் துபாஷ் – அளகநாதபிள்ளை – கிழக்கிந்திய கம்பெனி முதல் துபாஷி – மல்லிகேஸ்வரர் ஏகாம்பர ஈஸ்வரர் கோவிலுக்கு பொருள் உதவி செய்தார்.

24) மேலும் இந்தத் துபாஷி வேலையில் ஈடுபட்டவர்கள் – சுங்கா ராமன் செட்டி – கலவாய் செட்டி – காளாஸ்திரி செட்டி – பெல் செட்டி – தம்பு செட்டி

25) பெரி திம்மப்பா – துபாஷ் – கவர்னர்கள் – பிராஸ்ஸிஸ் டே – ஆன்டிரி கோகன் – சென்ன கேசவ பெருமாள் கோவில், மல்லிகேஸ்வரர் கோவிலுக்கு பொருள் உதவி செய்துள்ளார் – இவரது மகன் பெரி வேங்கடாத்திரி கிண்டி லாட்ஜ்ஜை கட்டியவர் – அது தற்போதைய ராஜ் பவன்.முதலியார் – துபாஷி – கவர்னர் – தாமஸ் சான்டர்சன் – 1749

26) சின்னதம்பி முதலியார் (வேலூர்) – துபாஷ் – வியாபாரம் – சென்னை துறைமுகம் – மூன்று மனைவிகள் – எல்லோருக்கும் தலா இரண்டு குழந்தைகள் – எல்லோரும் பெரிய ஜமீன்தார்கள் – துபாஷிகள்.

27) குப்புசாமி முதலியார் அண்டு சன்ஸ் 1840-1911 – துபாஷ் – வியாபாரம்

28) தீவான் பஹதூர் வி.சண்முக முதலியார் 1874 – துபாஷ் – வியாபாரம்

29) முத்து முதலியார் – 1790 -துபாஷ்- நவாப் உமரத் உல்லா

30) சிதம்பரம் ராமசாமி முதலியார் – புரசைவாக்கம் – லிக்கர் வியாபாரி – துபாஷ் (லண்டன் கசட்)

31) P.T.Lee செங்கல்வராய நாயகர் – பிரிட்டிஷ் ராணுவத்தில் சபேதார்-மேஜர் – துபாஷி (Shand & Co ) அவர்கள் அளித்த பட்டம் தான் (Lee ) அவர் பெயரில் பல , பள்ளிகள், தொண்டு நிறுவனங்கள் உள்ளன.

32) திவான் பஹதூர் சி. நடேச முதலியார் – மருத்துவர் – சிலகாலம் கார்டன் உட்ராஃப் கம்பெனியில் துபாஷியாக பணி செய்தவர் – திராவிட இயக்க முன்னோடி.

33) வேம்பாக்கம் கிருஷ்ண ஐயர் – (கபால் கிருஷ்ணன் என்று அழைப்பார்கள்) – துபாஷ் – தானிய வியாபாரி – 1820 மசூலிப்பட்டிணத்தில் உப்பு வியாபாரத்தில் ஈடுபட்டார் – அவரது பிள்ளை வேம்பாக்கம் ராகாவாசாரி 1834 – உயர்ந்த போலீஸ் பதவியான டிபுடி சூப்பிரன்டெண்ட் பதவியை வகித்தார்.

அண்ணாதுரை கூட முதலில் மொழி பெயர்ப்பாளராக – துபாஷியாகத்தான் பெரியாரிடம் வேலைக்குச் சேர்ந்தார்.

துபாஷிகளைப் பற்றி தகவல்கள் முழுமையாகக் கிடைக்கவில்லை.  கிடைத்தால் இந்தப் பட்டியல் நீளும் என்பது உறுதி.

அப்பு முதலி தெரு (மயிலை) – அடைஞ்சான் முதலி தெரு (மயிலை)  – சோலயப்ப முதலி தெரு (மயிலை) -சி.எஸ்.முதலி தெரு- அயலூர் முத்தையா முதலி தெரு (சென்னை-79) – பச்சயப்ப முதலி தெரு – மன்னார் முதலி தெரு – தேவராஜ முதலி தெரு(பார்க் டவுன்) – கங்காதர முதலி தெரு – எ.லஷ்மண முதலி தெரு – ஜெனரல் முத்தையா முதலி தெரு – மண்ணப்ப முதலி தெரு – வீரராகவா முதலி தெரு – தாமோதர முதலி தெரு – தானப்ப முதலி தெரு – நாராணய முதலி தெரு (டவுன்) – பொன்னப்ப முதலி தெரு – பீமசேன முதலி தெரு – வடிவேலு முதலி தெரு (அப்பத்தூர்) – தொப்பை முதலி தெரு -ஐயா முதலி தெரு (டவுன்) – தம்பி முதலி தெரு (பாரீஸ்) – பெருமாள் முதலி தெரு (மவுண்ட் ரோடு) – கணபதி முதலி தெரு (அம்பத்தூர்) – விநாயக முதலி தெரு – Strotten முத்தையா முதலிதெரு – பெரியண்ணன் முதலி தெரு (ஏழு கிணறு) – தனியப்ப முதலி தெரு (பாரீஸ்) -அனந்த வேலு முதலி தெரு (பெரம்பூர்) – பிரகாசம் முதலி தெரு (மாம்பலம்) – கந்தப்ப முதலி தெரு (சௌகார் பெட்) – வி.எஸ்.முதலி தெரு (சைதாபேட்டை) – குப்புமுத்து முதலி தெரு (திருவல்லிகேணீ) – வீரபெருமாள் முதலி தெரு (திருவல்லிகேணீ) – மல்லன் பொன்னப்ப முதலி தெரு (திருவல்லி கேணீ) – கிருஷ்ணப்ப முதலி தெரு (திருவல்லிகேணீ) – நாட்டு சுப்பராய முதலி தெரு (மயிலை) – பலகிருஷ்ண முதலி தெரு (மாம்பலம்) – தலகுளம் முதலி கிழக்கு தெரு (அண்ணா நகர்) – வெங்கடாசல முதலி தெரு (மிண்ட) – பாபு முதலி தெரு -எலையா முதலி தெரு (தேனாம்பெட்) – துளசிங்க முதலி தெரு (பெரம்பூர்)

இப்படி சென்னை தெரு பெயர்களில் 25 சதவிகிதத்திற்கு மேல் முதலி பெயர்கள் இருக்கும் என்று நினைகிறேன். இப்பொழுது ஜாதி பெயர்கள் அழிக்கப்பட்டுள்ளது ஏன் என்று விளங்கியிருக்கும் !!!? இவ்வாறு ஆங்கில துரைமார்கள் பெயர்களும் மாற்றம் பெற்று வருகிறது. முதலிகளை தவிர மற்ற ஜாதி தெரு பெயர்களும் சென்னையில் பிரபலமானதுதான்.  ஆனால் மற்ற ஜாதியின் ஒரு பெரிய மனிதரின் நினைவாக அவரது சொந்த ஒருவீடு மட்டும் இருக்கும் தெருவிற்கு அப்பெயர் வைத்தார்கள்.  ஆனால் பெரும்பாலான முதலிகள் சிறு வியாபாரம்தான் செய்தார்கள்.. அவர்களுக்குக் குறைந்தது 5 முதல் 10 வீடுகள் அந்தத் தெருவில் இருக்கும். அதன் கொடகூலியை வைத்தே பலர் ஜீவனம் செய்தார்கள்.. எப்படி இத்தனை வீடுகள் வந்தன !!!!!!??????. முதல் முதலில் குடியிருப்பு பகுதியில் சிறு சிறு கடைகள் வைக்கக் கட்டத்தில் இடம் ஒதுக்கி கொடைகூலி வசூலிக்க ஆரம்பித்தவர்களும் இவர்களே. கரைவேஷ்டி காலாசாரம், கைஇடுக்கில் முரசொலி, விடுதலைப் பத்திரிகைகளை வைத்துக்கொண்டு திரியும் மரபை ஏற்படுத்தியவர்களும் இவர்களே.

சங்க காலம் தொட்டு விஜயநகர சாம்ராஜ்யம் காலூன்றியவரை தமிழகத்தில் ஜாதி பிணக்குகள், பண்பாட்டு மோதல்கள் என்று பெரிய அளவில் எதுவும் நிகழ்ந்ததில்லை. களப்பிரர்கள் ஒடுக்கப்பட்டதும் ஜாதி, பண்பாட்டு ஒற்றுமையால்தான் நடந்தது.  பக்தி இயக்கம் , 63 நாயன்மார்கள் தோன்றியதும் ஜாதி, பண்பாட்டு ஒற்றுமையால்தான் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. நாயன்மார்களிலும், ஆழ்வார்களிலும் அனைத்து ஜாதியைச் சேர்ந்தவர்கள் இடம் பெற்றார்கள் என்றால் படிப்பறிவு இல்லாமலா இந்த நிலை அடைந்தார்கள்.  நாயன்மார்களில் 13 பேர் வெள்ளாளர்கள். ராமாயணம் எழுதிய கம்பர், பெரியபுராணம் எழுதிய சேக்கிழார் வெள்ளாளர்கள்தான். மேலே சொன்ன துபாஷிகள் படிப்பறிவு இல்லாமலா இந்தத் தொழிலில் ஈடுபட்டார்கள். இல்லை சுதந்திர போராட்டத்தில் பிராமணர்களுடன் கைகோர்த்துப் போராடிய ஜாதி ஹிந்துக்கள் படிப்பறிவு இல்லாதவர்களா ?

பிரம்ம ஞானம் பெற்ற ஆதிசங்கரரே ஒரு புலையனை விலகு, விலகு என்று சொல்லி அவன் கேட்ட எதிர்க் கேள்வியால் (இந்தச் சரீரத்தை விலகச் சொல்கிறாயா இல்லை அதன் உள்ள ஆத்மாவை விலகச்சொல்கிறாயா ) என்றதும் ஞான தெளிவு பெற்று தன் தவற்றை உணர்ந்து ”மநீஷா பஞ்சகம்” பாடவில்லையா !! ?  அப்பூதியடிகள் அந்தணர், திருநாவுக்கரசர் வேளாளர் அவரை நேரில் பார்க்காமலே பசு ,கன்று, தட்டுமுட்டு சாமான்கள், அன்னதானம், தண்ணீர்ப்பந்தல் என்று எல்லாவற்றிற்கும் அவர் பெயர் வைத்து மகிழ்ந்ததும். அவர் யார் என்று தெரியாமலே பாதபூஜை, இலை பறிக்க சென்ற மகன் பாம்பு கடித்து இறந்ததை மறைத்து உணவு உபசாரம். எங்கே ஜாதி பிணக்கு, பண்பாட்டு மோதல் வந்தது. அதைப் போல் ராமானுஜர் அந்தணர், திருகச்ச நம்பி வேளாளர்  அவருக்குக் கால் கழுவி பணிவிடை செய்யவில்லையா !? பிராமிண மதுரகவி ஆழ்வாரின் ஞான குரு வேளாளரான நம்மாழ்வார். திருஞானசம்பந்தர் தீண்டதகாத வகுப்பாகக் கருதப்பட்ட திருநீலகண்ட யாழ்ப்பாணரை யாழ் இசைக்க தன்னுடன் வைத்துக் கொள்ளவில்லையா?  உ.வே.சா அந்தணர் அவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் கல்வி பயின்று, பணிவிடை செய்யவில்லையா !!?? இப்படி நிறையச் சொல்லிக்கொண்டே போகலாம்.

கிழக்கிந்திய கம்பெனி மூடப்பட்டு அதிகாரப்பூர்வமான அரசாட்சி 1858 இல் தான் ஆரம்பம் ஆனது. இதற்கு முன்னமே நில உச்சவரம்பு – மானியங்கள் நிறுத்துதல்-பதவி பறிப்பு-பட்டங்கள் பறிப்பு (பட்டங்கள் – சர், ராவ் பஹதூர், திவான் பஹதூர், ஜமீன்தார், மிராஸ்தார், இனாம்தார், லீ, பெத்தரோ, சாவாலியர்) என்று கோமகனாக கோலோச்சியவர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளானார்கள். இந்தத் திராவிட கழு….கள் பரம்பரை எல்லாம் பிராமிணனை போல் பட்டை, கொட்டை, பூணூல், பஞ்சகச்சம் என்று கட்டி திரிந்தவர்கள்தான். அன்னிய உறவு வந்ததும் நாற்றம் பிடித்த ஜரிகை தலைப்பாகை ( டர்பன்), அங்கவஸ்திரம் கருப்பு கோட்டும் போட்டு திரிந்தார்கள். இந்த ஆ … நாகரீகத்தைக் கடைசியில் பிராமிணனும் கடைப்பிடித்தான் என்பதும் உண்மை. அன்று ஆங்கிலம் பயின்று முதல் நிலையில் இருந்த பிராமிணனைத் தான் எல்லா அரசு வேலைகளுக்கு  நியமித்தார்கள். அரசியல் செல்வாக்கு, அரசு அதிகார செல்வாக்கு எல்லாம் கைநழுவ ஆரம்பித்தது. விடுதலை என்று ஆரம்பித்த காங்கிரஸ் கட்சியில் பிராமணர்கள் செல்வாக்கு அதிகரித்தது. இப்படிப் பல நிகழ்வுகளால் பணம் படைத்த ஜாதி ஹிந்துக்களுக்கு பிராமிணன் மேல் கசப்பு உண்டாக ஆரம்பித்தது. இது ஒரு பெரும் ஏமாற்றம் அத்தோடு அல்லாமல் நேற்று வரை தங்கள் வீட்டு வாசலை அண்டி யாசகம் எடுத்து வாழ்க்கை நடத்தியவன், கோவில்களில் பரிவட்டம் கட்டி, பூரணகும்பம் அளித்து பணிவிடை செய்தவன் வக்கீல்களாக, நீதிபதிகளாக உட்கார்ந்து கொண்டு  தங்களையே அதிகாரம் செய்கிறான் என்ற வயிற்றெரிச்சல், (*** இதற்கான சிலரது பேச்சு பின்னால்) ஆத்திரம், பொறாமை என்று எல்லாம் சேர்ந்தது.  இதனால் அன்னியனுக்குக் காவடி தூக்குவதை அதிகமாக்கினார்கள். மேல் ஜாதி ஹிந்துக்களின் கீழ் வேலை செய்து வந்த அடித்தட்டு மக்களும் வேறு வழி இல்லாததால் அவர்கள் பின்னால் சென்றார்கள். பிராமிணன் தான் அரசு பதவிக்கு வேண்டும் என்று வலியச் சென்று அவனுக்குப் பதவி அளித்தவன், அவனே சுதந்திரம் என்ற போர் கொடியைக் கையில் எடுத்ததும் பயம் கொண்டு அவனை அரசு பதவியில் பின்னுக்குத் தள்ள ஆரம்பித்தான். பழகிய நண்பர்களுக்கு (collaborators) தூபம் போட்டு பிரிவினை உண்டாக்க பிராமிண், நான் பிராமிண் என்றும் ஆரிய, திராவிட என்றும் பிரிவினை ஏற்படுத்தியதோடு அல்லாமல் வேளாளர்களை சற்சூத்திரர் என்று 1871முன் நடந்த மக்கள் கணக்கெடுப்பில் குறிப்பிட்டு மேலும் பகைமையை தூண்டிவிட்டவன் வெள்ளையன்.  அதுமட்டும் அல்லாமல் இந்தியாவின் ஜனத்தொகையில் (30 கோடி) யில் (7 கோடி) மக்களைக் குற்ற பரம்பரை சட்டத்தில் கொண்டு வந்தான். 1911 ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில் 1)இந்துக்கள் 2)ஆவி வழிபாட்டாளர்கள் மற்றும் பழங்குடியினர் 3) ஒதுக்கப்பட்டவர்கள் அல்லது தீண்டாதார் என்றும் வகைப் படுத்தினான் (The word un-touchables was coined by British administration) இதற்கெல்லாம் பிராமிணனை பொறுப்பாக்குவது எந்தவிதத்திலும் நியாயம் இல்லை.

நிச்சயமாகப் பிராமணர்களிடம் ஜாதி பற்று நிறைய உண்டு. சமயோஜிதமாக தங்கள் ஜாதியைச் சேர்ந்தவர்கள் எளிய நிலையில் இருப்பதால் அவர்கள் முன்னேற்றத்திற்குப் பதவியில் இருப்பவர்கள் உதவி உள்ளார்கள். இந்த ஜாதி பற்று பிராமிணர்கள் பதவியில் இருந்த பொழுது மட்டும் தான் நடந்தது என்றில்லை. பக்தவச்சலம் பதவியில் இருந்த பொழுது அதிக அளவு வெள்ளாளர்கள் அரசு பதவியில் அமர்த்தப்பட்டார்கள். ஏன் பெரியாரே பிராமிண எதிர்ப்பை தொடர்ந்து மலையாளி எதிர்ப்பு, சிறுபான்மையினர் எதிர்ப்பு, முதலியார் எதிர்ப்பு என்று  போராட்டங்கள் நடத்தியுள்ளார். பிராமணர்களிடம் இருக்கும் ஜாதி பற்றிற்கும் சில ஜாதி ஹிந்துக்களிடம் இருக்கும் ஜாதி வெறிக்கும் மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம் என்பது நிதர்சனம். அதனால் தான் தலித்துகள் இன்றுவரை பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர். பிராமிணன் மற்ற ஜாதியர்களிடமிருந்து ஒதுங்கி வாழ்தான் ஆனால் சில ஜாதி ஹிந்துக்கள் கீழ்ஜாதி மக்களை ஒதுக்கி வைத்தார்கள்.  இரண்டிற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. பிராமிணன் ஒதுங்கி வாழ்ந்தால்தான் அவனால் வைதீக அனுஷ்டானங்களை ஒழுங்காக கடைப்பிடிக்க முடியும். சகவாசம் சூழ்நிலை ஒருவரது குணத்தை எளிதில் மாற்றிவிடும் என்ற அச்சம் நியாயமானதுதான்.

// In Tamil Nadu the Brahmins represented in 1891 only 3% of the population and were concentrated in the Kaveridelta. Cor relatively, Tamil society was more fragmented and fluid. If the Vellalas – a caste of Shudra cultivators claiming the statute of Kshatriya – represented 12,42% of the population, no caste, even not this one, extended its domination over more than one district _ in fact, in most districts the Vellalas shared the dominance with warrior castes, immigrated from Andhra Pradesh between the 15th and the 18th-century and with castes of craftsmen and merchants. //

வேளாளர்களை வைசியர் என்று அழைக்க வேண்டும் என்று ”வருண சிந்தாமணி” என்ற நூலைக் கனகசபை பிள்ளை வெளியிட்டார். அந்த நூலுக்கு பாரதியார் ”பாயிரமாக” ஒரு கவிதை அளித்தார்.  அவர்களுக்காக வக்காலத்து வாங்கினார். பேராசிரியர் மனோன்மணீயம் பிள்ளையும் சூத்திரர் என்ற சொல்லை வன்மையாகக் கண்டித்தார். திராவிட இனத்தில் பூத்த நறுமலர் ”வேளாளர்” என்று பிரகடன படுத்தினார். சங்கராசாரியார் தான் வேளாளர்களைச் சூத்திரர் என்று சொல்லிவிட்டார் என்று ஒரு கருத்தும் உண்டு. அதனால்தான் பிராமிணர்கள் வேளாளர்களை அப்படிச் சொல்லி பழிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் உண்டு பெரியபுராணம் எழுதிய வேளாளர் சேக்கிழாரோ தன்னை சற்சூத்திர குலம் என்று பெருமையாக கூறிக்கொள்கிறார். பௌத்த, சமண மதங்களின் தோற்றமும் அன்னிய படையெடுப்பின் நீண்டகால ஆக்கிரமிப்பும் 6ஆம் நூற்றாண்டில் சொற்ப பழக்கத்தில் நிலவிய வர்னாஸ்சிரமம் தொலைந்துபோய் பல நூற்றாண்டுகள் கடந்தபின் அதைபற்றிக் கொண்டு பகைமையை வளர்ப்பது அபத்தமானதாகும்.  அது பார்பானக இருந்தாலும் அல்லது வேளாளர்களாக இருந்தாலும் தவறுதான். இதில் மேலும் வேடிக்கை என்னவென்றால் ஒருபுறம் வர்ணாசரமத்தை பார்ப்பான்தான் ஏற்படுத்தினான் என்று குற்றசாட்டிவிட்டு வெள்ளாளர்கள் தங்களுக்கு வர்ணாசரம படிகளில் வைசியர் நிலை வேண்டும் என்று போராடுவது விந்தையான ஒன்று. இன்று யாரும் யாரையும் சூத்திரர் என்று சொல்லுவதில்லை பிராமிணர்கள் மற்றவர்களை நான்-பிராமின் என்றுதான் சொல்கிறார்கள். சூத்திரர் என்ற சொல் மறைந்தாலும் இன்றும் பார்ப்பான், பறையன் என்றும் பார்ப்பன புத்தி, பர புத்தி என்று வழகில் இருப்பதற்கு யார் பொறுப்பு ? மற்ற ஜாதி புத்திகள் எங்கே ஓடி ஒளிந்து கொண்டன. !!???

.**** 1917 ஆம் ஆண்டு பிட்டி தியாகராஜ செட்டி நீதிக்கட்சியின் முதல் மாநில மாநாட்டில் கூறியவை. பிராமிணர்கள் தங்களுடைய குல தர்மத்தைவிட்டு ஆங்கில மொழிக் கல்வி கற்று அரசாங்க பதவிகளில் அமர்வதும், வழக்கறிஞர்களாக நீதிமன்றங்களுக்குச் செல்வதும், நீதிபதிகளாக அமர்ந்து விசாரணை செய்வதுதான் அவருக்குப் பிரச்சனை. பிராமிணர்கள் ஆற்றங்கரையிலோ ஆல மரத்தடியாலோ உட்கார்ந்து வேத அத்தியயனம் செய்து கொண்டும். வேள்வித் தீ வளர்த்து ஆகுதி அளித்தும் தானம் பெற்றும் கொடுத்தும் ஆன்ம விசாரம் செய்து கொண்டும் இருந்தால் பிராமிணர் அல்லாத உயர்சாதியினரும் அவர்களுக்கு அடுத்தபடி நிலையில் உள்ளவர்களும் ஆறஅமரக் கல்வி கற்று எல்லாத் துறைகளிலும் ஈடுபட்டு முன்னேறமுடியும். அவ்வாறு இல்லாமல் அவர்கள் ஆங்கிலக் கல்வி, அரசாங்க உத்தியோகம் என்று வந்தால் பிராமிணரல்லாதாருக்கு அவர்கள் தவறு இழைத்தவர்களே ஆவார்கள் !!!

இவர் இப்படி என்றால் வேளாளர் வேதாசலம் என்ற மறைமலைஅடிகளார் ஒருசமயம் நெல்லூர் சென்று நிகழ்த்திய உரையில் (1923 மார்ச் 22 இல்) இப்பகுதியில் பிராமிணர்களின் செல்வாக்கு மிகவும் அதிகம் ஓ எப்போது பிராமிணர்கள் இந்தியாவில் அவர்கள் இருந்த தடம்கூட தெரியாமல் ஒரேயடியாகப் பூண்டோடு ஒழிக்கப்படுவார்களோ.

1917 இல் ரா.பி.சேதுபிள்ளை ”ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்” என்ற குறள் விளக்கத்தில் பிராமிணர்களை கடுமையாகக் கண்டித்துள்ளார். இக்காலத்தில் நம் கை பொருள்களையெல்லாம் நம்மக்கள் கல்விக்குச் செலவிடாது நம்மை அடியோடு ஒழிக்க எண்ணம் கொண்டுள்ள வேதியர் என்னும் பார்ப்பானுக்கு கொடுப்பது அறியாமை அல்லவா ? ஜாதி குலம் என்ற பிரிவுகள் பாகுபாடுகள் பிராமிணரால் நம்நாட்டிற்கு உண்டான பெரும் கேடு என்பதை நாம் உணரவேண்டும். பாம்பிற்குப் பாலூட்டி வளர்ப்பாரும் வேங்கைக்கு நோய் தீர்ப்பாரும் உலகில் உண்டா. நம்மைக் கொல்ல நினைத்த எதிரியிடம் நாம் ஆயுதத்தைக் கொடுத்தால் சும்மா விடுவானா என இன்னும் பல அடுக்கிக்கொண்டே போகிறார்.

இப்படிப் படித்த பண்பாளர்கள் பலர் வாய் வந்தபடி எல்லாம் பிராமிணர்களை வசைபாடினார்கள். இதில் கவிஞர்கள். இலக்கியவாதிகள் ஆதீனமட தலைவர்களும் அடங்கும்.

விதிவசமாக வெள்ளாள ஜாதியில் பல கண்மணிகள் இருந்தும் (கம்பன்தொடங்கி.,-.ஒட்டக்கூத்தர்-சேக்கிழார் – 13 நாயன்மார்கள் -வ.உ..சி – தில்லையாடி வள்ளியம்மை – செண்பகராமன் -) என்று வழிவந்த குழுவில் கம்பரசம் எழுதிய போலி தென்னாட்டுக்காந்தி அண்ணா தொடங்கி பட்டியல் எண்ணமுடியாத அளவு படித்த படிக்காத கழிசடைகள் நிறைந்த சமூகம் மாறாமல் திராவிடம் பேசித் திரிவது ஏன் என்பதுதான் எனது ஆதங்கம்.

தற்போது பிராமிண எதிர்ப்பு எடுபடவில்லை எனவே வடுகர்கள், தமிழ்த்தேசியம் என்ற பிரச்சனையை பின் இருந்து தூண்டுபவர்கள் இந்தத் திராவிட கழு………கள்தான். கிடைத்தால் திராவிடநாடு இல்லையேல் சுடுகாடு என்றவர்கள் உயிரோடு திராவிட நாட்டைதான் சமாதிகட்டினார்கள். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டு கையில் பதவி, பட்டங்களைப் பிடித்துக்கொண்டார்கள். சுயமரியாதை என்று சொல்லி பார்ப்பன எதிர்ப்பின் அடித்தளத்தில் வளர்ந்த திராவிடம், பார்ப்பாத்தியின் காலடியில் சம்பணம் போட்டது. உயிர் பிரிந்தபின் கைதிஎண் அடையாளம் பெற்ற தலைவிக்கு வெட்கம் இல்லாமல் இன்னமும் சலாம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

References :-

The Dubashes of  Madras – Susan Neild Basu (Rochester, Newyork )

Eugene F.Irschick (Politics and Social Conflicts of South India)

.L. Nelson Madura Country –

Indigeous Socity, Temples and the early colonial State in Tamilnadu (1700-1835) by Kanakalatha

மதராச பட்டினம் – நரசய்யா

திராவிட இயக்கம் – புனைவும் உண்மையும் – மலர் மன்னன்

Caste politics in North, West and South India before Mandal The low caste movements between sanskritisation and ethnicisation –  Christophe Jaffrelot (CNRS/CERI – Paris)

கிழக்கு இந்திய கம்பெனி துபாஷிகளின் சரித்திரம் பிராமண எதிர்ப்பு ஒரு பார்வை- Part – 1

Untitled

3706The most effective way to destroy people is to deny and obliterate their own understanding of their history ( George Orwell )

உண்மை சரித்திரத்தின் மூலம் நமது முன்னோர்கள் செய்த தவறுகளைப் பற்றி தெரிந்துகொண்டு அவை தொடர்ந்து வராமல் தடுப்பதும், அவர்கள் செய்த நல்ல காரியங்களை பற்றித் தெரிந்துகொண்டு அவற்றைத் தொடர்ந்து செய்வதும் இன்றைய இளைய தலைமுறையினரின் தலையான கடமையாகும். இதுதான் நமது தேசத்தின் தலையெழுத்தை வரும் காலங்களில் நிர்ணயிக்கும் என்பது திண்ணம். விதிவசமாக மேற்கிந்திய மோகத்தாலும், இடதுசாரி சிந்தனைகளினாலும் உண்மைகளை மறைத்தும், உண்மைக்கு மாறானவற்றை ஆதாரம் இல்லாத ஆதாரங்களால் ஜோடனை செய்யப்பட்டு, போலி சரித்திரங்கள் பலவற்றை மலியவிட்டிருப்பது கொடுமையிலும் கொடுமை. நாகரீகம், சமூகநீதி, கடமையை மறந்து உரிமை கொண்டாடும் நோய், மதசாரபின்மை, தொழில் முன்னேற்றம் என்று பலவற்றை சுருட்டி சரித்திரம் என்ற போர்வையை தந்துள்ளார்கள். இதனால் நாம் பெற்ற பலன் தாழ்வு மனப்பான்மை, அடிமைபுத்தி, (காட்டிக் கொடுத்தல் – கூட்டிவிடுதல்) ஒன்றுபட்ட தேசத்தை பிரிவினை செய்வது எப்படி என்ற பல தவறான சிந்தனைகள் வளர்த்துக் கொண்டுள்ளது இன்றைய நாட்டின் நிலைமையைப் பார்த்தாலே புரியும்.  உண்மை சரித்திரத்தை அறியாவிடில் படிந்துவிட்ட குணத்தை மாற்றுவது என்பது இயலாததாக ஆகிவிடும்.

சென்னை ராஜதானி என்பது தமிழகம், கேரளம், ஆந்திரா, கர்நாடகம், லஷ்சதீவுகள், ஒரிசா -மகாராஷ்டிராவின் சில பகுதிகள் அடங்கியது. கிழக்கிந்திய கம்பெனிகளான பிரிட்டிஷ், போர்சுகீஸ், பிரென்சு, டச்சு, டானிஷ், ஆஸ்டிரியன் போன்ற பல வியாபார நிமித்தமாக இந்திய கடற்கரையை 16 ஆம் நூற்றாண்டு முதல் 18 ஆம் நூற்றாண்டு வரை ஆக்கிரமித்தார்கள். இதில் முக்கியமானவர்கள் கோவாவில் போர்சுகீசியரும், பாண்டிச்சேரியில் பிரென்சுகாரர்களும், கல்கத்தா, மும்பை, சென்னையில் பிரிடிஷ்காரர்களும் ஆகும். இதில் கொடுங்கோல் ஆட்சிசெய்து, மதத்தைப் பரப்பி, கொலை, கொள்ளையில் ஈடுபட்டு  முதன்மை இடம் பிடித்தவர்கள் போர்சுகீசியரும், பிரிடிஷ்சாரும் ஆகும்.

கீழே கொடுத்துள்ள அட்டவணை ஒரு கட்டுரையில் வந்தது (Indic mercantile collaborations with abrahamic invaders – Bharat Bharathi – 5th April 2017 )  இந்தக் கட்டுரையில் சுயநல வியாபார நோக்கத்துடன் அன்னியர்களுடன் கூட்டுசேர்ந்தவர்கள் யார்  என்பதை மட்டும் கொடுத்துள்ளார். இந்தக் கட்டுரையில் உள்ளுர் வியாபாரிக்கும் அன்னியருக்கும் இடையே தரகு வேலை பார்த்த துபாஷிகள் பற்றி சொல்லவில்லை

COLLABORATORSTRADING CLASS FROM COMMUNITES BELOW                      ISLAMIC INVADERS EUROPEAN INVADERS
Pre Moguls Moguls Post Moguls British EIC Non British EIC British Crown
Marwari’s YES YES YES YES YES YES
Khatris YES YES YES NO NO NO
Parsis NO NO NO YES YES YES
Gujaratis YES YES YES YES YES YES
Bengalis NO NO NO YES NO NO
Chettiars NO NO NO YES YES YES
Sindhis & Multanis YES YES YES NO YES NO
North Indian Banias NO YES YES YES NO YES
712 – 1524 AD 1524 – 1707 AD 1707 – 1948 AD 1510 -1857 AD 1510 – 1857 AD 1857 – 1947 AD

A typical Dubash

tab 2

16 ஆம் நூற்றாண்டில் தமிழகம் கடல் வாணிபத்தில் ஏற்றுமதியில் முதல் இடத்தில் இருந்தது. இதை அறிந்த அயல் நாட்டினர் நவீன உலகமயமான இந்தக் கணினி யுகத்தில் கார்பரேட், என். ஜி. ஓ. என்ற பெயரில் நம் நாட்டைக் கொள்ளை அடிப்பது போல் அன்றும் கொள்ளை அடித்தார்கள். இரண்டிற்கும் வழிவகை செய்து கொடுத்தது நாம் தான் என்பது ஒரு வெட்கப்பட வேண்டிய விஷயம். நாம் உண்மை சரித்திரத்தை அறிந்து கொள்ளவில்லை என்பதே இதற்குச் சான்று. இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்குவதில் மேற்கிந்தியர்கள் பெரும் வல்லுநர்கள்.  வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்று சொல்லியே நிலைமையைப் புரிந்து கொள்ளாமல் சுயநல நோக்கோடு தனது வியாபாரம் பெருகவேண்டும் என்பதையே குறிக்கோளாக கொண்டு நாட்டை விலை பேசும் அளவிற்குப் பலர் துணிவுடன் செயல்பட்டார்கள் என்பது சரித்திரம் கூறும் உண்மை.  இவற்றின் ஒரு அங்கம்தான் ”துபாஷிகள்” என்ற மொழி பெயர்ப்பாளர்களின் செயல்பாடுகள். துபாஷி என்பது இந்தி மொழியா, பாரசீக மொழியா என்பதில் சர்ச்சை உள்ளது. சிலர் ”துபாஷி” என்ற வார்த்தையிலிருந்துதான் ”டூபாகூர்” என்ற சென்னை பாஷை வந்ததாகவும் சொல்கிறார்கள். ஆரம்பநாட்களில் உள்ளூர் வியாபாரிக்கும் வெளியூர் வியாபாரிக்கும் இடையே மொழி பெயர்ப்பாளர்களாக இருந்து மெல்ல மெல்லத் தரகர் வேலையும் செய்ய ஆரம்பித்தார்கள்.  உள்ளூர் வியாபாரியிடம் குறைந்தவிலையை நிர்ணயித்தும், வெளியூர் வியாபாரியிடம் அதிகவிலை நிர்ணயித்தும் செல்வம் பெருக்குவதையே வாடிக்கையாக மாற்றினார்கள். ஆங்கில, பிரெஞ் மொழிபெயர்ப்போடு அல்லாமல் அவர்களது நடை, உடை, பாவனைகளையும் பழகிக் கொண்டார்கள். பணம் படைத்த வெள்ளையர்களது இல்லங்களில் சமையல், சலவை, சவர பொறுப்புகளையும் சிரம் ஏற்றுச் சேவகம் செய்து வந்தனர். மேலும் மது அருந்தும் பார்டிகளுக்கு ஏற்பாடு செய்வது. பார்டி நடக்கும் இடங்களில் ” இங்கே நாய்களுக்கும்,  இந்தியர்களுக்கும் அனுமதி இல்லை” என்ற போர்டை தாண்டி உள்ளுர் கோட், சூட் போட்ட நன்றியுள்ள நாய்களாகச் சென்று பணிவிடை செய்தார்கள் (தில்லானா மோகானாபாள் படத்தில் வரும் வைத்தி கதாப்பாத்திரம் இதற்குச் சிறந்த உதாரணம்). சில கவர்னர்களின் மனைவி மார்களுக்கென்றே தனியாக வீட்டுப் பொறுப்புகளை கவனிக்கத் துபாஷிகள் இருந்தார்கள்.

tab 3

இதைத் தவிர நிலபட்டுவாடாக்கள் செய்வது, அதிகப்படி  வரி வசூலிப்பது, செயற்கை பஞ்சங்கள் ஏற்படத் துணை போவது. அப்படிப்பட்ட பஞ்சகாலங்களில் உணவு வினையோகத்தில் ஈடுபட்டு அதில் சுரண்டுவது.  ஆளும் கவர்னர்களுடன் சேர்ந்து கொண்டு அரசில் பணம் சுரண்டுவது.  வழக்குகளில் சிக்கி கவர்னர்களுடன் சேர்ந்து தாங்களும் பதவி இழப்பது போன்ற தொண்டு காரியங்கள் பல செய்து வந்தனர். பலர் சென்னையில் தோட்டங்கள் நிறைந்த பங்களாக்களை கட்டிக்கொண்டு சுகபோகத்தில் திளைத்தனர் (  Garden Houses ) –  காலணி அதிகாரிகள் வீடுகளைப் போல் மான்சண் வீடுகள் கட்டிக்கொள்வது – எஸ்டேட்டுகளை வாங்கிக் குவிப்பது – தரகு வேலையில் ஈட்டிய பணத்தை சமூகத்தில் நல்ல பேர் வேண்டும் என்பதால் கோவில்களை புதுப்பிப்பது – கவர்னர்கள் உதவியுடன் சென்னையின் அனைத்துக் கோவில்களிலும் தர்மகர்தாக்களாக பதவி பெற்று கும்பாவிஷேகம் செய்துவைத்து ஆடம்பரமாக யானை, குதிரை; பல்லக்கு மீது ஏறி ராஜாக்கள் வருவது போல் மேளதாளத்துடன்  வந்து விழாக்கள் எடுத்து நடத்துவது – சமூகத்தில் தன் பெயரைப் பந்தாவாக காட்டிக்கொள் இசைக்கலைஞர்கள், பாடகர்கள், நடன மங்கையர்களை ஆதரித்து விழாக்கள் நடத்துவது. அப்படியே கோவிலை சுற்றியுள்ள புறம்போக்கு நிலங்களைப் பட்டா செய்துகொள்வது – வங்கி தொழில் நடத்தி வெள்ளையருக்கே கடன் வழங்குவது – ஈட்டிய பணத்தைக் கொண்டு சொந்த ஊரில் நிலங்கள் பல வாங்கி ” மிராஸ்தார்” (சில கிராமங்கள்) நிலையிலிருந்து ” ஜமீன்தார்” (பல ஜமீன்கள் அல்லது கிராமங்கள்) நிலைக்கு மாறுவது – சுற்றுவட்டாரத்தை மேலும் விருத்தி செய்து ” இனாம்தார் ” நிலையை அடைவது (அரசாங்கத்திற்கு வரி செலுத்த வேண்டாம் தாங்களே வரி விதித்துக்கொள்ளலாம்) –  பல கவர்னர்களிடம் செயல்பட்ட துபாஷிகள் தாற்காலிக கவர்னர் போல் சில நேரங்களில் செயல்பட்டுள்ளனர். அப்போதெல்லாம் வியாபாரிகளிடம் அடக்குமுறை செய்து மிரட்டி பணம் பறித்துள்ளனர். இதைத் தவிர நவாப்களிடமும் துபாஷிகளாள வேலை செய்துள்ளனர் – இவர்களை ஆங்கிலேயர்களுடன் சிண்டு மூட்டும் வேலையையும் செய்துள்ளனர்.

ஒரு ஆங்கில சுற்றறிக்கை துபாஷிகளைப் பற்றி இவ்வாறு சொல்லியுள்ளது  // Heyne from his tracts :- Much has been said about these monsters, but it is impossible to say too much until the whole race of them both with the English jargon and without it, are entirely eradicated.  They will correspond with your enemies, they will plunder you of your property and after they have enriched themselves at your expenses, they will throw you into jail.  All currency is in their hands, horded up and loss to the state // ஒரு சில தர்மசிந்தனை உள்ளவர்களும் இந்தத் தொழிலில் இருந்தார்கள் என்ற உண்மையை மறுப்பதற்கில்லை

விஜயநகர சாம்ராஜ்ய வீழ்ச்சிக்குப்பின் தமிழகம் ஒரு களேபர பூமியாக இருந்தது. ஒரு புறம் துலுக்கர்கள் ஆக்கிரமிப்பு, ஒரு புறம் ஐரோப்பிய வியாபாரிகள் வியாபாரத்துடன் இடம் பிடிக்கும் வேலையைத் தொடங்க ஆரம்பித்தது கூடவே மதமாற்றம் வேலையையும் தொடங்கியது. உள்ளூரில் பாளைய காரர்கள் குறுநில மன்னர்கள் போல் செயல்பட ஆரப்பித்ததால் உள்நாட்டுக் கலகங்கள் பல முளைக்க ஆரம்பித்தன. தளவாய் ”அரியநாத முதலியார்” விசயநகர சாம்ராஜ்யத்தின் மூன்று தலை முறையினருக்கு தளவாயாகச் சிறப்பாக பணிபுரிந்தார்.

Chola times Brahmans  administered the Sabhas of  villages as autonomous socio-political units. The pre-Vijayanagar polity of the Tamils was permissive of such autonomy while the imperialist policy of all the Governments from Vijayanagar downwards split the ruin of these semi-autonomous villages .

அவர் தான் கிராமசபை என்று பல ஊர்களில் சில பிராமிணர்களால் தனித்து சுயமாக இயங்கிவந்ததை மாற்றி 72 – பாளையங்களை உருவாக்கினார். அவர் தனது ஜாதியைச் சேர்ந்த சிலரைப் பாளைய தலைவர்களாக நியமித்தார். பாளையக்காரர்களுள் ஒற்றுமை இல்லாததால் எட்டப்பனாலும், விஜயரகுநாத தொண்டைமானாலும் கட்டபொம்மன் காட்டிக் கொடுக்கப்பட்டான். Ramalinga Mudalior – துபாஷ் – Major Banermen – This man only shown the secret passages of Panchalamkuruchy Fort enabling the Britisher to completely demolish to the ground level.  பாண்டிய மன்னர்களுக்குள் தகராறு காரணமாக மாலிகபூரை வலியச் சென்று அழைத்து வந்ததாகச் சொல்கிறார்கள். இதனால்தான் துலுக்கர் ஆக்கிரமிப்பு தமிழகத்தில் தொடர்ந்தது. மருதநாயகம் பிள்ளை என்பவர் இஸ்லாத்திற்கு மாறி யூசுப்கான் என்று பெயர் பெற்று சிப்பாய் வேலையிலிருந்து தனது சொந்த பலத்தால் பாளையக்காரர்கள், நாவாப்புகள், ஆங்கிலேயர் என்று எல்லோரிடமும் கூட்டுவைத்து மதுரையையே ஆளும் நிலைக்கு உயர்ந்து, துலுக்கர்களால் காட்டிக் கொடுக்கப்பட்டு ஆங்கிலேயரால் தூக்கில் தொங்கினார். திப்புவைபோல் இவரையும் விடுதலை வீரர் பட்டியலில் சேர்க்கிறார்கள். இவர் கதையைத்தான் கமலஹாசன் படம் எடுக்க விரும்பினார்.

ஆங்கிலேயர்களின் ஆக்கிரமிப்பு இந்த நாட்டில் மதராசா என்று அழைக்கப்படும் சென்னையின் கிழக்கு கடற்கரைதான். ஆறுமுக முதலி என்பவரிடமிருந்து பெற்றுக்கொண்ட இந்த ஊருக்கு அவர்கள் வைத்த பெயர் ஆர்மகான். (ஆறுமுகம் என்பதன் திரிபு) இங்குதான் முதன் முதலாக ஒரு சிறிய கோட்டையை உருவாக்கினார்கள். கோட்டை என்பதைவிட ஒரு கிடங்கு என்றுதான் கூறவேண்டும் – ( Clive Battery ) (இவ்வூர் துர்க்கராயபட்டினம் என்ற பெயராலும் அழைக்கப்பட்டது) எனது கணிப்பு ஆர்மகான் என்பது இன்றைய ஆர்மேனியன் தெருவை ஒட்டிய பகுதிகள் அவ்வாறே துர்க்கராயபட்டினம் என்பது இன்றைய ராயபுரம் பகுதியாக இருக்கலாம்.

Thaniappa Mudaliar, otherwise known as Lazurus Trimorthy, of the Agambadi mudali (Vellala) caste who was a founder (?) of the French East India Company in Pondicherry, died on the twenty first day of Chittrai (month) of Promodhuta (Year) corresponding to the current year 1691 A.D. He lies interned in St.Andrew’s Church Chennapatnam (Madras)

 மயிலாப்பூரில் கிருஸ்துவராக மதம் மாற்றம் செய்யப்பட்டவர். பின்னர் லாசரே மோத்தா என்றழைக்கப்பட்டவர், ஃபிராங்கோயிஸ் மார்டின் என்ற பாதிரியாரால் பரிந்துரைக்கப்பட்டு புதுச்சேரிக்கு வந்தார். அங்கு பிரெஞ்சுகாரர்களுக்கு 1673-74 வருடங்களில் அவர்களது குடியேற்றத்திற்கு உதவி புரிந்தவர். அங்கு அவர்களுக்கு சுமார் 40 வருடம் உதவியாக இருந்து பிறகு மதராஸ் வந்த போது காலமானார். இவரைப்பற்றிய நினைவுக் குறிப்பு ஒன்றை பிராங்கோயிஸ் மார்டின் எழுதியுள்ளார். தானப்பரின் சந்ததியர்களும் பிரெஞ்சு அரசுக்குத் துபாஷிகளாக இருந்துள்ளனர். அவரது மகன் முத்தப்பா என்பவரும் (அன்டோனியோ என்றறியப்பட்டவர்) இந்திய தறியாளர்கள் புதுச்சேரி வர உதவி புரிந்தார். அவரது மகனான கனகராய் முதலியார் (பியரி என்றறியப்பட்டவர்) தங்கசாலை உருவாக்க உதவி செய்தவர். அவர் மூலம்தான் பிரெஞ்சுக்காரர்களுக்கு காரைக்கால் கிடைத்தது.. லஸ் இல் உள்ள லாசரஸ் சர்ச் ( Lazurus Trimorthy )  நினைவாகக் கட்டப்பட்டதா என்று தெரியவில்லை ?

அப்பொழுது தமிழ் நாட்டின் நிலமை ( Politics and Social Conflict in South India by Eugene F.irschick, University of California)  Page-6 & 7 // The important cultivating class was Tamil vellalars. They are not only important part of rural population but also they were employed in Government service, particularly the village revenue collectors (Karnams) & in trade and commerce. District like Tanjavur and Trinellvellai vellalas were very orthodox in religious practice some time even more than a brahmin. The vellalas were for the most part concentrated in the inland areas west of the city of Madras, particularly the districts of Coimbator, Salem and North Arcot. They were also large numbers in south in Trinellvelli district. One description of the vellalas position in coimbator characterized them as “truly the backbone of the district” It is these who by their industry and frugality create and develop wealth, support the administration, and find the money for imperial and district demands.

As their own proverb says ”The vellalar’s goad is the ruler’s sceptre” Because the vellalas were so widely diffused throughout Tamil area, they could not protect themselves against ‘ in various of sub groups (jatis) who called themselves vellalas but whose origin was among groups considerably inferrior to the vellalas in social position. Accounts of the emergence of vellalas as important land holder in Madurai and other district indicate that they achieved this position only under British rule, usually by ousting their telegu counter parts the Kapu or Reddi cultivators, who had previously migrated into the area.   At the start of the 20th century, the great land holding cast group in Madras were the  vellalas in Tamil area .

கூட்டமாக இந்தத் துபாஷி தொழிலில் 1650 முதல் 1850 வரை ஈடுபட்டவர்கள் வெள்ளாளர்களான முதலியார்களும், பிள்ளைமார்களும்தான் என்பது சரித்திர உண்மை.  பிற்காலத்தில் ஒரு சில தெலுங்கு பிராமிணர்கள் துபாஷிகளாக இருந்திருக்கிறார்கள். கோமட்டி தெலுங்கு செட்டியார்கள் பலர் இந்தத் தொழிலை செய்தனர். அந்த காலத்தில் இருந்த வெள்ளைக்கார கிருஸ்துவ எஜமானர்களிடம் தமக்கு உரிய இடத்தையும், அங்கீகாரத்தையும் பெறுவதையே வெள்ளாளர்கள் தங்கள் லஷ்சியமாக கொண்டிருந்தார்கள். இவர்களில் பலர் முதன் முதலில் தீவிரமாக கிருஸ்துவ மதத்திற்கு மாறினார்கள்.

புதுச்சேரியில் ஓர் வெள்ளாள மத மாறியவர் பஸ்ட் அளவு சிலை சர்சு வளாகத்தில் இன்றும் உள்ளது. இலங்கையயை சேர்ந்த ஆறுமுக நாவலர் முதன் முதலில் பையிளை தமிழில் எழுதியவர். சென்னை பல்கலை கழகத்திற்கும்,  திராவிட கழகத்திற்கும் முதலியார் முன்னேற்றகழகம் என்ற பெயரும் உண்டு. இங்கே 27 வருடங்கள் திரு.லஷ்மணசாமி முதலியார்தான் முதன்மை பதவியில் இருந்தார். இலக்கிய ஆராய்ச்சி, சரித்திர ஆராய்ச்சி என்று வெள்ளாளர்கள் கிருஸ்துவர்களோடு கூட்டுசேர்ந்து பல தமிழக சரித்திர நிகழ்வுகளையும், இலக்கிய சான்றுகளையும் தேசியத்திற்கு எதிராகவும், ஹிந்துமதத்திற்கு எதிராகவும், பிராமிணர்களை அந்நியப்படுத்தியும் பல திரிபானவற்றை மெய் என பாடபுத்தகங்கள் மூலம் பரப்பி வருகிறார்கள். உதாரணத்திற்கு மதம் மாறிய தேவநேய பாவாணர், அப்பாதுரையார் தெய்வநாயகம் பிள்ளை (இவர்தான் தாமஸ் என்ற கிருஸ்துவ பாதிரி திருவள்ளுவருக்குத் தமிழை சொல்லிக் கொடுத்தார் என்று ஆராய்ச்சி கட்டுரை எழுதியவர்) இந்தப் பட்டியலில் மற்றவர்கள் சிலர் – மனோன் மணியின் சுந்தரானார் -ஆ.ரா.வேங்கடாசலபதி – வே.கனகசபை பிள்ளை – க.ப.அறவாணன் – மறைமலை அடிகள் – பாரதி தாசன் – குன்றகுடி அடிகளார் – இந்த வெள்ளாளர் கலகம் என்பது தமிழ் நாட்டிற்கு மட்டும் சொந்தமல்ல. இலங்கையில் இந்த வெள்ளாளர் கலகத்தால்தான் தமிழர் இன அழிப்பு நடந்தது என்பது இன்றைய வரலாறு.

ஏன் துபாஷிகளாக மாறினார்கள் என்றால் 1.வியாபார நோக்கத்திற்காக 2. குறுக்குவழியில் மூலதனம் இல்லாமல் தரகர் வேலைசெய்து பணம் சம்பாதிக்க 3..சமூகத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் மதம்மாறி வெளிநாட்டவருக்குச் சேவகம் செய்தலில் திருப்தி  4.வெளி நாட்டவர் பாதுகாப்பு படைகளில் வேலைக்குச் சேர்ந்தது 5. கிராம நிர்வாகத்தில் கர்ணம் போன்ற வேலைகளில் சேர்ந்தது இவற்றிற்கெல்லாம் முந்திக்கொண்டு சென்றவர்கள் பிராமிணர்கள் அல்ல.  ஆனால் பிற்காலங்களில் பிராமிணர்களும் ஓட்டபந்தயத்தில் பங்கு பெற்று முன் சென்ற ஜாதி ஹிந்துக்களை சில காலம் தாண்டிச் சென்றார்கள்.  ஆனால் பந்தயத்தில் முடிவில் வென்றது ஆமைதான் என்பது கதை ? அன்று சென்னை ராஜதானி ஆட்சியாளர்களுக்கு நெருக்கமாய் இருந்தவர்கள் அனந்தரங்கம் பிள்ளை – சுங்கு ராமச் செட்டியார் – பச்சைஅப்ப முதலியார் – மணலி முத்துகிருஷ்ண முதலியார் – நாராயண பிள்ளை என்று நீளும் பட்டியலில் பிராமிணர்கள் முதலில் பங்கு கொள்ளவில்லை.

1841 ஆம் ஆண்டுதான் முதல் உயர்நிலைப் பள்ளி (மொக்காலே கல்வி) தோற்றவிக்கப்பட்டது. 1853 ஆம் ஆண்டுதான் முதல் கல்லூரி தொடங்கப்பட்டது. 1857 ஆம் ஆண்டுதான் பல்கலை கழகம் ஏற்படுத்தப்பட்டு முறைப்படுத்தப்பட்டது. 1857 முதல் 2017 ஆண்டுவரை 160 ஆண்டுகள். இதில் மூன்று தலைமுறைகள் அடக்கம் என்று எடுத்துக்கொண்டால் அதில் முதல் தலை முறையினர்களில் கல்வி கற்பதில் நகர்ப் புறங்களில் முந்திக்கொண்டு சென்றவர்கள் பிராமிணர்களே. அவர்கள் யாரையும் கல்வி கற்கவிடாமல் தடை செய்வில்லை. சட்டத்தின்படி சமூக முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டார்கள். இரண்டாம் தலைமுறையில் பின்னடைவைச் சந்திக்க தொடங்கினார்கள். காரணம் நீதிக்கட்சி, பச்சையப்பன் கல்லூரி, கிருஸ்துவ கல்லூரி, சென்னை பல்கலைக்கழகம் போன்றவற்றில் முதலிமார்களும் சில உயர்ஜாதி ஹிந்துக்களின் ஆக்கிரமிப்பு. இவர்களின் பங்களிப்பு தமிழ் மொழியைக் கெடுத்தது, தமிழனை இரண்டு தலைமுறைகளாக தனித்தமிழ், தமிழர் மதம் வேறு ஹிந்து மதம் வேறு, திராவிட நாடு என்று பல புரட்டுகளைப் பரப்பி இலக்கியங்களையும், சரித்திர நிகழ்வுகளையும் திரித்து, பிராமிண துவேஷத்தை வேர் ஊன்றி,  ஜாதி துவேஷத்தையும், தீண்டாமையும் அதிகமாக்கி தமிழனை கெடுத்ததைத் தவிர வேறு எதுவும் சாதிக்கவில்லை. சுதந்திரம் பெற்றபின் இடஒதிக்கீடு என்ற பெயரில் பிராமிணனை ஓட ஓட விரட்டி அவனை இன்று டாஸ்மாக் கடைமுன்  நிறுத்தியிருக்கிறார்கள்.  டில்லியில் சுலாப் என்ற நிறுவனத்தில் பிராமணர்கள் கழிபிடங்களை சுத்தம் செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் ஒரு கிராமத்தில் பிராமிண பெண் வெட்டியான் வேலை செய்து கொண்டிருக்கிறாள். பிராமிண பெண்கள் சிலர் ஆட்டோ ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது உயர் ஜாதி ஹிந்துக்களின் மனம் குளிர்ச்சி அடைந்திருக்கும் !!!! ????

ஆங்கிலேயர்கள் தங்கள் வியாபாரத்தைத் தொடர்ந்து பல இடங்களை ஆக்கிரமித்து அரசாட்சியும் செய்ய தொடங்கிய காலத்தில்தான் (ஐ.சி.எஸ் இந்திய சிவில் சர்வீஸ்) இல் சேர்ந்து பிராமிணர்கள் பலர் ஆங்கிலம் கற்று குமாஸ்தாக்களாகவும், வக்கீல்களாகவும் பொறுப்பேற்றார்களே அன்றி அவர்கள் துபாஷிகள் அல்ல.

// Brahmins role as Dubash and their influence  seems to have been disproportionate to their actual number in the company services.  Mostly Telugu & Marati Brahmins who have former trading tie with Europeans and some had family ties with earlier Muslim rulers.  Most of the Dubash are Tamil vellalars, pillai, yadava & chetty.  Initially Tamil Brahmins are reluctant to have personal service with Europeans, instead accepted some Bureaucratic or scholarly positions with the company //

அந்தக் காலகட்டத்தில் பிராமிணர் அல்லாதார்கள் பலர் பெரும் செல்வந்தர்களாகவும், நிலசுவான்களாகவும், கோயில் தர்மகர்தாக்களாகவும், நகர்ப்பகுதிகளில் நிறையக் குடியிருப்பு வீடுகளுக்கு சொந்தக்காரர்களாகவும் இருந்தவர்கள். இதனால் அவர்கள் அரசாங்க வேலையில் ஆர்வம் கொள்ளவில்லை.  சோற்றுக்கே வழி இல்லாத பிராமிணன் முந்திக்கொண்டான் என்பதுதான் நிதர்சனம். ஜாதி ஹிந்துக்கள் இப்படி செல்வ செழிப்பில் இருக்கிறார்களே என்று எந்த பிராமிணனும் பொறாமை கொள்ளவில்லை அதற்காக எதிர்த்துப் பேசியதும் கிடையாது. இப்படி அரசாங்க வேலையில் பிராமிணர்கள் அதிகமாகச் சொற்ப காலங்களில் இருந்ததைக் கண்டு பிரிட்டிஷ் அரசாங்கமே அவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டிப் பல சுற்றறிக்கைகளை வெளியிட்டது.  மேலும் ஆங்கிலேயர்கள் பாரதம் முழுவதும் உள்ள பிராமிணர்கள் சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டது கண்டு பயந்து அவர்கள் முன்னேற்றத்திற்குத் தடை போட்டார்கள். அதன் ஆரம்பம்தான் ஆரிய, திராவிட இன வாதம்.

(During 1853, the British found the virtual monopoly of a single caste in public service. The revenue establishment in Nellore district was controlled by 49 brahmins and all from the same family. Collectors should be careful to see that the subordinate appointments in their districts are not monopolized by members of a few influential families. Endeavor should always be made to divide the principal appointments in each district among several caste – proceedings of the Board of Revenue 9.3.1854 – Similar type of notification was issued during the years 1857, 1907)

ஒரு இலங்கைத் தமிழனின் புலம்பல் // During British rule the Jaffna Vellalas were favoured by the British & the Vellalas became doctors, engineers, lawyers. Judges & civil servants throughout Ceylon. There was near total domination by the Vellalars in education & employment throughout Sri Lanka. Even in Sinhala areas the Vellalas dominated. The Sinhalese became angry & jealous but since they did not know the difference between Vellalas & non-Vellalas, they turned their ire on the entire Tamil community.The hapless non-Vellalas had incurred the wrath of the Sinhalese & had to suffer because of the misdeeds of the Vellalas. As a consequence of this the civil war erupted. So it is the Vellalas who are responsible for the plight of the Tamils //

முதலில் இந்த முதலி, பிள்ளை, வெள்ளாளர்கள் என்பது ஜாதி அல்ல – முதலி – முதன்மையானவன் என்று விஜயநகர மன்னர் மூன்று தலைமுறை படை தளவாயாக இருந்த அரியநாதர் அவர்களுக்கு அளித்த பட்டம். அதைப் போல் பிள்ளை என்பது அரசு உயர் பதவியில் இருந்தவர்களுக்கு அளித்ததா அல்லது கணக்கு பிள்ளை என்பதிலிருந்து வந்ததா என்று எதுவும் முடிவாகத் தெரியவில்லை. பல தவறான அர்த்தங்கள்தான் வலைத்தளத்தில் வலம் வருகிறது.  அதைப்போல் வெள்ளாளர்கள் என்பது சங்ககாலத்தில்  வேளாண்மை (உபசரித்தல் – பணிவிடை செய்தல்) என்ற பதத்திலிருந்து மருவி இன்று அது நில உடைமையாளர்களையும் உழு குடிகளையும் குறிக்கும் சொல்லாக மாறிவிட்டது. தமிழர்களின் ஜாதி மூலத்தைத் தேடுவதில் பல சிக்கல்கள் உள்ளன இதில் நாங்கள் தான் ஆண்ட பரம்பரை என்று சொல்லிக் கொள்வதில் பெரிய தர்க்கம் நடந்து வருகிறது. விக்கியில் ஆர்சிவ் முதலியார் என்று டைப் செய்தால் அங்கே ஒரு பெரிய வர்ணனைக்கு அப்பாற்பட்ட விவாதங்கள் அவர்களது உபஜாதிகளுடன் நடந்து கொண்டிருக்கிறது. (யார் ஆண்ட பரம்பரை – யார் தேவதாசி பரம்பரை என்று பல தலைப்புகளில் )

புதிய தமிழகம் கிருஷ்ணசாமி சொல்கிறார் – வெள்ளாளர்களில் 153 ஜாதிகள் உள்ளன அவர்கள் அனைவரும் தங்கள் முதன்மை ஜாதியுடன் அடைப்புக்குள் முதலியார் – வெள்ளாளர் என்று போட்டுக் கொள்ளவேண்டுமாம்.  உதாரணமாக –

துளுவ வெள்ளாளர் (அடைப்புக்குள் ) முதலியார்

செங்குந்தர்         (      -”       )                                 ”

சேனைத் தலைவர்   (      ”        )                       ”

பிள்ளைமார்        (      ”        ) வெள்ளாளர்

சோழிய வெள்ளாளர்(      ”        )     ”

கார்காத்த வெள்ளாளர் (    ”       )      ”

கொடிக்கால் வெள்ளாளர் (   ”        )     ”

பிராமணர்களுடன் ஒற்றுமையாக இருந்த வெள்ளாளர்கள் விஜயநகர சாம்ராஜ்யம் தொடங்கியவுடன் நாயகர்களை (வன்னியர்கள்) படையில் சேர்த்து, வடுகர்களுடன் இணைந்து பிராமிணர்களை ஓரம் கட்ட தொடங்கி அது காலணி ஆட்சியில் பூதாகாரமாக வடிவெடுத்து திராவிட குழந்தையைப் பெற்றது. இவர்களது கூட்டணி தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கையில் 15 விழுக்காடுகள் மேல் உள்ளது.! அரசியலில் ஊழலின் ஊற்றுக்கண்ணும்  இவர்களே. இவர்கள் மனம் திருந்தாத வரையில் தேசிய கட்சிகள் தமிழகத்தில் வலுப் பெறுவது பகற்கனவே .

பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பார்ப்பானை முதலில் அடி” என்பது திராவிடர்கள் அதிகம் உரைத்தது. அப்பொழுது கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவரா ஜீவானத்தம் பல மேடைகளில் ” பார்ப்பனர்கள் பறையர்களைத் தொட்டால் தீட்டு என்றார்கள் ஆனால் கார்காத்த வேளாளர்கள் பறையர்களைப் பார்த்தாலே தீட்டு என்கிறார்கள்.  ஆனால் பார்ப்பான் ஆரியன் என்றும் தமிழர் அல்ல என்பது ஏன் ? ”தேன் கொடுத்து மீன் வாங்கியவர்களை” பூணூல் அணிந்தவர்கள் பிரித்தாண்டார்கள் ? என்பது திராவிட இயக்கத்தவரின் குற்றச் சாட்டு.  பார்ப்பனர்கள் மட்டும்தான் பூணூல் அணிந்தார்கள் என்பது பொய். தொல்காப்பியம் சொல்கின்ற மூன்று வர்ணத்தவருமே பூணூல் அணிந்தவர்கள்தாம்.  தாழ்த்தப் பட்டவர்களாக சொல்லப்படும் பறையர் சமூகத்தவரும் தாங்களும் பூணூல் அணிந்தவர்கள் தாம் என்பதைத் தெரிவிக்கும் பழைமையான பாடல் ஒன்று உண்டு.

தமிழக வரலாற்றில் சைவ வேளாளர் ஆதிக்கம் என்பது 13-14 ஆம் நூற்றாண்டில் இருந்து உறுதிப்பட்டுவிட்டது. என்று சொன்னால் அது மிகையல்ல.  இவர்கள்தான் கன்யாகுமரி மாவட்டத்திலும் இன்னபிற பகுதிகளிலும் சாணர் எனப்படும் சான்றோர்களை தீண்டாமை கொடுமையைவிடக் கொடிய ”காணாமை” நிலைக்குத் தள்ளியவர்கள் என்பது வரலாறு.  ”நூலெனிலோ கோல்சாயும் நுந்தமரேல் வெண்சாமரம்……… நாலாவன் நல்வழிக்குத் துணையுமாவான்” என்ற பிற்கால ஓளவைப் பாட்டுத் தொல்காப்பியம் குறிப்பிடும் இலக்கணத்திற்கு நேர் எதிர் நிலைக்குச் சமூகம் வந்து விட்டதைக் காட்டுகிறது.

சென்னை பல்கலைக்கழகம் (Tamil Lexicon) தமிழர்கள் யார் என்பதற்கு ”பறையனொழித்தவர்கள்” என்று எழுதப்பட்டிருக்கிறது. (தொகுதி III  பக்கம் 1757)

வெள்ளாளர்களின் வரலாற்று திரிபுகளைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் ( http://www.sishri.org  ) தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம் என்ற வலைத் தளத்தில் ஆதாரங்களோடு திரு.ப்ரவாஹன் மற்றும் எஸ்.ராமச்சந்திரன் என்பவர்கள் நார் நாராகக் கிழித்து உள்ளார்கள்.  அவசியம் எல்லோரும் அந்த வலைத் தளத்திற்கு சென்று படிக்க வேண்டும். இந்தத் தளத்திலும் சில முக்கியமான கட்டுரைகளை பதிவு செய்ய எண்ணியுள்ளேன்.

 

 

 

செக்யூலரிசம் = சிறுபான்மையிசம் = ஓட்டு வங்கி = சர்வ நாசம்

manipulative_conversions_of_village_hindus_in_orissa

மதமாற்றம்

15623

தீவிரவாதம்

எப்பொழுதெல்லாம் ”சிறுபான்மையினர்” என்ற சொல் உபயோகிக்கப் படுகிறதோ, பொதுவாகவே எல்லோரும் தீர்மானமாக இது இஸ்லாமியரையும், கிருஸ்துவரையும் குறிக்கும் என்ற எண்ணத்தில் தான் உள்ளனர். அதற்கு அது தான் அர்த்தமா ? இது தான் அனர்த்தமான அபதத்தின் உச்சம் எனலாம். நாம் நமது அரசியல் அமைப்பு சட்டத்தை  அலசினோம் என்றால் அதன் பொருள் ஒரு மாநிலத்திலிருந்து வேறு மாநிலங்களுக்கு குடிபெயர்ந்த ஹிந்துகளையே குறிக்கும். ”சிறுபான்மையினர்” என்பதற்கு அரசியல் அமைப்பு சட்டத்தில் இதுதான் என்று விரிவான விளக்கங்கள் இல்லை. மொத்த மக்கள் தொகையில் எத்தனை  சதவிகிதம் வரை அவர்கள் சிறுபான்மையினராக கருதபடுவார்கள் என்பதற்கும் விளக்கம் இல்லை. ஆனாலும் நமது அரசியல் அமைப்பு சட்டபிரிவு ஆர்டிகில் 29 & 30 இல் சிறுபான்மையினர் என்ற சொல் இடம் பெற்றுள்ளது.

ஆர்டிகில் 29 இன் தலைப்பு ”சிறுபான்மையினரின் தற்காப்பு” இங்கே சிறுபான்மையினர் என்றால் அது இஸ்லாமியரையும், கிருஸ்துவர்களையும் குறிக்கும் என்று சொல்லவில்லை. சிறுபான்மை என்பது மத சம்பந்தம் கிடையாது.  நமது அரசியல் அமைப்பு சட்டத்தை தொகுத்தவர்கள் எந்த விஷேச சலுகைகளையும் இஸ்லாமியர், கிருஸ்துவர்களுக்கு மட்டும் என்று சொல்லவில்லை.  அப்படி சொல்வது “எல்லோருக்கும் சம உரிமை“ என்ற உன்னத நமது அரசியல் முதன்மை அடிப்படை கோட்பாட்டிற்கு விரோதமானதாகும்.  இருந்தும்கூட தொடர்ந்து பதிவியில் இருந்த காங்கிரஸ் அரசும் தற்போது பாஜக அரசும்  ”சிறுபான்மை” என்றால் அது இஸ்லாமியரையும், கிருஸ்துவரையும் தான் என்று தீர்மானத்துடன் செயல்பட்டு வருகிறது. நாம் ஆர்டிகில் 29 தலைப்பை ஆழ்ந்து வாசித்தால் ”சிறுபான்மையினரின் பொதுநல பாதுகாப்பு” (Protection of Rights of Minorities.). எந்த ஒரு பொதுஜன குழுவும் பாரதத்திலோ அல்லது அதைசார்ந்த பிரதேசங்களிலோ தங்களது தனிப்பட்ட தாய்மொழி, எழுத்துரு அல்லது கலாசாரம் இவற்றை பேணிகாக்க உரிமை பெற்றவர்கள் ஆவார்கள் என்றுதான் சொல்கிறதே அன்றி அவர்களை இஸ்லாமியர் என்றோ கிருஸ்துவர் என்றோ அல்லது வேறு மதத்தை சார்ந்தவர்கள் என்றோ சொல்லவில்லை (Any section of the citizens residing in the territory of India or any part thereof having a distinct language, script or culture of its own shall have the right to conserve the same)   எனவே மதம் சார்ந்த சிறுபான்மையினர் என்பது அறவே அடிபட்டு போய்விடுகிறது. ஆனால் இது காங்கிரஸ் அரசால் தொடர்ந்து ஓட்டு வேட்டைக்காக திரித்துகூறி பல நாட்களாக நடைமுறையில் உள்ளது.

ஆர்டிகில் 29 உண்மையிலேயே ஜம்மு-காஷ்மீர், நாகாலாந், மிசோராம் போன்ற மாநிலங்களி்ல் வசிக்கும் ஹிந்துகளுக்கு உரியதாகும். ஆனால் இப்படி மொழி, எழுத்துரு அல்லது கலாசாரத்தால் வேறுபட்டுள்ள ஹிந்துக்களை சிறுபான்மையினராக எந்த மாநிலமும் எடுத்துக்கொள்வது நடைமுறையில் இன்றுவரை இல்லை. இது ஆர்டிகில் 29 சட்டத்திற்கு விரோதமான நடைமுறையாகும். அதை போல் ஆர்டிகில் 30 இல் ”சிறுபான்மையினர் கல்விகூடங்களை நிறுவி நடத்தும் விஷேச உரிமைகள்” ( Right of Minorities to establish and administer educational institution  ) பற்றி கூறுகிறது.

இங்கேயும் சிறுபான்மையினர் என்பதற்கு எந்த மொழியோ, மதத்தையோ சேர்ந்தவர்கள் என்று பொதுவாகதான் எல்லா சிறுபான்மையான மொழிகளையும், மத பழக்கங்களையும் கொண்டவர்களை குறித்து சொல்லியுள்ளதே தவிர இஸ்லாமியர், கிருஸ்துவர் என்று பிரித்து தனிப்படுத்தி சொல்லவில்லை. இப்படி மொழியாலும், மதத்தாலும் சிறுபான்மையினராக ஒரு மாநிலத்தில் உள்ளவர்கள் தங்கள் விருப்பம்போல் கல்வி நிறுவனங்கள் மட்டும்தான் நிறுவி அதை நடத்தும் விஷேச சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த சட்டம் எல்லா மொழியாலும், மதத்தாலும் வேறுபட்டவர்கள் என்பதை குறிக்கிறதே தவிர இஸ்லாமியர் என்றோ கிருஸ்துவர் என்றோ தனித்து கூறவில்லை.

எனவே மத சம்பந்தமான சிறுபான்மையினர் என்பது எந்த ஒரு மாநிலத்திலும் உள்ள எல்லா சிறுபான்மை மதத்தினரும் கல்வி நிறுவனங்கள் நிறுவ அளிக்கப்பட்ட தனி சலுகையே அன்றி மற்றபடி பொதுவாக எல்லா மொழி, கலாசாரம் இவற்றின் அடிப்படையிலேயே ஒரு மாநிலத்தில் சிறுபான்மையினர் என்று அடையாளப்படுத்த வேண்டும். உதாரணமாக ஒரு தமிழர் 40 ஆண்டுகாலம் மஹாராஷ்டிரா மாநிலத்தில் வாழ்ந்து வருகிறார் என்றால் சட்டப்படி அந்த மாநிலத்தில் அவர் சிறுபான்மையினர் என்ற தகுதி பெற்று  தன்னுடைய மொழி, கலாசாரம், உடைபழக்கம், வாழ்கை நெறிகளை பேணி காத்துக்கொள்ளும் உரிமை பெற்றவர் ஆவார்.  ஆனால் அங்கே சிறுபான்மை தமிழர்களுக்கென்று ஒரு தனி சலுகையும் இல்லை. ஆனால் சலுகைகள் சட்டத்திற்கு புறம்பாக இஸ்லாமியர்களுக்கு மட்டும் அளிக்கப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் அரசு ”சிறுபான்மை” என்ற பதத்தை சிதைத்து அதன் உன்னத கொள்கைகளான மாறுபட்ட மொழி, எழுத்துரு அல்லது கலாசாரம் என்பனவற்றை மறைத்து மதசாயம் என்ற ஒன்றைமட்டும் பூசி அதுவும் இஸ்லாமியர், கிருஸ்துவர் மட்டும்தான் என்ற நிலைபாட்டுடன் செயல்பட்டு வந்துள்ளது. அதையே தற்போது பாஜக அரசும் பின்பற்றுகிறது..  இது நமது அரசியல் அமைப்பு சட்டம் ஆர்டிகில் 29 இல் கூறியுள்ளதற்கு எதிர்மறையானது.  இதில் இஸ்லாமியர்களும் அத்துமீறிய சலுகைகளை பெறுவதற்காக காங்கிரசுடன் கைகோர்த்து செயல்படுகிறார்கள்.  மத அடிப்படையில் ஆராய அமைத்த ”சசார்” கமிட்டி சட்டத்திற்கு புறம்பானதாகும்.

எல்லா மாநிலத்திலும் உள்ள சிறுபான்மை அமைச்சகம் மொழியாலும், எழுத்துரு அல்லது கலாசாரத்தால் வேறுபட்டு இருக்கும் மக்கள் குழுக்களை சிறுபான்மையினராக பாவித்து அவர்களுக்கு உரிய சலுகைகள், உரிமைகளை பெற்று தரவேண்டும் என்பதுதான் சட்டம். உதாரணமாக மஹாராஷ்டிரா மாநிலம் அங்கே வாழும் பிஹாரிகளையும், தமிழர்களையும் சிறுபான்மையினராக கருதவேண்டும். மேலும் இந்த சட்டம் கொண்டுவந்தபோது மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப் படவில்லை. உதாரணத்திற்கு சென்னை ராஜதானி என்பது தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரா, ஒரிசாவின் சில பகுதிகள் இணைந்து  பல தரப்பட்ட மொழி பேசும் மக்கள் இருந்ததால்தான் இந்த சட்டம் அவர் அவர் மொழி, கலாசார, பாதுகாப்பு, முன்னேற்றத்திற்காக போடப்பட்டது. ஆர்டிகில் 29 இல் சொல்லியுள்ளபடி ஹிந்துக்கள் மட்டுமே பல மொழிகளாலும், எழுத்துரு அல்லது கலாசாரத்தால் வேறுபட்டு பரவி கிடக்கிறார்கள்.

இப்படி மொழி, எழுத்துரு  அல்லது கலாசார வேறுபாடுகள் இஸ்லாமியர், கிருஸ்துவர்கள் இடையே அதிகம் கிடையாது. இவை உலகம் தழுவிய மதம். ஒரே மொழி, எழுத்துரு அல்லது கலாசாரத்தால் பிணைக்கப்பட்டது.  அவர்களை சிறுபான்மையினர் என்று சட்டப்படி அழைப்பதே அர்தமற்றது. எனவே பாரதத்தின் ஒரு மாநிலத்திலிருந்து வேறு மாநிலத்திற்கு குடி பெயர்ந்தவர்களான ஹிந்துகளின் உரிமைகளை பாதுகாக்கவே சட்டம் 29 இயற்றப்பட்டதே அன்றி மத அடிப்படையில் இஸ்லாமியர், கிருஸ்துவர் என்று வேறுபடுத்த அல்ல.

மேலும் நமது உச்ச நீதிமன்றமே ஹிந்துமதம் என்பது ஒரு மேற்போக்கான அடையாளமே தவிர ஹிந்துத்துவம் (மாறுபட்ட கலாசார ஒற்றுமைகள்)  பாரதத்தில் பிறந்த எல்லோருக்குமே பொதுவானதுதான் என்று கூறியுள்ளது. இப்படி மத அடிப்படையில் சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் என்று பிரிவு படுத்துதல் உலகில் வேறு எந்தநாட்டிலும் அறவே கிடையாது. அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும், இங்கிலாந்திலும் குடி உரிமை பெற்ற ஹிந்துகளை சிறுபான்மையினர் என்று வகை படுத்தவில்லை.

சமீபத்தில் திரு.அனில் சாந்தாராம் கௌடேகர் என்பவர் (2005 – தகவல் அறியும் சட்ட அமைச்சகத்திற்கு) ஒரு மனு அனுப்பி ஆர்டிகிள் 29 & 30 மற்றும் சட்டபிரிவு 350 A&B   முதலியவற்றின் சட்ட விளக்கங்களை கோரி பதிலையும்  (CPIO – Under Secretary – Govt of India) விடமிருந்து பெற்றுள்ளார்.  அதன் நகல் கீழே தரப்பட்டுள்ளது.

NO.8 – 1/2013 – NCM

                                                              Government of India   

Ministry of Minority Affairs – 11th Floor, Paryavaran Bhavan – CGD Complex, Lodi Road –New Delhi – 110003 –Dated the 31st October, 2013

TO – Shri Anil Shantaram Gudekar – Mumbai – 40053 , Maharashtra

Sub :- Information Under RTI Act 2005 

Sir,

I am directed to refer to your RTI application number-nil dated 17/09/2013, transferred by Prime Minister’s Office (PMO), received in this office on 21.10.2013 on the above mentioned subject .  The following information pertain to NCM is furnished as under –

The Constitution of India used the word “minorities ” or its plural form in some Article 29 to 30 and 350A to 350B – But does not define it anywhere.  Article 29 has the word “minorities” in its marginal heading but speaks of ” any section of citizens………………… Having a distinct language , script or culture”.  This may be a whole community generally seen as a minority or group within a majority community.  Article 30 speaks specifically of two categories of minorities – religious and linguistic.  The remaining two articles – 350A & 350B relate to linguistic minorities only.

  • As per clause 2 (c) of the National Commission for Minorities Act, 1992 five communities are declared as minority communities viz – Muslim, Christians, Sikhs, Buddhists and Zoroastrians (Parsis).  A copy of the notification dated 23.10.1993 is enclosed.

 Encl : As above                                              

 Yours faithfully 

sd…………………

(Sanjay Arora)

CPIO and Under Secretary to the Govt of India

Copy to – 1.Sh.K.Salikumar (Under Secretary & CPIO) – Primeminister Office, South Block, N.Delhi-11 – .r.t their letter NO:RTI/5189/2013-PMR dt 15.10.2013

 2.S.O.RTI w.r.t their OM NO.1027/RTI/2012 dt 21.10.2013

சிறுபான்மையினர் சட்டம் போலவே மதசாற்பற்ற சட்டமும் அபத்தமானதாகும். 1950 இல் அரசியல் அமைப்ப சட்டத்தில் (Sovereign Democratic Republic) என்று இருந்ததை 1976  இல் இந்திராகாந்தி தனது அரசியல் ஆதாயத்திற்காக (Sovereign Socialist Secular Democratic Republic)        என்று மாற்றினார். ஆனால் நமது பாரதம் ஆரம்ப காலத்திலிருந்தே மதசார்பற்ற நாடாகதான் இருந்து வந்திருக்கிறது. இங்கே பல வேற்று மதங்கள் தோன்ற இடம் அளித்ததோடு விதேசி மதங்களுக்கும் அடைக்கலம் அளித்து அவர்கள் அதை பாதுகாக்கவும், வழிபாட்டுதலங்கள் கட்டுவதற்கு இடமும், பணமும் அளித்து ஆதரித்துள்ளது.  எனவே உலகறிந்த மதசாற்பற்ற நாடான பாரதத்தை சட்டத்தின் மூலம் மதசார்பற்ற நாடு என பிரகடனபடுத்த தேவையேயில்லை. அதுவும் மதசாற்பற்ற (Secular) என்றால் என்ன என்று விளக்காமலும் என்ன என்று புரிந்து கொள்ளாமலும் முட்டாள்தனமான சட்டம் பின் கதவு வழியாக போடப்பட்டது.

மதசார்பற்ற என்றால் எந்த மதத்தையும் சாராமல் எல்லா மதங்களையும் ஒன்று போல் பாவித்து அரசு தன் மத தலையீடுகளின் எல்லையை உணர்ந்து எல்லா மதங்களையும் பாதுகாத்து ஜன சமூகத்தில் ஒற்றுமை நிலவ செய்வதே ஆகும். ஆனால் என்று இந்த சட்டம் வந்ததோ அன்றிலிருந்து மதசார்பற்ற என்றால், ஹிந்து மதத்தை தவிர்த்து மற்ற மதங்களை போஷிப்பதுதான் செக்யூலரிசம் என்றும், எவராவது ஹிந்து மதத்தைப் பற்றி உயர்வாக பேசினாலோ அதன் கொள்கைகளை ஆதரித்தாலோ, அவர்கள் எல்லாம் கம்யூனல் வியாதிகள் என்றும், ஹிந்து மதத்தின் மூடபழக்கங்களை கேலி செய்தும், சிறுபான்மை மதங்களின் மூடபழக்கங்களை கண்டுகொள்ளாமலும், அவர்களது புனிதவிழாக்களில் மட்டும் அவர்களது மதசின்னங்களை அணிந்துகொண்டு, எச்சில் கஞ்சிக்கும், எச்சில் கேக் சாப்பிடவும் கலந்து கொள்வதுதான் மதசார்பின்மை என்ற, கேவலமான அரசியல் இந்தநாட்டில் தான் நடந்து கொண்டிருக்கிறது..

உலகில் செக்யூலர் ஸ்டேட் என்று பிரகடனப் படுத்திய எல்லா நாடுகளும் தனது நாட்டின் பெருன்பான்மை மதத்தை ”ஸ்டேட் ரிலிசன்” என்று அறிவித்து அதை விஷேசமாக போஷிக்கிறது. மேலும் அங்கெல்லாம் மத அடிப்படையில் சிறுபான்மையினர் என்ற பிரிவும் இல்லை. ஆனால் விதிவசமாக, விசித்திரமாக நமது பாரதத்தில் மட்டும் செக்யூலர் என்று அறிவித்து பெருன்பான்மையான மதத்தை ஸ்டேட் ரிலிசன் என்று அறிவிக்காமல் ஓட்டு பொறுக்குவதற்காக மத சிறுபான்மையினர் என்று பிரித்து  அவர்களுக்கு விஷேச சலுகைகள் அளிக்கும் கேடுகெட்ட செயல் நடந்து கொண்டிருக்கிறது.

 

meal

 

இதன் தொடர்ச்சியாக மேலும் பாரத அரசு ஒரு சட்டத்தை அதாவது (National Commission for Minority Act 1992   ) என்பதை ” Minorities “   – இங்கேயும் சிறுபான்மையினர்” என்றால் என்ன  என்ற விளக்கம் அளிக்காமல் மத அடிப்படையில் இஸ்லாமியர், கிருஸ்துவர், சீக்கியர், பௌத்தர்கள் மற்றும் பாரசீகர்களை சிறுபான்மையினர் என்று அறிவித்துள்ளது.  இப்பொழுது ஜைனர்களையும் அதில் சேர்த்துள்ளார்கள்.

ஆனால் நமது அரசியல் அமைப்பு சட்டம் ஆர்டிகில் 15 (1) சொல்வது என்னவென்றால் ( The State Shall not discriminate against any citizens on the grounds only of religion, race, cast, sex, place of birth or any of them ) ஒரு மாநில மக்களை மதம், இனம், ஜாதி, பால், பிறந்த இடத்தின் அடிப்படையில் பிரிவுபடுத்தகூடாது என்று வலியுறுத்தியுள்ள படியால், மத அடிப்படை சிறுபான்மை என்பது சட்ட விரோதமானது. எனவே இந்தச் சட்டம் (NCM Act 1992) அரசியல் சாசனப்படி செல்லுபடியாகாது.

திருவாளர் மன்மோகன் 9, டிசம்பர் – 2006 (National Development Council Meet) இல் நாட்டின் செல்வ வளங்களுக்கு எல்லாம் முதன்மை உரிமையை இஸ்லாமியருக்கு அளிக்கவேண்டும் என மதவேற்றுமையை தூண்டும் விதத்தில் அறிவித்தது சட்ட விரோதமானதும், தண்டனைக்கு உரியதும் ஆகும். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை அதற்காக அவர்  மன்னிப்பும் கோரவில்லை.

ஜப்பான் டோக்கியோ பல்கலைக்கழக பேராசிரியர் குமிகோயோகி சொல்கிறார்- ”ஜப்பானியர்கள் மத்தியில் இஸ்லாம் ஒரு குறுகிய மனப்பான்மையுள்ள உள்ள மதம் என்கிற எண்ணம் மேலோங்கி இருப்பதால் அதனின்று விலகியே இருக்க அவர்கள் நினைக்கிறார்கள். அவர்களை கட்டுபாட்டில் வைத்திருப்பதற்காகப் பல விதி முறைகளை ஜப்பான் அரசு விதித்துள்ளது. முஸ்லீம்களுக்கு அங்கு பிரஜா உரிமையே வழங்குவதில்லை.-சொத்து வாங்கமுடியாது- இஸ்லாத்தை பரப்புவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அங்கே உள்ள பல்கலைக்கழகங்களில் அரேபிய மொழியோ, இஸ்லாமிய மொழிகள் எதையுமே கற்பிக்கப் படுவதில்லை. அரேபிய மொழியில் பிரசுரிக்கப்படும் குர்ரான் இறக்குமதி தடைசெய்யப் பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக வெறும் இரண்டு லட்சம் இஸ்லாமியர்களே ஒதுக்கப்பட்ட குடியிருப்புகளில் வசிக்கிறார்கள். அவர்கள் ஜப்பானிய சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடந்து கொள்ள வேண்டும் என்ற விதி அமுலில் உள்ளது..

சமீபத்தில் ஜப்பானில் இருக்கும் எல்லா இஸ்லாமியர்களும் ஜப்பானிய மொழியைக் கட்டாயம் கற்கவேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.  மற்றும் இஸ்லாமியர்கள் தங்கள் தொழுகை மற்றும் மத சம்பந்தப்பட்ட கடமைகளை தாங்கள் வசிக்கும் வீட்டிலேயே நடத்திக்கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடும் உள்ளது. உலகிலேயே ஜப்பான் நாடுதான் தனது தூதரகங்களை விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில இஸ்லாமிய நாடுகளில்தான் நிறுவியுள்ளது. இஸ்லாம் ஜப்பானியரைக் கவர்ந்திழுப்பதற்கான வாய்ப்பையே அரசு கொடுப்பதில்லை. ஜப்பானில் உள்ள வெளிநாட்டு நிறுவனங்களில் பணியில் உள்ள இஸ்லாமியரே அங்கு வசிக்கிறார்கள். ஜப்பானில் மதம் மாறி முஸ்லீம் ஆனவர்களே இல்லை.

வெளிநாட்டுக் கம்பெனிகளால் பரிந்துரைக்கப்படும் மருத்துவர்கள், பொறியாளர்கள், உயர் அதிகாரிகள் முஸ்லீம்களாக இருந்தால் ஜப்பான் அரசு அவர்களுக்கு விசா வழங்குவதில்லை.  பெரும்பாலான ஜப்பானிய நிறுவனங்களில் முஸ்லீம்கள் எவரும் வேலைக்கு மனு செய்யக்கூடாது என்று விண்ணப்பத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக முஸ்லீம்கள் மத அடிப்படைவாதிகள் என்றும் இன்றைய உலக தாராளமாக்கல் சகாப்தத்திலும் அவர்கள் இஸ்லாமிய சட்டதிட்டங்களை விட்டுக்கொடுக்காத பிடிவாதக்காரர்கள் என்றும் ஜப்பான் அரசு வலுவாக நம்வுவதால்தான் இத்தனை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தாங்கள் வசிக்கும் வீட்டின் அருகில் ஒரு முஸ்லீம் வசிக்கிறார் என்றால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை உஷார்படுத்தும் நிலை இன்று ஜப்பானில் உள்ளது.

இங்கே இஸ்லாமிய ஷரியா சட்டம் கிடையாது.  இஸ்லாமியர் ஒன்றுசேர்ந்து ஏதாவது ஒருஅமைப்பை நிறுவவோ அல்லது அரேபிய மதராஸாக்களை நிறுவவோ கூடவே கூடாது. ஜப்பானிய பெண் ஒரு முஸ்லீமை மணந்துவிட்டால் அவள் தன்வாழ்நாள் முழுவதும் ஒதுங்கியே வாழவேண்டும் அவர் வேற்று இனத்தவராக கருதப்படுவார்.  இஸ்லாமிய நாடுகளின் பெரும் தலைவர்கள் ஜப்பானுக்குப் பயணம் சென்றதாக ஒரு சிறிது செய்தியை பார்ப்பது அரிது. இரானின் மத அடிப்படைவாதி அயதுல்லா கோமேனியோ அல்லது சவுதி அரசரோ இளவரசரோ ஜப்பானுக்கு வருகை தந்ததே கிடையாது.

மதச்சார்பின்மையை கடைப்பிடிக்கும் ஜப்பான் முஸ்லீம்களை அவர்களுக்குரிய மரியாதையான இடத்திலே வைத்துள்ளது. குடியுரிமை கொடுத்தால் தானே வாக்கு வங்கி பாலிடிக்ஸ் வரும்? இந்த கட்டுப்பாடுகளில் பாதிக்கு மேல் கிருஸ்துவர்களுக்கும் பொருந்தும். இதுமாதிரியான நிலைதான் சைனாவிலும் கடைப்பிடிக்கிறார்கள். இப்படி இந்த இரண்டு கிழக்கு ஆசிய நாடுகள் இருக்கையில் நமது இந்தியாவில் மட்டும் எல்லாமே தலைகீழ் என்பது ஒரு சாபக்கேடுதான்.

இதைப்போன்ற பல கட்டுப்பாடுகள் ரஷ்யாவிலும், இங்கிலாந்திலும், ஆஸ்திரேலியாவிலும் முஸ்லீம்களுக்கு விதித்துள்ளார்கள். இந்த நாட்டுப் பிரதமர்கள் எல்லாம் வெளிபடையாகவே நாட்டுச் சட்டத்தை மதிக்காத இஸ்லாமியர்கள் தாராளமாக எந்த இஸ்லாமிய நாட்டிலும் போய் குடியேறலாம் என்று சொல்லி வருகிறார்கள்.

ஏன் பல .இஸ்லாமிய நாடுகளில் ரோடு போட, பாலம் கட்ட தடையாக இருக்கும் மசூதிகளை இடித்துத் தள்ளிவருகிறார்கள். ஆனால் கோவிலை இடித்து  பாபர் கட்டிய கும்மூட்டம் தொழுகையே நடக்காமல் புல் பூண்டு முளைத்து பாழ் அடைந்து கிடந்த சின்னத்தை இடித்தது தவறாம். அங்கே ராமர் கோவில் கட்ட இன்னமும் எந்த அரசும் தயாராக இல்லை என்பது ஒரு வெட்கப்பட வேண்டிய விஷயம் ?

arab

இந்திய முஸ்லீம் மட சாம்ராணிகளுக்கு

சிறுபான்மையினரை கட்டிதழுவும் வேலையை ஆரம்பித்தவர் காந்தி ( ஒரு இஸ்லாமியன் பிழைக்க வேண்டும் என்றால் அதற்காக 10 ஹிந்துக்களைப் பலி கொடுப்பதில் தவறு இல்லை என்றார் – நாடு பிரிந்தால் எனது பிணத்தின் மீதுதான் அது நடக்கும் என்றார் – நமக்குத் துளியும் சம்பந்தம் இல்லாத கலியபாத் இயக்கத்திற்கு உறுதுணையாக இருப்பேன் என்று வாக்குறுதி அளித்து அதன் பிரதிபலனாக பசுவதை சட்டத்திற்கு இஸ்லாமியர்களின் ஆதரவு தருவதாக வாக்களித்தார்கள். ) ஆனால் நடந்தது என்ன ? இஸ்லாமியர்களின் நம்பிக்கை துரோகம் மட்டும் தான் ?

நாடு பிரிவினையின் போது ஏற்பட்ட கலவரத்தாலும், கல்கத்தா நவகாளி கலவரத்தாலும், கலியபாத் இயக்கத்திற்கு ஆதரவு அளித்ததால் கேரளாவில் ஏற்றப்பட்ட மாப்பிளா கலவரத்தாலும், ஹைதிராபாத்தில் நடந்த ரசாகர் கலவரத்தாலும் நாம் கோடிக்கணக்கான ஹிந்துக்களைப் பலி கொடுத்தோம், பெண்கள் கற்பழிக்கப்பட்டு சொத்துக்கள் சூரையாடப்படன என்பதை மறந்து சிறுபான்மையினரை கட்டிதழுவதை எப்படிப் பட்ட கீழ்த் தரமான வார்த்தைகளாலும் வர்ணிப்பது தவறு இல்லை.

இப்படி நம்பிக்கை துரோகம் செய்பவர்களை நம்பி நாசமாகப் போகும் பழக்கத்தைக் காந்தியை தொடர்ந்து பின் பற்றி வந்தவர்கள் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், எல்லாத் தேசிய, மாநில கட்சிகள்தான். அதில் நம் அம்மாதான் முதன்மை இடத்தில் இருந்தார் என்பது கொடுமையிலும் கொடுமை, சகித்துக் கொள்ள முடியாத அளவிற்கு விஞ்சிபோய் (கொலைகள்,  கற்பழிப்பு, கோவில்கள் தகர்த்தல், கொள்ளை அடித்தல், என்று கொடுங்கோல் பல செய்த இஸ்லாமிய ஆக்கிரமிப் பாளர்களான திப்பு சுல்தான், ஹைதர் அலிக்கும் ) மணிமண்டபம் கட்டுவேன் என்பதும். சென்னையில் பல வெள்ளையர்களது சிலைகள் இன்று அருங்காட்சியகத்தில் தூங்கி கொண்டிருக்கையில் நம் அம்மா முல்லை பெரியார் அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகியூக்கு சிலை வைத்ததும் ஒட்டு பொறுக்கும் வேலை என்ற ஒரே குறிக்கோள்தான். தலிபான் நாடாகும் தமிழகம் என்று சொல்லுவது 100 சதவிகித உண்மை.

  1. ஆர்டிகில் 29 சொல்லும் சிறுபான்மையினர் என்பது ஒரு மாநிலத்தில் உள்ள எல்லா மொழியால், எழுத்துரு அல்லது கலாச்சாரத்தால் வேறுபட்டு இருப்பவர்களின் உரிமைகளையும் சலுகைகளையும் குறிப்பதாகும்.
  1. ஆர்டிகில் 30 சொல்லும் சிறுபான்மையினர் என்பது ஒரு மாநிலத்தில் உள்ள எல்லா மத, மொழியால் வேறுபட்டு உள்ளவர்களுக்கான தனிப்பட்ட முறையில் விருப்பம் போல் கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தி நிர்வகிக்கும் உரிமையைப் பற்றி சொல்லியுள்ளது. (எனவே சிறுபான்மையினர் என்றால் அது இஸ்லாமியரையும், கிருஸ்துவரையும் மட்டும்தான் குறிக்கும் என்ற நிலைப்பாடு அப்பட்டமான பித்தலாட்ட, சட்ட விரோத கொள்கை ஆகும். இது மத்திய மாநில அரசுகள் செய்து வரும் சதி செயலே ஆகும்.
  1. பின்கதவு வழியாக ஏற்படுத்திய 1976 (Sovereign Socialist Secular Democratic Republic) சட்டம் 1992 ஏற்படுத்திய National Commission for Minority Act 1992 ) சட்டம் எல்லாம் நீக்கிவிடவேண்டும்.
  1. ஹிந்து மதத்தை ஸ்டேட் ரிலிசன் என்று அழைக்கவேண்டும்.
  1. சட்ட விதி 15 (1) பிரகாரம் மத அடிப்படை சிறுபான்மையினர் என்று மத்திய மாநில அரசுகள் அறிவித்த இடஒதிக்கீடுகள் செல்லுபடியாகாது என்று அறிவிக்க வேண்டும்.
  1. எல்லா மாநிலங்களிலும் உள்ள சிறுபான்மை அமைச்சகத்தை மூடவேண்டும் அல்லது அந்தந்த அமைச்சகங்கள் மத அடிப்படையில் அல்லாமல் மாறுபட்ட மொழி எழுத்துரு அல்லது கலாச்சாரம் கொண்ட குழுக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வேலையை மட்டும் மேற்கொள்ள வேண்டும்.
  1. மத அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் அறிவித்த எல்லா நலத் திட்டங்கள் தனிப்பட்ட சலுகைகள், நிதி உதவிகள் இவை அனைத்தும் சட்டப்படி செல்லுபடி ஆகாது என அறிவிக்க வேண்டும்.
  1. இஸ்லாமிய குற்றவாளிகளுக்கு முன் உரிமை தந்து சீக்கிரத்தில் வழக்குகளை நீதிமன்றங்கள் முடிக்கவேண்டும் என்ற கொள்கையையும், ஷரியா நீதிமன்றங்கள் இயங்குவதை அனுமதிப்பதையும் உடனே தடை செய்ய வேண்டும்.
  1. எல்லா மாநில சிறுபான்மை கமிஷன்களையும் மூடுவிழா செய்யவேண்டும்.
  1. அரசியல் கட்சிகள் தனிப்பட்டு நடத்தும் ”சிறுபான்மை பிரிவை” தடை செய்ய வேண்டும்

11. இனி வரும் காலங்களில் மதத்தின் அடிப்படையில் மக்களைப் பிரித்து               கமிடிகள் ஏற்படுத்துவது தனிச் சலுகைகள், தனிச் சட்டம், தனி நிதி                       போன்ற வற்றைத் தடை செய்ய வேண்டும்.

  1. அரசியல் அமைப்பு சாசனத்திற்கு எதிராகக் குறுக்கு வழியில் ஏற்படுத்திய சி.ஐ.பி, என்.ஐ.ஏ போன்றவற்றை முறைப்படுத்தி தற்போது நிலவையில் உள்ள மதக் கலவரத்தை தூண்டும் கம்யூனல் வயலன்ஸ் பில் சட்டம் வருவதையும் தடை செய்ய வேண்டும்.

நமது இன்றைய பிரதமர் திரு.நரேந்திர மோடியும் நிறையக் கூட்டங்களில் இந்தச் சிறுபான்மை பெரும்பான்மை என்பதைத் தீவிரமாக எதிர்த்து இது ஒரு அப்பட்டமான ஓட்டுவேட்டை அரசியல் என்று பேசிவருகிறார். சட்டத்தின் முன் எல்லோரும் சமம் முன்னேற்றம்தான் முதன்மையானது, செக்யூலரிசம் பேசுவது உண்மையை மறைக்கப் போடும் புர்கா வேஷம் என்றும் சாடிவருகிறார்.

பெருவாரியான இந்துக்கள், அரசியல் கட்சிகள் தங்களுக்கு இழைத்துவரும் அநீதிகள் பற்றியோ அதனால் வரப்போகும் இளைய சமுதாயத்திற்கான ஆபத்துகள் பற்றியோ சிந்தித்துச் செயல்படுபவர்களாக இன்று இல்லை. அலட்சியப்போக்கு கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஹிந்துக்கள் பலர் ஓட்டுச் சாவடிக்கே செல்வதில்லை.  முதலில் இவர்களிடம் மன மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும். இன்று நாட்டில் உள்ள கட்சிகள் அனைத்தும் சிறுபான்மையினரை கட்டித் தழுவும் போக்கு கொண்டதாகவே இருக்கிறது இதில் பாஜக வும் அடக்கம்.

எனவே ஹிந்துக்களின் பெருவாரியான ஓட்டுக்களைப் பெறவேண்டுமானால் பாஜக தங்களது கொள்கைகளை மாற்றி வெளிப்படையாகவே நாங்கள் முதல் உரிமை ஹிந்துக்களுக்கே அளிப்போம். சிறுபான்மையினருக்கு இதுவரை அளித்துவந்த எந்தச் சலுகையையும் இனி அளிக்கமாட்டோம்.  அவர்களையும் ஹிந்துக்கள் போலவே பாவிப்போம்.  இந்திய நாட்டின் சட்டத்தின் முன் எல்லோரும் சமம். பொது சிவில் சட்டம் கொண்டுவருவோம். இதில் மத குறுக்கீட்டை அனுமதிக்க மாட்டோம். ஹிந்து கோவில்களை அரசாங்க கட்டுப்பாட்டிலிருந்து விடுவிப்போம். மத மாற்றம் கட்டாயம் தடை செய்யப்படும்..  உண்மையான செக்யூலரிசத்தை கடைப்பிடிப்போம். இப்படி தைரியமாக அறிவித்தால் ஹிந்துக்களின் மொத்த ஓட்டையும் பெறுவது திண்ணம்.

முஸ்லீமாக இரு என்று குர்ரான் சொல்கிறது

கிருஸ்துவனாக இரு என்று பைபிள் சொல்கிறது

மனிதனாக இரு என்று வேதம் சொல்கிறது

 

கடவுள் ஏழாவது வானத்தில் வாசம் செய்கிறார் என்று குர்ரான் சொல்கிறது

கடவுள் நாலாவது வானத்தில் வாசம் செய்கிறார் என்று பைபிள் சொல்கிறது

உன் உள்ளே கடவுள் வாசம் செய்கிறார் என்று வேதம் சொல்கிறது

 

காபீர்களை கொல்ல வேண்டும் என்கிறது குர்ரான்

சிலை வழிபாட்டாளர்களை கொல்ல வேண்டும் என்கிறது பைபிள்.

வசு தேவ குடும்பம் என்று வேதம் சொல்கிறது

 

Ref : இதன் பெரும் பகுதி (ஹிந்து வாஸ் – திரு.தெய்வமுத்து )

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

தொலைந்து கொண்டிருக்கும் அடையாளங்கள்

religious-symbol-on-wall-et18t8

“ஓம்”  என்பது மறைந்து தொலைந்து கொண்டிருக்கிறது

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவறுக்கும் பல அடையாளங்கள் வாழ்கையில் தேவைப்படுகிறது.  இந்த அடையாளங்களே அவனது வாழ்க்கையின் பல பரிமாணங்களையும் நிர்மாணிக்கிறது. பல அடையாளங்கள் காலப்போக்கில் ஒருவரது வெற்றி, தோல்விகளை வைத்து மாறும்  தன்மை கொண்டது.  ஆனால் சில அடையாளங்கள் என்றுமே மாறாது நிலைத்து இருப்பவை. அவை பரம்பரை பரம்பரையாக தொன்றுதொட்டு வரும் பண்பாடுகளான மொழி, இனம், மதம், தாய்நாடு, கலாச்சாரம், ஆன்மிகம் பாரம்பரியங்கள் ஆகும். மேலும் இவை ஒரு தாய்மையின் அடையாளங்களாகவே போற்றப்பட்டு வந்தன. எனவே  இப்படிப்பட்ட அடையாளங்களை ஒருவன் மாற்றினால் அவனைச் சமுதாயம் மதிப்பதில்லை. இப்படி மாற்ற முடியாத, மாற்றக் கூடாத அடையாளங்களை மாற்றி மாற்றிக் கூறிக்கொண்டு வீண் பேச்சு பேசி ஊரையும், தன்னையும் ஏமாற்றிக் கொண்டு திரிகின்றனர் பெரும்பாலான பகுத்தறிவு தமிழர்கள்.

பாரதத்தில் பிறந்த ஒவ்வொருவனும் நான் ஒரு இந்தியன் என்ற அடையாளம் எல்லாவற்றிலும் முதன்மையானது. இந்த அடையாளம் தேவையில்லை என்றுகூறிக் கொண்டு இங்கேயே ஜீவனம் செய்பவர்கள் தேச விசுவாசிகள் அல்ல.. இந்தக் குறை பெரும்பாலான சிறுபான்மையிரிடமும், போலி மதச்சார்பின்மை பேசுபவரிடமும், பகுத்தறிவு வியாதிகளிடமும் கண்கூடாக காணமுடிகிறது. இவர்கள் நம் நாட்டை கூறுபோட்டு அன்னியர்க்கு விற்கக்கூட தயங்காதவர்கள்..

இரண்டாவது அடையாளம் ஒருவரது தாய்மதம். தாய் மதத்தை மாற்றுபவன் தன் தாயையே விலை பேச துணிந்தவன் ஆவான். ஒருவன் தன் முன்னோர்களைப் பற்றி அவமானப்படுவான் ஆனால் அவனுக்கு அழிவுக் காலம் வந்துவிட்டது என்று பெரியோர்கள் சொல்லுவார்கள். இவ்வாறு மாறுபவன் தன்மானம் இழந்து அடைக்கலம் புகுந்த மதத்தில் சிறுமைப் படுகிறான். பல்லாயிரம் வருடங்களாகப் பாரதத்தில் வேத மரபை ஒட்டிய வாழ்க்கை நெறி முறைகளையே மக்கள் பின்பற்றி வந்தார்கள். உலக நாகரிகங்களிலேயே வேதகால நாகரிகம்தான் மிகப் பழைமையானதும், முதன்மையானதும் ஆகும். உலகின் மற்ற நாகரிக வளர்ச்சியின் முன்னோடி வேத நாகரிகமே. இதன் தாக்கத்தை எல்லா நாகரிகத்திலும் கண்கூட காணலாம். இடையே இங்கேயே வேத மதத்தை ஒட்டி சில சில மாற்றங்களுடன் தோன்றிய புத்த, ஜைன மதங்களால் வேதமதத்தை வெற்றி கொள்ளமுடியவில்லை. பின் நாட்களில் படைஎடுத்து வந்த மிலேச்ச மதங்களாலும் வெற்றி கொள்ள முடியவில்லை.  காரணம் வேதமதத்தின் உன்னதமான மனிதநேய கொள்கைகளும், சுதந்திரமான இறை கொள்கையுமே ஆகும்.

எல்லாம்வல்ல இறைவன் என்பவன் ஒருவனே.  அவன் உயிர் உள்ள ஆறறிவு படைத்த மனிதன், ஐந்தறிவு படைத்த விலங்கு, உயிர் இல்லாத ஜட, திரவ, வாயு போன்ற எல்லா உலகப் படைப்புகளிலும் வாசம் செய்கின்றான். அவன் இன்றி ஒரு அணுவும் அசையாது. கடவுளின் படைப்பை உருமாற்றம் செய்யலாம் அன்றி ஒருவராலும் அழிக்கவும், ஆக்கவும் முடியாது. எந்த நல்ல, கெட்ட செய்கையின் எதிர்வினை பலனை இப்பிறவியிலேயே அனுபவிப்பான். எஞ்சியவை அவன் சந்ததியையும் அவனது மறு பிறவியிலும் அவனைத் தொடர்ந்து தாக்கவோ பலன் அளிக்கவோ செய்யும்.

நான் கடவுளை நம்புகிறேன் ! கடவுள் என்னும் ஆன்மா என்னிடம்  வாசம் செய்கிறார் !! நான்தான் கடவுள் !!!  இப்படி நம்முள் வாசம் செய்யும் கடவுள் என்ற ஆன்மாவை உணர்வதே ஹிந்து ஆன்மிகம்.  இந்த உணர்வைப் பெற ஹிந்துமதம் பல வழிகளை சுட்டிக்காட்டியுள்ளது.  இந்த உணர்வைப் பெற்று முக்தி அடைந்தவர்கள் மிகமிக குறைவு. எப்படி காற்றை நாம் உணரலாமே அன்றி கண்ணால் காணமுடியாதோ, கடவுளையும் ஒருவன் உணரலாமே அன்றி காணமுடியாது. அப்படி ஆன்மாவை உணர்ந்தவர்களின் சக்தி அபரிமிதமானது.

கடவுள் இருப்பிடத்தை விஞ்ஞானம், மெய்ஞானம் மூலம் நீருப்பிக்கலாம் என்றால் அவர் சக்திவாய்ந்த கடவுளாக இருக்கமுடியாது. மாதா, பிதா, குரு, தெய்வம் என்று கடவுளை நான்காம் இடத்தில் வைக்கிறதது ஹிந்து மதம். அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு தூண்களை அஸ்திவாரமாக கொண்டள்ளது ஹிந்து மதம்.  ஆய கலைகள் 64 கையும் அலசி ஆராய்ந்து ஒரு வழிமுறை வகுத்துள்ளது ஹிந்து மதம். மென்ஞானமே விஞ்ஞானம் என்று இன்று வரை நிரூபித்து வருவது ஹிந்து மதம்.

தொல்காப்பியர் தொடங்கி 19 ஆம் நூற்றாண்டுவரை வாழ்ந்த எந்தப் புலவர்களும் ஹிந்துமதம் வேறு தமிழர்மதம் வேறு என்று கூறவில்லை. பெரியாரின் வழிவந்த பிதற்றல் கூட்டத்தின் வழி நடப்பவர் என்றால் உண்மையை நம்ப மறுக்கும் உங்களைத் தெளியவைக்க யாராலும் முடியாது ? குமரி கண்டம், லூமுரியா என்று எந்தக் கடல் ஆராய்ச்சியில் இறங்கினாலும் உலகின் எந்த எந்தெந்த இடங்களைத் தோண்டி ஆராய்ந்தாலும் வெளிவருவது ஹிந்துமத அடையாள சின்னங்களே தான் என்பது திண்ணம். பின் எங்கிருந்து வரும் தனி தமிழர் மதம் ?

ஆனால் மிலேச்ச மதங்கள் இருப்பதோ ஒரு பிறவிதான் எனவே உலக சன்லாபங்களை இப்பொழுதே அனுபவிக்கவேண்டும்.  அதற்கான எல்லா அத்துமீறல்களையும் அடுத்தவர் நலத்தைக் கெடுக்கும் வகையில் செய்ய புனித நூலில் வழி செய்யப்பட்டுள்ளது. அப்படிச் செய்தால்தான் மேலும் சொர்கத்தில் சன்லாபத்துடன் சயன வாழ்க்கை அனுபவிக்கலாம்.  இவை இறை தூதுவர்களால் போதிக்கப்பட்டது என எழுதிவைத்து அதன்படி நடக்கிறார்கள். இதை நிறை வேற்றுவது எப்படி என்று இந்த துர்ப்போதனைகள் தான் முக்கால் பங்கு  புனித நூலில் கூறப்பட்டுள்ளது.  எஞ்சி சில நல்ல போதனைகள் எல்லாம் இந்திய மதங்களின் போதனைகளை காப்பியடித்தும் சரியாக புரிந்து கொள்ளாமலும் சில மாற்றங்களுடன் எழுதி வைத்துள்ளார்கள் என்பதே எதார்த்த உண்மை. இந்த குழம்பிய குட்டையில் குளிக்க பணம், பதவி, பட்டம் என்ற ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள பல அப்பாவி ஹிந்துக்கள் மதம் மாறி சுய அடையாளங்களை இழந்து கொண்டிருக்கிறார்கள். இந்து பெண்களின் அடையாளங்களான கழுத்தில் தாலி, சக்திவாய்ந்த குங்குமம் பொட்டு, தலைநிறைய பூ, காலில் மெட்டி இவற்றுடன் சுமங்கலிகளை எதிர்கொண்டு சென்றால் காரியசித்தி நிச்சயம் என்பது ஹிந்துக்களின் நம்பிக்கை. ஆனால் மதம்மாறிய ஹிந்து பெண்களை கூட்டமாக ஞாயிறு கிழமைகளில் இந்த அடையாளங்கள் எதுவும் இல்லாமல் பார்க்கையில் வேதனையாக உள்ளது. இவற்றைத் துறந்தவர்கள் ஏன் புடவையை மாற்றி கவுன், மிடி போன்ற அன்னிய மத ஆடைகளை அணியவில்லை ? ஏதாவது துரத்தும் அல்லது எதையாவது எரிவார்கள் என்ற பயமா ?  பிறந்தநாளின் பொழுது பெரியவர்களை வணங்கி கோவிலுக்கு சென்று அவர்கள் நட்சத்திரத்தின் பேரில் அர்ச்சனை செய்வது ஹிந்து வழக்கம். ஆனால் இன்று தன் பெயரையே கேக்கில் எழுதி அதைக் கத்தியால் வெட்டி ஏற்றிய மெழுகுவத்தியை ஊதி அணைப்பது எவ்வளவு அபசகுனமானது என்பதை உணராமலே விழா கொண்டாடுகிறார்கள்.  அம்மா அப்பாவை மம்மி தாடி என்று பெருமையாக அழைக்கிறார்கள். மம்மி என்றால் செத்த பிணத்தைப் போட்டுமூடும் ஒரு வழக்கம். டாடி என்றால் பல அர்த்தங்களை அகராதி சொல்கிறது.  மறைமுகமாக இது ஒரு மாமாபயல் என்றே அர்த்தம் கொள்ளவேண்டியுள்ளது.

மூன்றாவது திராவிடர் என்ற இன அடையாளம் தமிழர்களின் ரத்தத்தில் கலந்து பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. ஆரம்பத்தில் இது தமிழர்களின் கலை, இலக்கியம், கலாச்சாரம், ஆன்மீகம், நாட்டியகலை, சிற்ப்பக்கலை,  சங்கீதம்,  ஹிந்துமத பண்பாடு, கடல்கடந்து வாணிபம், தேசிய ஒருமைப்பாடு என்ற எண்ணற்ற பொக்கிஷயங்களின் பங்களிப்பைப் பறைசாற்றியது. ஆனால் காலப்போக்கில் திராவிடம் என்பது சிதைந்து ஹிந்துமத எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, வடமொழி வெறுப்பு, பார்ப்பன கசப்பு, அன்னியமத காதல் என்ற பிரிவினை உணர்வுவின் வெளிப்பாடான ஒரு ஈர்ப்பு சக்தியாக மாறிவிட்டது.

தமிழரின் ஹிந்துமத பங்களிப்பு, தமிழரின் பக்திமார்க்கம் என்று இந்தியர்களின் முன்னேற்றத்திற்கும், நாகரீக செழுமைக்கும், ஆன்மிக எழுச்சிக்கும் பெரும்பங்கு அளித்த நாடு தமிழ்நாடு என்பதை மறந்து, மறைத்து தம் முன்னோர்களின் பங்களிப்பையும், பெருமையையும் உருதெரியாமல் குழி வெட்டிக்கொள்ளும் போலி திராவிடம் கண்டிப்பாக பூண்டோடு ஒழிக்கப் படவேண்டும். பாமரனாய் விலங்குகளாய் பான்மைகெட்ட போலி திராவிடபேய் ஒடுக்கப் படவேண்டும். தமிழர் தம் பெருமையை உணர்ந்து தலைநிமிர்ந்து நிற்கவேண்டும். பெரியார் புராணம் மிகைப்படுத்திப் பாடுவதை உடனே நிறுத்தவேண்டும். அவர் 10 பேருடன் சேர்ந்த 11வது சமூக சீர்திருத்தவாதி என்பதுடன் நிறுத்தப்படவேண்டும்.

brahmin2b2bavani-avattam-upakarma

யார் பிராமிணன் ? பிரமத்தை உணர்ந்தவன் பிராமிணன். வர்ணம் என்பது என்ன, குணத்தின் அடிப்படையில் மேற்கொள்ளும் தொழிலினால் உண்டாகும் அடையாளம். பிறப்பினால் அனைவரும் சூத்திரர். ஹிந்து தர்மத்தின் படி வர்ணத்தால் ஏற்றதாழ்வு என்பது கிடையாது. அவர் அவர்கள் தாங்கள் ஏற்றுக்கொண்ட வர்ண தர்மத்தின் படி சமூக பங்களிப்பை அளிக்கவேண்டும். மேலும் இந்த வர்ணாஸ்ரம தர்மம் ஸ்மிருதியின் கீழ் வருவது. இதைக் காலப்போக்கில் நடைமுறை கேற்ப மாற்றிக்கொள்ள ஹிந்து தர்மம் அனுமதி அளித்துள்ளது. புராணங்களிலும், இதிகாசங்களிலும் வர்ண தர்மத்தை மாற்றிக் கொண்டவர்கள் பலர் இருந்துள்ளனர். அதனால்தான் விவேகானந்தர் அனைவரையும் பிராமிணனாக மாற்றுங்கள் என்று சொன்னார்.

ஆனால் இந்த வர்ணமுறை சமூக அடையாளம் ஒழிந்து பலநூற்றாண்டுகள் ஆகிவிட்டது. புத்த, ஜைன போன்ற மாற்று மதங்களினால் பாரத மொத்த சமூக அடையாளமான வர்ணதர்மம் முற்றிலும் அழிந்துவிட்டது. மேலும் 1000 ஆண்டுக்கால அன்னியர் ஆட்சி, மதமாற்றங்கள் அதனால் ஏற்பட்ட கலப்படம் இவற்றால் சொற்பமாக பரவிகிடந்த குல அடையாளங்கள் மாநிலம் வாரியாக, மாவட்டம் வாரியாக, கிராமங்கள் வாரியாக பற்பல ஜாதி அடையாளங்களாக இன்று பல்கி பெறுகிவிட்டது. இந்த ஜாதி அடையாளங்கள் கைவினை தொழில் சார்ந்தோ, பரம்பரை பட்டம் சார்ந்தோ. பரம்பரை ஊரைச் சார்ந்தோ, அல்லது தாங்களாகவே சூட்டிக்கொண்ட கௌரவ பட்டங்களைச் சார்ந்தோ (ஐயர், ஐயங்கார் மாத்வா, முதலி, பிள்ளை, செட்டி, ரெட்டி என்று ஆயிரக்கணக்கில் உள்ளது) பிராமிணர்கள் யாரும் தங்களை அப்படித்தான் அழைக்கவேண்டும் என்று உரிமை கோரவில்லை. என் மனைவியே என்னை பரபார்பான் என்றுதான் அழைக்கிறாள். அவர்களை பார்ப்பான், ஐயர், ஐயங்கார், மாத்வன், சட்டர்ஜி, பானர்ஜி, முகர்ஜி, என்று அரசாங்கம் அடையாளப் படுத்தினால் அதை யாரும் எதிர்கப் போவதில்லை. அரசமர பிள்ளையார் கோவில் போல் சர்சுகளும், மசூதிகளும் பெருகிக் கொண்டிருக்கின்றன. கோவில்கள் எல்லாம் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. வைதீகனை அழைப்பதை பார்ப்பனர் அல்லாதார் 90 விழுக்காடு மேல் இன்று கைவிட்டு விட்டனர். ஏன் பார்ப்பான் என்று பூணூல் போட்டிருப்பவனே 50 விழிகாடுமேல் வைதிகனை எதற்கும் அழைப்பதில்லை (கல்யாணம்-கர்மாதியை தவிர) எப்படி வைதீகம் கற்று பிழைப்பை நடத்துவது. யார் வேண்டுமானாலும் எந்தத் தொழிலையும் செய்யலாம். பிறப்பு அடிப்படையில் நீதான் இதைச் செய்யவேண்டும் என்று இந்த 21ஆம் நூற்றாண்டில் கட்டாயப் படுத்துவது தவறு.

உள்ள சுத்தம்,  உடல் சுத்தம்,  உடை சுத்தம்,  உரை சுத்தம், உணவு சுத்தம், உழைப்பு சுத்தம். இப்படி இந்த 6 சுத்தங்களை ஒருவன் கடைப்பிடித்து வாழ்ந்தால் அவனே உத்தமன். அவனே பிராமிணன் ! இப்படி வாழ்க்கை நடத்துவது நாகரிக வளர்ச்சி பெற்ற இந்தக் காலத்தில் மிகவும் அரிது. சூழ்நிலை சகவாசம் நிச்சயம் ஒருவரது மனதை மாற்றும் சக்தி படைத்தது.  இதிலிருந்து ஒருவர் தம்மை காத்துக்கொள்ளச் சமுகத்திலிருந்து பல நிலைகளில் ஒதுங்கி இருந்தே ஆகவேண்டும். இப்படி ஒதுங்கி வாழ்பவர்களைச் சமூகம் நிச்சயம் எப்பொழுதுமே சந்தேக கண்கொண்டு பார்ப்பது இயற்கை. எனவேதான் ஒழுக்கமாக ஒதிங்கி வாழ்பவர்களைச் சமூகம் அவன் ஒரு சுயநலவாதி சமூகத்தை ஒதிக்கி வைத்துவிட்டான் என்றுதான் தூற்றும்.

இந்தியாவில் இப்படி ஒதுங்கி பலவற்றை ஒதிக்கு வாழ்ந்தவனையே சமூகம் ஒதிக்கிவைத்தது. இப்படி சமூகம் ஒதுங்கி இருந்தவனையே ஒதிக்கிவைத்ததால் ஒழுக்கமானவன் வாழ்வு ஆதாரத்தைத் தேடி சூழ்நிலைக்கேற்ப சமூக ஜோதியில் கலந்துவிட்டான். சுயநலம்தான் பொதுநலம் என்று நாகரிக வாழ்க்கை நமக்குப் பாடம் கற்றுத்தந்துள்ளது.  இதனால் ஏற்பட்ட சமூக சீர்கேட்டை இன்று நாம் கண்கூட காண்கிறோம். கிடைத்தவரையில் ஆதாயம் என்றுதான் இன்று ஒவ்வொரு இந்தியனும் சிந்திக்கிறான். நாட்டின் முன்னேற்றம் பற்றியோ இந்திய பண்பாடு சீர்புலைவைகப் பற்றியோ வருங்கால சந்ததிகள் பற்றியோ எள்ளவும் சிந்திப்பதில்லை.

பிராமிணனை பிடிக்கவில்லை, பிராமணி புலவர்கள் இயற்றிய இலக்கியங்கள் பிடிக்கவில்லை சரி !! ஆன்மிகம் பிடிக்கவில்லை, சமஸ்கிரதம் பிடிக்கவில்லை, ஹிந்துமதம் பிடிக்கவில்லை இவற்றின் தாக்கம் இல்லாத இலக்கியங்களே எதுவுமே இல்லை என்பதுதான் யதார்த்த உண்மை. அவற்றை ஒதுக்கிய பின் எதற்கு இந்தச் செம்மொழி மாநாடு ? இன்று கடவுள் மறுப்பவர்கள், ஹிந்து எதிர்பவர்கள் ஏழைப் பங்காளனான அரசியல் தலைவர்களின் வீடுகளில் உள்ள பெண்கள் தலையில் ஒருகட்டு பூவுடன் ஒரு ரூபாய் அளவில் குங்குமம் வைத்து ஊரில் உள்ள கோவில்களை சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். உயிரோடும், உணர்வோடும் கலந்துவிட்ட ஒன்றை எத்தனைக் காலம்தான் மாயை என்று அவதூறு சொல்லி ஏமாற்றிக் கொண்டிருப்பது. தாயையும் சேயையும் படைத்த கடவுளாலும் பிரிக்கமுடியாது. சத்தியம் நிச்சயம் ஓர்நாள் வெல்லும்.

பெரியார் துதி பாடவா ! செயின்ட்தாமஸ் துதி பாடவா ! ஜி.யூ.போப் துதிபாடவா ! சோனியா துதி பாடவா ! ஆதிகிருஸ்துவம் துதி பாடவா ! லுமுரியா கண்டம் துதி பாடவா ! முகஸ்துதி பாடி கேட்கவா ஆண்டவா !!!!

நான்காவதாகத் தாய்மொழி அடையாளப் பற்று. ”யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் கானேன்” என்றான் பாரதி. ஆனால் பச்சை தமிழன் என்று போலியாக திரியும் கூட்டத்தின் தலைவன், தமிழைக் காட்டுமிராண்டி பாஷை என்று சொன்னவர். எல்லாம் தமிழ் என்று சொல்லிக் கொண்டு தன்வீட்டுப் பிள்ளைகளுக்கு ஆங்கில பெயர் வைத்து, ஆங்கில பள்ளியில் படிக்க வைக்கிறார்கள். ஔவையின் ஆத்திசூடியும், கொன்றை வேந்தனும், வள்ளுவனின் இரட்டைவரி திருக்குறளும் சொல்லியுள்ள ஒழுக்கநெறிகளை குறைத்துக் குறைத்து இவற்றைப் பாட புத்தகங்ளில் இல்லாமல் எடுத்துவிடத் துடிக்கிறார்கள். தமிழும், சமஸ்கிரதமும் தமிழர்களுக்குத் தாயும், தந்தையும் ஆகும்.  தாயைவிடச் சிறந்த கோவில் இல்லை, தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற எதார்த்தம் புரியாமல் தனித் தமிழ் என்று தமிழ் உச்சரிப்பைக்கூட சரியாக சொல்லத் தெரியாத ஒரு கூட்டம் தமிழ் மொழியைக் கொன்று கொண்டு இருக்கிறார்கள். (எனக்கும் தமிழ் ஆங்கிலம் பிழை இல்லாமல் எழுதத் தெரியாது – இது ஒரு திராவிட கொடை) இதைவிடக் கொடுமை தெய்வ புலவர் வள்ளுவனுக்கு கிருஸ்துவ பாதிரிதான் பாடம் நடத்தினார் என்ற சரட்டையும் மானம், ரோசம் இல்லாமல் கேட்டுக் கொண்டு பகுத்தறிவாளிகள் மௌனம் சாதிக்கின்றனர். தமிழையும் சரியாக கற்காமல், அண்டை மாநிலங்களில் வேலைவாய்ப்பை பெறக்கூடிய இந்திய பொது மொழியான இந்தியையும் கற்காமல், ஆங்கிலத்தையும் அரைகுறையாகக் கற்று ஒரு தலைமுறையை வீண் அடித்த பெருமை இந்தத் திராவிட பகுத்தறிவு சீவிகளையே சாரும்..

16THTEMPLE

The 1000 years old Naganathaswamy temple  built by Rajendra Cholan

நமது பாரதபாரம்பரிய எழில்மிகு கோவில்களின் பரிதாபநிலை நினைத்தால் நெஞ்சம் பதைக்கிறது. Archaeological Survey of India & States HR department துணையுடன் வெளிநாட்டிலிருந்து வந்த கிருஸ்துவ பெண் சோனியா மெய்னோ தலைமையில் நடந்த அட்டூழியங்கள் செல்லி மாளாது. நமது இந்திய அரசாங்கமும் சுதந்திரத்திற்கு பின் பாரதத்தின் பாரம்பரிய சின்னங்களை பாதுகாப்பதில் ஒரு மெத்தனப் போக்கையே கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறது. பாரம்பரிய சின்னங்களான கோவில் சிலைகள், வண்ண ஓவியங்கள், புகழ்வாய்ந்த கட்டிடங்கள் என்று எதையுமே பொருட்ப் படுத்துவதில்லை. (ASI) உள்ளவர்கள் எப்படி திட்டம் தீட்டி பொதுமக்கள் கண்ணில் மண்ணைத் தூவி புரன்நுதாரணம் செய்வதாக சொல்லிக் கொண்டு இடிப்பது, சேதப்படத்துவது, சுவடு தெரியாமல் அப்புறப்படுத்துவது போன்ற பாதக செயல்களை செய்து வருகிறார்கள் என்பதற்கு பல நிகழ்வுகளைக் குறிப்பிடலாம்.

2007 ஆம் ஆண்டுதொட்டு (ASI+Regional Endowment Board ) நமது பாரம்பரிய சின்னங்களை புதுப்பிப்பதாக சொல்லிக்கொண்டு கலைநயத்துடன் இருந்தவற்றை பொலிவிழக்க செய்துவிடுகின்றனர். இது எப்படி இருக்கின்றது என்றால் நன்கு அலங்கரிக்கப்பட்ட லஷ்மிகரமான மணப் பெண்ணிற்கு அமங்கலமான விதவை வேஷம் போடுவது போல்தான்.

இப்படி தமிழனின் அடையாளங்களை அழிப்பதற்கு ஆதரவுதரும் பகுத்தறிவு கூட்டம் ஒருநாள் தமிழனை நாகரிகம் இல்லாத பரதேசிகள் என்று உலகிற்கு அடையாளப்படுத்தும் நாள் வெகு தொலைவில் இல்லை.